Posts

Showing posts from November, 2022

அஜித் - விஜய் ரசிகர்களின் சாலை விதி மீறல்களும் - போக்குவரத்துத்துறையின் பதிலும்! பொங்கலுக்கு துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகிய நிலையில், இந்த திரைப்படங்களில் உள்ள விஜய் மற்றும் அஜித் கெட்டப்களின் புகைப்படங்களை தங்களின் ஆட்டோக்களில் போக்குவரத்து விதிமுறையை மீறி ரசிகர்கள் ஒட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒருபுறம் பொதுஇடங்களில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்கள்மீது போக்குவரத்துத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது. மறுபுறம் அஜித் - விஜய் ரசிகர்களுக்கு இடையேயான கோல்டு வார் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.  இந்நிலையில் பொது இடங்களில் ’துணிவு’ அஜித் புகைப்படத்துடன் வலம் வரும் ஆட்டோவை படம்பிடித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து சென்னை போக்குவரத்து காவல்துறையிடம் நபர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ’வாரிசு’ திரைப்பட போஸ்டர் ஒட்டப்பட்ட ஆட்டோக்களின் புகைப்படங்களை மற்றொரு நபர் வெளியிட்டு ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். இவர்கள் அளிக்கும் அனைத்து புகார்களையும் சென்னை போக்குவரத்துக் காவல்துறை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்துவருவதாக அதே சமூக வலைதளத்தில் பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பொங்கலுக்கு துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகிய நிலையில், இந்த திரைப்படங்களில் உள்ள விஜய் மற்றும் அஜித் கெட்டப்களின் புகைப்படங்களை தங்களின் ஆட்டோக்களில் போக்குவரத்து விதிமுறையை மீறி ரசிகர்கள் ஒட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒருபுறம் பொதுஇடங்களில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்கள்மீது போக்குவரத்துத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது. மறுபுறம் அஜித் - விஜய் ரசிகர்களுக்கு இடையேயான கோல்டு வார் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.  இந்நிலையில் பொது இடங்களில் ’துணிவு’ அஜித் புகைப்படத்துடன் வலம் வரும் ஆட்டோவை படம்பிடித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து சென்னை போக்குவரத்து காவல்துறையிடம் நபர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ’வாரிசு’ திரைப்பட போஸ்டர் ஒட்டப்பட்ட ஆட்டோக்களின் புகைப்படங்களை மற்றொரு நபர் வெளியிட்டு ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். இவர்கள் அளிக்கும் அனைத்து புகார்களையும் சென்னை போக்குவரத்துக் காவல்துறை கண்காணித்து உரிய நடவடிக்கை எடு...

நயன்தாராவின் ’கோல்ட்’ திரைப்படத்தை வெளியிட தடைகோரிய வழக்கு - நீதிமன்றம் முடித்துவைப்பு ’மாநாடு’ படத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் நயன்தாரா நடிப்பில் உருவான ’கோல்ட்’ திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது. வி ஹவுஸ் படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான சுரேஷ் காமாட்சி தாக்கல் செய்துள்ள வழக்கில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவான ’மாநாடு’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியீட எஸ்.எஸ்.ஐ. படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு 13 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த தொகையில் 27 லட்ச ரூபாயையும், ஜி.எஸ்.டி. பாக்கி தொகை ஒரு கோடியே 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என ஒரு கோடியே 31 லட்ச ரூபாயை தரவேண்டிய நிலையில், பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’கோல்ட்’ என்ற மலையாள படத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட எஸ்.எஸ்.ஐ. தயாரிப்பு நிறுவனம் சார்பில் உரிமம் வாங்கியுள்ளதாக தெரிவித்தார். எனவே மாநாடு திரைப்படத்தின் பாக்கியை தராமல் ’கோல்ட்’ படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜரானார். அப்போது எஸ்.எஸ்.ஐ. தயாரிப்பு நிறுவனம் தரப்பில் நிலுவையில் உள்ள தொகையை 90 நாட்களில் தவணை முறையில் கொடுப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
’மாநாடு’ படத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் நயன்தாரா நடிப்பில் உருவான ’கோல்ட்’ திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது. வி ஹவுஸ் படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான சுரேஷ் காமாட்சி தாக்கல் செய்துள்ள வழக்கில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவான ’மாநாடு’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியீட எஸ்.எஸ்.ஐ. படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு 13 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த தொகையில் 27 லட்ச ரூபாயையும், ஜி.எஸ்.டி. பாக்கி தொகை ஒரு கோடியே 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என ஒரு கோடியே 31 லட்ச ரூபாயை தரவேண்டிய நிலையில், பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’கோல்ட்’ என்ற மலையாள படத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட எஸ்.எஸ்.ஐ. தயாரிப்பு நிறுவனம் சார்பில் உரிமம் வாங்கியுள்ளதாக தெரிவித்தார். எனவே மாநாடு திரைப்படத்தின் பாக்கியை தராமல் ’கோல்ட்’ படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்...

‘சந்திரமுகி 2’ படத்தில் கங்கனா ரனாவத்? - என்ன கதாபாத்திரம்?... வெளியான தகவல்! ‘சந்திரமுகி 2’ படத்தில் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்த ‘மணிச்சித்ரதாழ்’ திரைப்படத்தை, இயக்குநர் பி. வாசு தமிழில் ‘சந்திரமுகி’ என்றப் பெயரில் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர், வினீத், விஜயகுமார், ஷீலா, கே.ஆர். விஜயா, மாளவிகா ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த 2005-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்று சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இதையடுத்து சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் சீக்குவல் உருவாகி வரும் நிலையில், ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். வடிவேலு, ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க விறுவிறுப்பாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கங்கனா ரனாவத் டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் சிறிய இடைவேளை எடுத்துக்கொள்ளும் கங்கனா, அதன்பிறகு மீண்டும் ஜனவரியில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளதாக சொல்லப்படுகிறது. ‘சந்திரமுகி 2’ படத்திற்கு மரகதமணி இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘சந்திரமுகி 2’ படத்தில் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்த ‘மணிச்சித்ரதாழ்’ திரைப்படத்தை, இயக்குநர் பி. வாசு தமிழில் ‘சந்திரமுகி’ என்றப் பெயரில் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர், வினீத், விஜயகுமார், ஷீலா, கே.ஆர். விஜயா, மாளவிகா ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த 2005-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்று சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இதையடுத்து சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் சீக்குவல் உருவாகி வரும் நிலையில், ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். வடிவேலு, ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க விறுவிறுப்பாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கங்கனா ரனாவத் டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பில் கலந...

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: ரிலீஸில் துவங்கிய சர்ச்சை முதல் நடாவ் கருத்து வரை-என்னதான் பிரச்னை? இந்தியாவில் ஜம்மு - காஷ்மீர் நிலப்பகுதி என்றாலே காலங்காலமாக சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்ததில்லை. அதேபோல், அங்கு 1980 முதல் 1990-களில் நடந்ததாகக் கூறப்படும், காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றம் மற்றும் படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாவதில் எழுந்த சட்டப்பூர்வ சிக்கல், இன்று இஸ்ரேல் நாட்டு தூதர் மன்னிப்பு கேட்கும் வரை சர்ச்சைகளாகவே சென்றுள்ளது. சொல்லப்போனால் ஒரு வருடத்திற்குள் பல்வேறு வகையான சர்ச்சைகளை இந்தப் படம் சந்தித்துள்ளது. இதுகுறித்து இங்குக் காணலாம். விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், பிரபல பாலிவுட் நடிகர்களான அனுபவம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் ஆகியோர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தேஜ் நாரயண் அபிஷேக் அகர்வால், விவேக் அக்னி ஹோத்ரி, அவரது மனைவி பல்லவி ஜோஷி ஆகியோர் தயாரித்திருந்த இந்தப் படத்தை ஜி ஸ்டூடியோஸ் வெளியிட்டு இருந்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, 340 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. இந்தப் படம் கடந்த வந்த பாதை குறித்துப் பார்க்கலாம். Movie #TheKashmirFiles is heart-wrenching narration of the pain, suffering, struggle, and trauma faced by Kashmiri Hindus in the 90s. This needs to be watched by maximum people, hence we have decided to make it a tax-free in the state of Madhya Pradesh. — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) March 13, 2022 1. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ (18+) சான்றிதழ் வழங்கியிருந்தது. இதேபோல் ரத்தம் தெறிக்கும் வன்முறை சம்பவங்கள் இருப்பதாகக் கூறி, பிரிட்டன் (15+), ஆஸ்திரேலியா (18+), நியூசிலாந்து (18+) சான்றிதழ்கள் வழங்கின. 2. இந்தப் படத்தை சிங்கப்பூரில் வெளியிட அந்நாட்டு திரைப்பட தணிக்கை வாரிய அதிகாரிகள், சிங்கப்பூர் உள்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியப் பின்னர் தடை விதித்தனர். இஸ்லாமியர்கள் பற்றி ஒருதலைப்பட்சமாக காட்டப்பட்டிருப்பதாக கூறி இந்தப் படத்தை வெளியிடுவதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்திருந்தனர். 3. பட வெளியீட்டிற்கு முன்னதாக, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் ட்ரெயிலரில் காஷ்மீரில் வாழ்ந்த இந்து பண்டிட்களை, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்வதாக காட்சிகள் வெளியானதால் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து, இந்தப் படத்திற்கு தடைக் கோரி உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரால் பொதுநல வழக்கு ஒன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 4. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் பிரிமீயர் ஷோவைப் பார்த்த மறைந்த இந்திய விமானப் படை அதிகாரி ரவி கண்ணாவின் மனைவி நிர்மல் கண்ணா, படக்குழுவிடம் தனது கணவரை உண்மைக்குப் புறம்பாக காட்டியுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார். தனது கணவரின் தியாகத்தை தவறாக சித்தரித்து காட்டப்பட்டதை நீக்குமாறு அவரது மனைவி நிர்மல் கண்ணா வலியுறுத்தியும் படக்குழு செவிமடுக்காததால், ஜம்மு மாவட்ட நீதிமன்றத்தை அவர் நாடியிருந்தார். ஆனால், மறைந்த விமானப் படை அதிகாரி ரவி கண்ணாவின் காட்சிகளை காட்சிப்படுத்த மட்டும் தடை விதித்த நீதிமன்றம், படத்தை வெளியிட தடை விதிக்கவில்லை. இதனால் படம் திட்டமிட்டப்படி மார்ச் 11-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 5. முதலில் இந்தப் படத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை விதிக்கப்பட்ட நிலையில், பின்னர் காட்சிகள் எதுவும் நீக்கப்படாமல், அந்தத் தடை சில நாட்களிலேயே விலக்கிக் கொள்ளப்பட்டது. 6. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்த்த பிரதமர் மோடி, படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும் படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அவர், உண்மையை அப்படியே கூறியிருப்பதாகவும் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தெரிவித்திருந்தனர். 7. 90-களில் காஷ்மீரைச் சேர்ந்த இந்து மக்கள் எதிர்கொண்ட துயர சம்பவங்களை அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ளதாகக் கூறி, பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியானா, குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கோவா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பீகார், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. .@BJP4TamilNadu cordially invite’s all for the special screening of #KashmirFiles in Rohini Silver Screens, Chennai on 16th March at 5:30 pm This important movie on one of the dark time in our nations history deserves our attention! To reserve your seats: +91 96001 19674 pic.twitter.com/Q1fbeF9tyu — K.Annamalai (@annamalai_k) March 14, 2022 8. மேலும் பல பாஜக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாநில நிர்வாகிகள் படத்தைப் பார்க்க ரசிகர்களை வலியுறுத்தி வந்தனர். மத்தியப் பிரதேசத்தில் ஒருபடி மேலேபோய், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்க்க மாநில காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசே உத்தரவிட்டது. 9. பாலிவுட்டில் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில், தென்னிந்தியாவில் கர்நாடகாவைத் தவிர மற்ற மாநிலங்களில் ரசிகர்களை பெரிதாக இந்தப் படம் கவரவில்லை. எனினும், மாநில தலைவர்கள் படத்தை பார்ப்பதற்கு சிறப்புக் காட்சிகளும் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னை ரோகினி சில்வர் ஸ்கிரீன்ஸில் இந்தப் படம் திரையிடப்பட உள்ளதாக அறிவித்து ட்வீட் செய்திருந்தார். 10. தமிழக பா.ஜ.கவைச் சேர்ந்த ஹெச்.ராஜா, “‘Kashmir files’ என்கிற இந்திப் படம் பார்த்தேன். இது சினிமா அல்ல, ஆவணம், சரித்திரம் என்றே கூற வேண்டும். 1990-ல் ஃபரூக் அப்துல்லா தலைமையிலான ஆட்சியில் இந்துக்களுக்கு எதிரான கொலை வன்முறை, 5,00,000-க்கும் மேற்பட்ட இந்துக்கள் காஷ்மீரைவிட்டு விரட்டியடிக்கப்பட்டது ஆகியவற்றைத் தத்ரூபமாகக் காண முடிகிறது" எனக் கருத்து தெரிவித்திருந்தார். 11. பாலிவுட் சினிமா இதுவரை செய்த பாவங்கள் அனைத்தையும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் சுத்தம் செய்துள்ளதாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்திருந்தார். 12.‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்க்க மக்கள் அதிக அளவில் திரையரங்குகளுக்கு வருவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்திருந்தார். 13. இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் உங்களின் இதயத்தைக் கசக்கிப் பிழியும் என்றும், அதனால் காஷ்மீர் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் வகையில், நீங்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். फिल्म 'द कश्मीर फाइल्स' देखने के लिए #MadhyaPradesh के पुलिसकर्मियों को अवकाश दिया जाएगा। पुलिसकर्मियों को अवकाश देने के लिए डीजीपी श्री सुधीर सक्सेना जी को निर्देश दिए हैं।#TheKashmirFiles @DGP_MP pic.twitter.com/q8UoAupyrv — Dr Narottam Mishra (@drnarottammisra) March 14, 2022 14. அதேநேரத்தில் கேரள காங்கிரஸ் கமிட்டி, ‘#Kashmir_Files Vs Truth’ எனும் தலைப்பில் ஒன்பது எதிர்க் கருத்துகளைத் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தது. குறிப்பாக 1990-களில் காஷ்மீர் இந்துக்கள் வெளியேற்றப்பட்டபோது, பாஜக ஆதரவு தந்த வி.பி. சிங் ஆட்சி மத்தியில் இருந்தது என்றும், அதுகுறித்து பாஜக எதுவும் ஆளும் அரசுக்கு தெரிவிக்கவில்லை என்றும் ட்வீட் செய்திருந்தது. இதற்கு இந்தப் படத்தில் ‘புஷ்கர் நாத்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த அனுபம் கெர், கொஞ்சம் கூட யோசிக்காமல் அபத்தமான கருத்துக்களை கேரள காங்கிரஸ் கூறுகிறது என பதிலடி தந்திருந்தார். 15. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் எடுக்க முடியுமென்றால், ‘லக்கீம்பூர் ஃபைல்ஸ்’ படத்தையும் எடுக்க முடியும் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார். ஏனெனில், வேளாண் சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது பாஜக மத்திய இணை அமைச்சரின் மகன் கார் மோதியதில் 4 விவசாயிகள், ஒரு செய்தியாளர் கொல்லப்பட்டதை அவர் சுட்டிக்காட்டும் வகையில் அவ்வாறு பேசியிருந்தார். 16. இந்தப் படத்தில் அளவுக்கு அதிகமான பொய்கள் முன்வைக்கப்படுவதாக ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றஞ்சாட்டியிருந்தார். 17. எதிர்வரும் குஜராத், ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காகவே ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை பாஜக பயன்படுத்தி வருவதாக சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவரும், எம்.பியுமான சஞ்சய் ராவத் புகார் தெரிவித்திருந்தார். 18. இந்தப் படம் ஒரு திட்டமிட்ட பிரச்சாரத் திரைப்படம் என்று இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’வின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத் குற்றஞ்சாட்டியிருந்தார். After all the balancing & being neutral & good human being talks.... #SaiPallavi ended up comparing Ki11!ngs of innocent #KashmiriPandits with Ki11!ngs of cow smugglers. What an absolute ldlOT!!! pic.twitter.com/cx9d8jfTNF — Incognito (@Incognito_qfs) June 14, 2022 19.கர்நாடகா மாநிலத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் ‘ஜேம்ஸ்’ திரைப்படம் ஓடும் திரையரங்குகளில் அந்தப் படத்தை நிறுத்திவிட்டு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை திரையிடுமாறு பாஜகவினர் வற்புறுத்துவதாக அம்மாநில காங்கிரஜ் எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா விமர்சனம் செய்திருந்தார். 20. இந்தப் படத்திற்கு வரி விலக்கு கோரி, டெல்லி சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத் தொடரில் குறுக்கிட்டபோது, ‘அந்தப் படத்தை யூட்யூப்பில் போடுங்கள், அனைவரும் பார்க்க இலவசமாக கிடைக்கும்’ என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவர் வீட்டு முன்பு போராட்டம் நடைபெற்றது. 21. காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதற்கு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமே காரணம் என அம்மாநில முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக் கட்சித் தலைவருமான மெகபூபா முஃப்தி காட்டம் தெரிவித்திருந்தார். 22. #KashmirFilesMovie, #Islamophobia உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் இரண்டு தரப்பிலிருந்தும் ட்விட்டர் டிரெண்டிங் செய்யப்பட்டு வந்தன. 23. காஷ்மீரில் பண்டிட்டுகளின் படுகொலைக்கும், பசுவுக்காக மனிதர்கள் தாக்கப்படுவதற்கும், எந்த வித்தியாசமும் இல்லை என தென்னிந்திய நடிகை சாய் பல்லவி கூறியதற்கு, பஜ்ரங் தள் சார்பில் காவல்நிலையத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டது. இதேபோல், பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மாவும் இந்தப் படத்தை வமர்சித்திருந்தார். 24. கடைசியாக நேற்று கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தயாரிக்கப்பட்ட மோசமான திரைப்படம் என்று சர்வதேச திரைப்பட போட்டிக் குழுவின் தலைவரும், இஸ்ரேல் நாட்டின் இயக்குநருமான நடாவ் லாபிட் கருத்துத் தெரிவித்துள்ளார். 25. நடாவ் லாபிட்டின் கருத்துக்கு, இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரி, அவரின் மனைவியும், நடிகையுமான பல்லவி ஜோஷி, நடிகர் அனுபவர் கெர் பதிலடி கொடுத்துள்ளனர். மேலும் நடாவ் லாபிட்டின் கருத்துக்கு, தேர்வுக் குழு விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் நாட்டு தூதர் வருத்தம் தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
இந்தியாவில் ஜம்மு - காஷ்மீர் நிலப்பகுதி என்றாலே காலங்காலமாக சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்ததில்லை. அதேபோல், அங்கு 1980 முதல் 1990-களில் நடந்ததாகக் கூறப்படும், காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றம் மற்றும் படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாவதில் எழுந்த சட்டப்பூர்வ சிக்கல், இன்று இஸ்ரேல் நாட்டு தூதர் மன்னிப்பு கேட்கும் வரை சர்ச்சைகளாகவே சென்றுள்ளது. சொல்லப்போனால் ஒரு வருடத்திற்குள் பல்வேறு வகையான சர்ச்சைகளை இந்தப் படம் சந்தித்துள்ளது. இதுகுறித்து இங்குக் காணலாம். விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், பிரபல பாலிவுட் நடிகர்களான அனுபவம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் ஆகியோர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தேஜ் நாரயண் அபிஷேக் அகர்வால், விவேக் அக்னி ஹோத்ரி, அவரது மனைவி பல்லவி ஜோஷி ஆகியோர் தயாரித்திருந்த இந்தப் படத்தை ஜி ஸ்டூடியோஸ் வெளியிட்டு இருந்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, 340 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. இந்தப் படம் கடந்த வந்த பா...

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: மீண்டும் இந்திய அரசியலை சர்ச்சைக்கு தள்ளிய நடாவ் லாபிட் கருத்து! கோவா திரைப்பட விழாவில் இஸ்ரேலிய இயக்குநர் "காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம் குறித்து பேசிய பேச்சுக்கு இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர் அனுபம் கேர் உள்ளிட்ட பிறர் கருத்துக்கள் என்ன... ? என்பது குறித்து இந்தத் தொகுப்பில் பார்போம். 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த 20-ந் தேதி தொடங்கி, மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விழாவில் 79 நாடுகளை சேர்ந்த 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய பட தேர்வு குழு மற்றும் விழா தலைவருமான நடாவ் லாபிட், “ ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரச்சாரப் பாணியில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம் என்று கூறியிருந்தார். இந்தக் கருத்து தற்போது விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனுபம் கெர், பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “காஷ்மீர் பண்டிதர்களின் வெளியேற்றம் உண்மையான நிகழ்வாக இருந்தால், நான் வணங்கும் கடவுள் நடாவ் லாபிட்டுக்கு நல்ல புத்தியை கொடுக்கட்டும், இந்த அறிக்கை திட்டமிட்டே வெளியிடப்பட்டுள்ளது போல எனக்கு தெரிகிறது. இதில் நடாவ் லாபிட் ஒரு கருவியாக செயல்பட்டுள்ளார் என்பதை நினைக்கும் போது வெட்கக்கேடாக உள்ளது. இந்த அறிக்கையின் மூலம் படுகொலையின் துயரங்களை அவர் வேதனைப்படுத்தியுள்ளார். அவர் சுய திருப்திக்காக இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடக்கூடாது” என்று அனுபம் கேர் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார். அதேபோல இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன், நடுவரின் கருத்தை வன்மையாக கண்டித்துள்ளார். அதில், IFFI கோவாவில் நடுவர்கள் குழுவின் தலைவராக இருப்பதற்கான இந்திய அழைப்பையும், அவர்கள் உங்களுக்கு அளித்த நம்பிக்கை, மரியாதை மற்றும் அன்பான விருந்தோம்பலையும் நீங்கள் மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள் என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், IFFI நடுவர் குழு உறுப்பினர் சுதிப்தோ சென் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்த நடாவ் லாபிட்டின் கருத்து, முற்றிலும் அவரது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளார்.  இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகியவை நடாவ் லாபிட்டின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. முன்னதாக , காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்த சிவசேனாவை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, லாபிட்டின் கருத்தை ஆதரித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காஷ்மீரி பண்டிட்டுகளுக்கான நீதிக்கான ஒரு முக்கியமான பிரச்சினை, பிரச்சாரத்தின் பலிபீடத்தில் பலி கொடுக்கப்பட்டது. இது அவசியம் கேட்க வேண்டிய பகுதி" என்று தெரிவித்துள்ளார். சிவசேனாவின் முக்கிய தலைவரான சஞ்சய் ராவத்தும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அதில் , “ தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்பது உண்மைதான். ஒரு தரப்பினர் மற்றொரு கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். ஒரு கட்சியும், அரசும் விளம்பரத்தில் மும்முரமாக இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்குப் பிறகு காஷ்மீரில் அதிகபட்ச கொலைகள் நடந்தன. காஷ்மீர் பண்டிட்கள், பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்" என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ரிஸ்வான் அர்ஷாத் கூறுகையில், "இது பாஜகவால் விளம்பரப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம், உண்மையில் என்ன நடந்தது என்பதற்கு எந்த உண்மைத் தொடர்பும் இல்லை. இது ஒரு பிரச்சாரம்” என்று தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் அமித் மாளவியா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்த சக நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் நடாவ் லாபிட்டின் விமர்சனத்திற்கு இஸ்ரேலின் தூதர் பதில் அளித்துள்ளார். நீண்ட காலமாக, மக்கள் படுகொலையை மறுத்து, பிரச்சாரம் என்று அழைத்தனர், தற்போது காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்து சர்ச்சையாகும் கருத்தை போல” என்று கூறியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கோவா திரைப்பட விழாவில் இஸ்ரேலிய இயக்குநர் "காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம் குறித்து பேசிய பேச்சுக்கு இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர் அனுபம் கேர் உள்ளிட்ட பிறர் கருத்துக்கள் என்ன... ? என்பது குறித்து இந்தத் தொகுப்பில் பார்போம். 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த 20-ந் தேதி தொடங்கி, மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விழாவில் 79 நாடுகளை சேர்ந்த 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய பட தேர்வு குழு மற்றும் விழா தலைவருமான நடாவ் லாபிட், “ ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரச்சாரப் பாணியில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம் என்று கூறியிருந்தார். இந்தக் கருத்து தற்போது விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனுபம் கெர், பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்த...

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: நடாவ் லாபிட் கருத்தை கண்டித்த இஸ்ரேல் தூதர் - நடுவர் குழு விளக்கம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்து நடாவ் லாபிட் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், "இதுபோன்ற கருத்துக்களை, நான் சந்தேகத்திற்கு இடமின்றி வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் பேசிய இஸ்ரேலிய திரைப்பட இயக்குநரும், இந்திய சர்வதேச திரைப்பட விழா வின் நடுவர் குழுவை சேர்ந்தவருமான நடாவ் லாபிட், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரச்சார படம் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து படக்குழுவினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அப்படத்தில் நடித்த அனுபவம் கெர், நடாவ் லாபிட்டின் கருத்து வெட்கக் கேடானது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த போட்டியின் தேர்வு குழு தலைவர் நடாவ் லாபிட்டை விமர்சனம் செய்துள்ளார். அதில், “நடாவ் லாபிட்டுக்கு ஒரு திறந்த மடல். இதை என் இந்திய சகோதர சகோதரிகளும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால், நான் ஹீப்ருவில் எழுதவில்லை. இந்தக் கடிதம் சற்று நீளம் என்பதால் அதன் சாராம்சத்தை முதலில் கூறிவிடுகிறேன். நீங்கள் வெட்கப்பட வேண்டும். அது ஏன் என்பதற்கான காரணங்கள் இதோ: இந்திய கலாசாரம், "விருந்தாளி" என்பவர் கடவுள் போன்றவர் எனக் கூறுகிறது. சர்வதேச திரைப்பட விழாவில் விருது தேர்வுக் குழுவில் பங்கேற்குமாறு இந்தியா உங்களுக்கு விடுத்த அழைப்பையும் உங்கள் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை, மரியாதை, விருந்தோம்பல் ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்தி விட்டீர்கள். An open letter to #NadavLapid following his criticism of #KashmirFiles. It’s not in Hebrew because I wanted our Indian brothers and sisters to be able to understand. It is also relatively long so I’ll give you the bottom line first. YOU SHOULD BE ASHAMED. Here’s why: pic.twitter.com/8YpSQGMXIR — Naor Gilon (@NaorGilon) November 29, 2022 இஸ்ரேல் மீதான இந்தியாவின் அன்பை கொண்டாடவே ஒரு இஸ்ரேலியராக உங்களையும் தூதராக அழைத்தார்கள் என்று நினைக்கிறேன். உங்கள் நடத்தையை நியாயப்படுத்த வேண்டுமென்ற உங்கள் தேவையை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், அதற்குப் பிறகு நானும், அமைச்சரும் மேடையில், 'நாங்கள் ஒரே மாதிரியான எதிரியோடு சண்டையிட்டு மோசமான சுற்றுப்புறத்தில் வசிப்பதால், நம் நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இருக்கிறது எனப் பேசிக்கொண்டோம்’. இரு நாடுகளுக்கிடையே உள்ள ஒற்றுமை, நெருக்கம் குறித்து நாங்கள் பேசினோம். இஸ்ரேல் உயர் தொழில்நுட்ப தேசம் என்பதைப் பற்றியும், அமைச்சர் இஸ்ரேலுக்கு வருகை தருவது குறித்தும் இதைத் திரைப்படத் துறையுடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பேசினார். நாங்கள் இந்தியத் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள் என்பதைப் பற்றிப் பேசினேன். மேலும், மிகப்பெரிய திரைப்பட கலாச்சாரம் கொண்ட இந்தியா இஸ்ரேலிய திரைப்படங்களையும் பார்க்கும்போது நாம் மிகவும் பணிவோடு இருக்க வேண்டும் என்றும் கூறினேன். நான் ஒன்றும் திரைப்பட வல்லுநர் இல்லை. ஆனால், வரலாற்று நிகழ்வுகளை ஆழமாகப் படிப்பதற்கு முன்பு அவற்றைப் பற்றிப் பேசுவது உணர்ச்சியற்ற, ஆணவமான நடத்தை என்பதை நான் அறிவேன். மேலும் அவை இந்தியாவில் வெளிப்படையான வடுவாக உள்ளன. அதில் சம்பந்தப்பட்ட பலர் இன்னும் இருக்கிறார்கள், அதற்கான விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பேசியதற்கு இந்தியாவிலிருந்து வரும் எதிர்வினைகள், யூத இனப்படுகொலை குறித்த திரைப்படங்கள் போன்றவற்றின் மீது சந்தேகம் எழுப்பப்படுவதற்கு, யூத இனப்படுகொலையில் இருந்து தப்பியவரின் மகனாக, நான் மனதளவில் மிகவும் காயமடைந்துள்ளேன். இதுபோன்ற கருத்துக்களை நான் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறேன். இதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இது நிச்சயமாக காஷ்மீர் பிரச்சினையின் மீதான உணர்வைக் காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்த நடாவ் லாபிட்டின் கருத்து, 'முற்றிலும் அவரது தனிப்பட்ட கருத்து' என்று IFFI நடுவர் குழு உறுப்பினர் சுதிப்தோ சென் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய திரைப்பட விழாவின் நடுவர் குழு உறுப்பினர் சுதிப்தோ சென் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், IFFI 2022 ஜூரி தலைவர் நடாவ் லாபிட், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைப் பற்றி நிறைவு விழா மேடையில் அவர் பேசியது முற்றிலும் அவருடைய தனிப்பட்ட கருத்து. அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இத்திரைப்படத்தை விமர்சித்து, பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என நடுவர்கள் குழுவினரால் சுட்டி காட்டப்படவில்லை. ஒரு திரைப்படத்தின் தொழில்நுட்ப, அழகியல் தரம் மற்றும் சமூக-கலாச்சார பொருத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதற்காக நடுவர்களாக நாங்கள் நியமிக்கப்பட்டுள்ளோம். எந்தவொரு திரைப்படத்திலும் நாங்கள் எந்தவிதமான அரசியல் கருத்துக்களிலும் ஈடுபட மாட்டோம், அப்படி செய்யப்பட்டால், அது முற்றிலும் தனிப்பட்ட கருத்து. அதற்கும் தேர்வு குழுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்து நடாவ் லாபிட் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், "இதுபோன்ற கருத்துக்களை, நான் சந்தேகத்திற்கு இடமின்றி வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் பேசிய இஸ்ரேலிய திரைப்பட இயக்குநரும், இந்திய சர்வதேச திரைப்பட விழா வின் நடுவர் குழுவை சேர்ந்தவருமான நடாவ் லாபிட், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரச்சார படம் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து படக்குழுவினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அப்படத்தில் நடித்த அனுபவம் கெர், நடாவ் லாபிட்டின் கருத்து வெட்கக் கேடானது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த போட்டியின் தேர்வு குழு தலைவர் நடாவ் லாபிட்டை விமர்சனம் செய்துள்ளார். அதில், “நடாவ்...

`தி காஷ்மீரி ஃபைல்ஸ்: நடாவ் லாபிட்டின் கருத்து வெட்கக்கேடானது' - நடிகர் அனுபம் கெர் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' வெறுப்புணர்வை தூண்டும் மோசமான படம் என்று கோவா திரைப்பட விழா தேர்வுக்குழு தெரிவித்த கருத்துக்கு, அப்படத்தின் நடிகர் அனுபம் கெர் பதிலடி கொடுத்துள்ளார். கோவாவில் கடந்த நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய 53-வது சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் (நவ.28) நிறைவடைந்தது. இதற்கு இஸ்ரேலிய திரைப்பட இயக்குனரும், கோவாவில் உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) நடுவர் குழுவை சேர்ந்தவர் மற்றும் விழா தலைவர் நடாவ் லாபிட் தலைமை ஏற்றார். நிறைவு விழாவில் பேசிய அவர், “வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரச்சார படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம், இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படது எனக்கு அதிர்ச்சியும் குழப்பத்தையும் கொடுத்தது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம். இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டதென்பது கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரச்சார, மோசமான திரைப்படமாக எங்களுக்குத் தோன்றியது. விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்றார். நடாவ் லாபிட்டின் கருத்து சினிமாத்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில் அவருக்கு 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தின் நடிகர் அனுபம் கெர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் அனுபம் கெர் கூறுகையில், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'  தொடர்பான நாடவ் லேபிட்டின் விமர்சனம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. அவர் இப்படி சொல்லி இருப்பது வெட்கக்கேடானது. சித்தி விநாயகர், அவருக்கு அறிவை கொடுக்கட்டும். பொய்யின் உயரம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் சரி, உண்மையுடன் ஒப்பிடுகையில் அது எப்போதும் சிறியதே'' என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும், “இனப்படுகொலை சரியானது என்றால், காஷ்மீரி பண்டிட்களின் வெளியேற்றமும் சரிதான். நாடவ் இப்படி ஒரு அறிக்கை வெளியிடுவது வெட்கக்கேடானது. யூதர்கள் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர் அந்த சமூகத்திலிருந்து வந்தவர். அவர் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு, பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த சோகத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் வேதனைப்படுத்தியுள்ளார். இனியொருமுறை ஆயிரக்கணக்கானோரின் துன்பங்களைப் பயன்படுத்தி மேடையில் அவர் தனது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லாமல் இருக்க கடவுள் அவருக்கு ஞானத்தைத் தரட்டும்” பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், கடந்த மார்ச் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியிடப்பட்ட இந்தப் படத்திற்கு வரவேற்பும் எதிர்ப்பும் காணப்பட்டது. 1990ம் ஆண்டு வாக்கில் காஷ்மீரில் பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், அவர்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறிய சம்பவங்கள் காட்சிகளாக திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது. இதனால் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பியது. இந்து - இஸ்லாமியர்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாக இருப்பதாகவும் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. இந்தப் படத்தை பார்த்த பிரதமர் மோடி, திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்களை நேரில் அழைத்து பாராட்டினார். பாஜக ஆளும் மாநிலங்களில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு வரி விலக்கு வழங்கப்பட்டது. இந்த சூழலில்தான் கோவா திரைப்பட விழாவில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், இது தொடர்பாகத் நடாவ் லாபிட் வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்துள்ளது விவாதப்பொருளாக மாறியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' வெறுப்புணர்வை தூண்டும் மோசமான படம் என்று கோவா திரைப்பட விழா தேர்வுக்குழு தெரிவித்த கருத்துக்கு, அப்படத்தின் நடிகர் அனுபம் கெர் பதிலடி கொடுத்துள்ளார். கோவாவில் கடந்த நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய 53-வது சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் (நவ.28) நிறைவடைந்தது. இதற்கு இஸ்ரேலிய திரைப்பட இயக்குனரும், கோவாவில் உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) நடுவர் குழுவை சேர்ந்தவர் மற்றும் விழா தலைவர் நடாவ் லாபிட் தலைமை ஏற்றார். நிறைவு விழாவில் பேசிய அவர், “வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரச்சார படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம், இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படது எனக்கு அதிர்ச்சியும் குழப்பத்தையும் கொடுத்தது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம். இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டதென்பது கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரச்சார, மோசமான திரைப்படமாக எங்களுக்குத் தோன்றியது. விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உ...

``இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'ஐ திரையிட்டது அதிர்ச்சியளிக்கிறது” 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தயாரிக்கப்பட்ட மோசமான திரைப்படம்' என்று இந்திய சர்வதேச திரைப்பட விழாக் குழுவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கோவாவில் கடந்த நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய 53-வது சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் (நவ.28) நிறைவடைந்தது. இதற்கு இஸ்ரேலிய திரைப்பட இயக்குனரும், கோவாவில் உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) நடுவர் குழுவை சேர்ந்தவர் மற்றும் விழா தலைவர் நடாவ் லாபிட் தலைமை ஏற்றார். நிறைவு விழாவில் பேசிய அவர், “வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரச்சார படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம், இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படது எனக்கு அதிர்ச்சியும் குழப்பத்தையும் கொடுத்தது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம். இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டதென்பது கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரச்சார, மோசமான திரைப்படமாக எங்களுக்குத் தோன்றியது. விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்றார். பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், கடந்த மார்ச் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியிடப்பட்ட இந்தப் படத்திற்கு வரவேற்பும் எதிர்ப்பும் காணப்பட்டது. 1990ம் ஆண்டு வாக்கில் காஷ்மீரில் பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், அவர்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறிய சம்பவங்கள் காட்சிகளாக திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது. இதனால் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பியது.  இந்து - இஸ்லாமியர்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாக இருப்பதாகவும் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. இந்தப் படத்தை பார்த்த பிரதமர் மோடி, திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்களை நேரில் அழைத்து பாராட்டினார். பாஜக ஆளும் மாநிலங்களில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு வரி விலக்கு வழங்கப்பட்டது. இந்த சூழலில்தான் கோவா திரைப்பட விழாவில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், இது தொடர்பாகத் நடாவ் லாபிட் வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்துள்ளது விவாதப்பொருளாக மாறியுள்ளது. தவற விடாதீர்: ஆடை அணியாவிட்டாலும் பெண்கள் அழகுதான்' -ராம்தேவின் கருத்துக்கு மஹுவா மொய்த்ரா கண்டனம் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தயாரிக்கப்பட்ட மோசமான திரைப்படம்' என்று இந்திய சர்வதேச திரைப்பட விழாக் குழுவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கோவாவில் கடந்த நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய 53-வது சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் (நவ.28) நிறைவடைந்தது. இதற்கு இஸ்ரேலிய திரைப்பட இயக்குனரும், கோவாவில் உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) நடுவர் குழுவை சேர்ந்தவர் மற்றும் விழா தலைவர் நடாவ் லாபிட் தலைமை ஏற்றார். நிறைவு விழாவில் பேசிய அவர், “வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரச்சார படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம், இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படது எனக்கு அதிர்ச்சியும் குழப்பத்தையும் கொடுத்தது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம். இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டதென்பது கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரச்சார, மோசமான திரைப்படமாக எங்களுக்குத் தோன்றியது. விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புக...

20 வருடங்களுக்கு பின் புதுப்பொலிவுடன் களமிறங்கும் ‘பாபா’! அன்றும், இன்றும் ஓர் பார்வை! தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாபா’ திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு டப்பிங் பணிகளை ரஜினி மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட படம் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் படங்கள் வெளிவருகிறது என்றாலே திரையரங்குகள் எல்லாம் திருவிழாக் கோலம் போன்றது போல் பரபரப்பாக இருக்கும். அவ்வாறு கடந்த 2002-ம் ஆண்டு ரஜினிகாந்த், கதை - திரைக்கதை எழுதி, தயாரித்து, நடித்தப் படம் ‘பாபா’. ரஜினியுடன் களமிறங்கிய நடிகர்கள் பட்டாளம்! இந்தப் படத்தில் மனீஷா கொய்ரா, கவுண்டமணி, சங்கவி, சுஜாதா, ஆஷிஷ் வித்யார்த்தி, எம்.என் நம்பியார், விஜயகுமார், சாயாஷி ஷிண்டே, டெல்லி கணேஷ், கருணாஸ் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மேலும், ராகவா லாரன்ஸ் மற்றும் பிரபு தேவா ஆகியோர் பாடல்களில் சிறப்புத் தோற்றத்தில் வந்தனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், நாசர், ராதா ரவி, சரத் பாபு ஆகியோரும் சிறு காட்சியில் வந்து சென்றனர். பெரிய நட்சத்திரப் பட்டாளம், ரஜினிகாந்த் நடித்தது மட்டுமின்றி திரைக்கதையும் எழுதியிருந்ததால் கூடுதல் எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். சுரேஷ் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வசனங்கள் எழுதியிருந்தார். ரசிகர்களை ஏமாற்றிய பாபா! ஆனால், இந்த திரைப்படம் வெளியான நேரத்தில் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை. கலவமையான விமர்சனங்களை பெற்றது. தொழில்நுட்பம், இசை, நடிப்பு என நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்தால் கதை சொல்ல வரும் விஷயத்தில் சற்றே தடுமாற்றம் இருந்தது. அதுவும் இரண்டாம் பாதியில் கதையின் திசையும் நீளமும் ரசிகர்களை சோதித்தது. இதனால், பல இடங்களில் கடுமையான நஷ்டத்தையே சந்தித்தாக கூறப்படுகிறது.  படத்தில் ஆன்மீக பாதையா, அரசியல் பாதையா என்ற குழப்பத்தில் இருக்கும் ரஜினி கடைசியில் அரசியல் பாதையை கையில் எடுக்கிறது போல் முடிவு இருக்கும். ஒருவேளை இந்த திரைப்படம் வெற்றி பெற்றிருந்தால் ரஜினி சில முக்கிய முடிவுகளை அப்பொழுதே எடுத்திருக்க வாய்ப்பிருந்ததாகவும் பேசப்பட்டது.  அண்ணாமலை, பாஷா போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை ரஜினிக்காக இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் கைகளாலே தோல்வி படமும் கிடைத்தது. பாபா முழுக்க முழுக்க ரஜினியின் கைவண்ணத்தில் உருவானதே அதற்கான காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பாபா’ படத்தை மீண்டும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து நவீன தொழிற்நுட்பத்துக்கேற்ப கலர் கிரேடிங், மீண்டும் படத்தொகுப்பு, பாடல்கள் புதிதாக ரீ மிக்ஸிங், சிறப்பு சப்தங்கள் என புதுப் பொலிவுடன் இந்தப் படம் வெளிவரவுள்ளது. இதனால் படத்தின் ஒரு சில காட்சிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் டப்பிங் பேசியுள்ளார். அதாவது, மீண்டும் சில புதிய காட்சிகளை இணைத்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ரஜினிகாந்த் டப்பிங் பேசிய இந்தப் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. குறைக்கப்படும் நீளம் பாபா திரைப்படம் ரீரிலிஸ் தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, “பாபா திரைப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவினை எடுத்த போது முன்பு ஏன் அந்தப் படம் சரியாக போகவில்லை என ஆலோசனை செய்தோம். எதையெல்லாம் மாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைத்தோமோ அதனை தற்போது செய்யலாம் என முடிவு எடுத்தோம். அதில் முக்கியமான ஒன்றுதான் படத்தின் நீளம். படத்தின் நீளத்தை குறைத்ததோடு சில டயலாக்குகளையும் சேர்த்துள்ளோம். படத்தில் எதையெல்லாம் மாற்ற வேண்டும் நான் நினைத்த அதனையேதான் ரஜினி சாரும் நினைத்திருந்தார். டெக்னிக்கலாக நிறைய மாற்றியுள்ளோம்” என்றார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாபா’ திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு டப்பிங் பணிகளை ரஜினி மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட படம் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் படங்கள் வெளிவருகிறது என்றாலே திரையரங்குகள் எல்லாம் திருவிழாக் கோலம் போன்றது போல் பரபரப்பாக இருக்கும். அவ்வாறு கடந்த 2002-ம் ஆண்டு ரஜினிகாந்த், கதை - திரைக்கதை எழுதி, தயாரித்து, நடித்தப் படம் ‘பாபா’. ரஜினியுடன் களமிறங்கிய நடிகர்கள் பட்டாளம்! இந்தப் படத்தில் மனீஷா கொய்ரா, கவுண்டமணி, சங்கவி, சுஜாதா, ஆஷிஷ் வித்யார்த்தி, எம்.என் நம்பியார், விஜயகுமார், சாயாஷி ஷிண்டே, டெல்லி கணேஷ், கருணாஸ் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மேலும், ராகவா லாரன்ஸ் மற்றும் பிரபு தேவா ஆகியோர் பாடல்களில் சிறப்புத் தோற்றத்தில் வந்தனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், நாசர், ராதா ரவி, சரத் பாபு ஆகியோரும் சிறு காட்சியில் வந்து சென்றனர். பெரிய நட்சத்திரப் பட்டாளம், ரஜினிகாந்த் நடித்தது மட்டுமின்றி திரைக்கதையும் எழுதியிருந்ததால் க...

பரம சுந்தரியின் இதயத்தில் இருப்பது பாகுபலிதானா? போட்டுடைத்த வருண் தவான்.. வைரல் வீடியோ! இந்திய சினிமாத் துறையின் most eligible bachelor என்ற பட்டத்துடன் வலம் வரும் உச்ச நட்சத்திரத்தில் ஒருவராக இருக்கக் கூடியவர் பிரபாஸ். தெலுங்கு திரைத்துறையின் முன்னணி ஹீரோவாக இருந்தவர் ராஜமவுளியின் பாகுபலி படங்கள் மூலம் பான் இந்தியா ஸ்டாராக இருக்கிறார் பிரபாஸ். தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆதி புருஷ் படத்துக்கான கிராஃபிக்ஸை மெருகேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்திருக்கிறார். மேலும் சைஃப் அலிகான், சன்னி சிங் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த ஆதி புருஷ் ட்ரெய்லருக்கு கிடைத்த விமர்சனங்களால் அடுத்த ஆண்டு சம்மருக்கு ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. இதனிடையே கே.ஜி.எஃப் படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீலின் சலார் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். அதேவேளையில், ஆதி புருஷ் நாயகி க்ரித்தி சனோனும் தன்னுடைய அடுத்தடுத்த பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, பாலிவுட்டில் வருண் ஜோடியாக க்ரித்தி நடித்திருக்கும் பேடியா (Bhediya) படத்தின் புரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் வருண் தவானும், க்ரித்தி சனோனும் பங்கேறிருந்தார்கள். அப்போது, க்ரித்தியின் திருமணம் குறித்து வருண் தவான் கொடுத்த ஹின்ட்தான் டாக் ஆஃப் தி இன்டெர்நெட்டாக இருக்கிறது. அப்போது வருணிடம் கரண் ஜோஹர் க்ரித்தியின் டேட்டிங் குறித்து கேட்க அதற்கு, “க்ரித்தி இன்னொருவரின் இதயத்தில் இருக்கிறார்” என வருண் இந்தியில் கூற, அவர் பேசுவதை நிறுத்தச் சொல்லி க்ரித்தி தடுத்த போது, அந்த நபர் யார் என கரண் கேட்கிறார். Whaaaaaaattt ...... Joo meyy soch raha hoo, voo aap log bii?!. #KritiSanon #Prabhas !! #ProjectK  pic.twitter.com/F3s91EyFwe — Jai KiranAdipurush (@Kiran2Jai) November 27, 2022 அதற்கு வருண், “அந்த நபர் மும்பையை சேர்ந்தவர் அல்ல. ஆனால் இப்போது தீபிகா படுகோனுடன் நடித்து வருகிறார்” என கூறியிருக்கிறார். அந்த நபர் பிரபாஸ்தான் என அரங்கில் இருந்த அனைவருகே யூகித்தபடி கைத்தட்டல்களை பறக்கச் செய்திருக்கிறார். ஏனெனில், தீபிகா படுகோனுடன் தற்போது நாக் அஷ்வினின் இயக்கத்திலான project k என்ற சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் பிரபாஸ்தான் நடித்து வருகிறார். முன்னதாக, பேடியா படத்தின் வேறொரு புரோமொஷனின் போது, ”பிரபாஸை திருமணம் செய்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தால் மறுக்க மாட்டேன்” என க்ரித்தி சனோன் கூறியிருந்ததும் சமூக வலைதளத்தில் வைரலானதும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பிரபாஸும், க்ரித்தி சனோனும் டேட்டிங்கில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துக்கொள்வார்கள் எனவும் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
இந்திய சினிமாத் துறையின் most eligible bachelor என்ற பட்டத்துடன் வலம் வரும் உச்ச நட்சத்திரத்தில் ஒருவராக இருக்கக் கூடியவர் பிரபாஸ். தெலுங்கு திரைத்துறையின் முன்னணி ஹீரோவாக இருந்தவர் ராஜமவுளியின் பாகுபலி படங்கள் மூலம் பான் இந்தியா ஸ்டாராக இருக்கிறார் பிரபாஸ். தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆதி புருஷ் படத்துக்கான கிராஃபிக்ஸை மெருகேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்திருக்கிறார். மேலும் சைஃப் அலிகான், சன்னி சிங் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த ஆதி புருஷ் ட்ரெய்லருக்கு கிடைத்த விமர்சனங்களால் அடுத்த ஆண்டு சம்மருக்கு ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. இதனிடையே கே.ஜி.எஃப் படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீலின் சலார் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். அதேவேளையில், ஆதி புருஷ் நாயகி க்ரித்தி சனோனும் தன்னுடைய அடுத்தடுத்த பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, பாலிவுட்டில் வருண் ஜோடியாக க்ரித்தி நடித்திருக்கும் பேடியா (Bhediya) படத்தின் புரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கரண் ஜோஹர்...

மிரட்டும் பிஜிஎம்! மாமன்னன் க்ளிம்ஸ் உடன் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரஹ்மான்! தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்த நாள் இன்று. இதனையொட்டி, அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அந்த வகையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்தின் சில காட்சிகளை கொண்ட வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்தில் வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். மாமன்னன் படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்திருப்பதால் விரைவில் பிற வேலைகள் முடிக்கப்படும் படம் திரையில் வெளியாக இருக்கிறது. Happy birthday @Udhaystalin and glad to be a part of #mamannan @mari_selvaraj #Vadivelu pic.twitter.com/596ECuGS44 — A.R.Rahman (@arrahman) November 27, 2022 இப்படி இருக்கையில், உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளான இன்று படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டிருக்கிறார். அதில், தீப்புகைக்கு முன் உதயநிதி ஸ்டாலின் கையில் வாளுடன் தோன்றுவதை காணலாம். இந்த க்ளிம்ப்ஸ் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எகிற வைத்திருக்கிறது என்பதே வீடியோ வைரலானதின் மூலம் அறிய முடிகிறது. முன்னதாக, வைகைப்புயல் வடிவேலுவின் கதாப்பாத்திரம்தான் மாமன்னன் என்ற படத்தின் தலைப்புக்கு உரியவர் என உதயநிதியும், மாரி செல்வராஜும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்த நாள் இன்று. இதனையொட்டி, அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அந்த வகையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்தின் சில காட்சிகளை கொண்ட வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்தில் வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். மாமன்னன் படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்திருப்பதால் விரைவில் பிற வேலைகள் முடிக்கப்படும் படம் திரையில் வெளியாக இருக்கிறது. Happy birthday @Udhaystalin and glad to be a part of #mamannan @mari_selvaraj #Vadivelu pic.twitter.com/596ECuGS44 — A.R.Rahman (@arrahman) November 27, 2022 இப்படி இருக்கையில், உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளான இன்று படத்தின்...

ஒரே படம்தான்.. ஆனால், 3 கதைகள்!.. ‘காரி’ ஆவது சசிகுமாருக்கு கைக் கொடுக்குமா?-திரைப்பார்வை ஆபத்தில் இருக்கும் ஊர், அதைக் காக்க வரும் ஹீரோ இதுவே ‘காரி’ படத்தின் ஒன்லைன். சென்னையில் ரேஸில் கலந்து கொள்ளும் குதிரைகளை பராமரிப்பவர் வெள்ளைச்சாமி (நரேன்). அவரது மகன் சேது (சசிகுமார்) குதிரைகளை பயிற்றுவித்து பந்தையத்தில் ஓட்டும் ஜாக்கி. நீதி நியாயம் என ஊர் வம்பை விலைக்கு வாங்குகிறார் நரேன். அவரை அடக்கிவைத்து பாசத்தால் கட்டிப் போடுகிறார் சசிகுமார். திடீரென நடக்கும் ஒரு துரோகம், அதனால் சசிகுமாருக்கு பெரிய இழப்பு ஏற்படுகிறது. இந்தக் கதை ஒருபுறம் சென்று கொண்டிருக்க, இதற்கு பேர்லல்லாக இரு கதைகள் நடக்கிறது. மாவட்டத்தின் குப்பைக் கிடங்காக தங்கள் ஊரை விரைவில் மாற்ற இருக்கிறார்கள் என்பதால் அதைத் தடுக்க போராடுகிறார்கள் காரியூர் மக்கள் ஒரு பக்கம். முரட்டுத்தனமான விலங்குகளை கொன்று சாப்பிடும் வினோதமான ஹாபி கொண்ட தொழிலதிபர் எஸ்.ஆர்.கே (ஜே.டி.சக்கரவர்த்தி) இன்னொரு பக்கம். இந்த மூன்று கதைகளும் ஜல்லிக்கட்டு என்ற புள்ளியில் இணைகிறது. ஜல்லிக்கட்டு எதற்காக? யாருக்கும் யாருக்கும் இடையில் நடக்கிறது? வென்றது யார்? இதில் சசிக்குமாரின் பங்கு என்ன? இவை எல்லாம் தான் ‘காரி’ படத்தின் மீதிக் கதை. படத்தின் முதல் பலம், மனிதனுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான உறவு என்ற படத்தின் மையக்கரு அழுத்தமாக சொல்லப்பட்டிருந்ததும், அதைப் படத்தில் வலுவாக இணைத்திருந்த விதமும் தான். நரேன் கதாபாத்திரத்தின் மூலம் சொல்லப்படும் சில விஷயங்கள் அவ்வளவு கச்சிதமாக இல்லை என்றாலும், படம் எதை நோக்கி செல்கிறது என நம்மைத் தயார் செய்ய உதவுகிறது. நடிகர்களாக சசிக்குமார், நரேன், நாகி நீடு, ஜே.டி.சக்கரவர்த்தி, ரெடின் கிங்க்ஸ்லி எனப் பலரும் இருந்தாலும் நம்மைக் கவர்வது நாயகியாக வரும் பார்வதி அருண் மற்றும் அவரது தந்தையாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேலும் தான். இவர்களை மையப்படுத்தி வரும் ஒரு காட்சி தான் படத்தின் அடித்தளமே. அது மட்டும் பலவீனமாகியிருந்தால் மொத்தப் படமும் சரிந்திருக்கும். அடுத்த பலம் இசையமைப்பாளர் டி.இமான். அவரது பின்னணி இசை பல இடங்களில் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. சாஞ்சிக்கிவா என்ற பாடலும் கேட்க சிறப்பாக இருக்கிறது. படத்தின் குறைகள் என்றுப் பார்த்தால், மிகப் பழைய விதத்தில் எழுதப்பட்டு, நாடகத்தனமாக எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள். இடைவேளைக்கு முன்பு வரும் அந்த எமோஷனலான காட்சி தவிர மற்ற அனைத்திலும் பயங்கரமான செயற்கைத் தனம். அதனாலேயே படத்துடன் நாம் ஒன்ற முடியாமல் போகிறது. இதனுடன் சேர்ந்து சசிகுமார் சென்னை பாஷையில் பேசுகிறேன் என்று செய்யும் சோதனைகள், அவருக்கு வைக்கப்படும் தேவையே இல்லாத ஸ்லோ மோஷன் காட்சிகள், எல்லாம் அலுப்பூட்டுகிறது. ஹீரோ இப்படி என்றால் வில்லன் இன்னும் மோசம். முரட்டுத்தனமான மிருகத்தை, தனது டைனிங் டேபிளில் வைக்க நினைக்கும் அவரது கோமாளித்தமான சிந்தனையைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் ஆங்கிலத்தில் பேசவில்லை என்றால் ஃபைன் போட்டுவிடுவோம் என்று படக்குழு கண்டிஷன் போட்டது போல, படம் நெடுக அவர் பேசும் ஆங்கிலத்தை தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஊருக்கு நல்லது செய்ய சசிகுமார் போடும் திட்டங்கள் எல்லாம் சுவாரஸ்யமாக தான் இருக்கிறது. அதேசமயம் சசிகுமாரின் அப்பா நரேன் இந்த ஊரைவிட்டு போக காரணம் என்ன? சசிகுமார் எப்படி ஸ்விட்ச் ஆன் செய்தது போல ஜல்லிகட்டு வீரராகிறார்? போன்ற சில நெருடல்கள் ஏற்படாமல் இல்லை. மிக மோசம் என்று சொல்லும்படியான படமாக இல்லை. அதே சமயம் மிக கச்சிதமான படமாகவும் இல்லை. ஒரு ஆவரேஜான எண்டர்டென்யராக தப்பிக்கிறது இந்த ‘காரி’. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ஆபத்தில் இருக்கும் ஊர், அதைக் காக்க வரும் ஹீரோ இதுவே ‘காரி’ படத்தின் ஒன்லைன். சென்னையில் ரேஸில் கலந்து கொள்ளும் குதிரைகளை பராமரிப்பவர் வெள்ளைச்சாமி (நரேன்). அவரது மகன் சேது (சசிகுமார்) குதிரைகளை பயிற்றுவித்து பந்தையத்தில் ஓட்டும் ஜாக்கி. நீதி நியாயம் என ஊர் வம்பை விலைக்கு வாங்குகிறார் நரேன். அவரை அடக்கிவைத்து பாசத்தால் கட்டிப் போடுகிறார் சசிகுமார். திடீரென நடக்கும் ஒரு துரோகம், அதனால் சசிகுமாருக்கு பெரிய இழப்பு ஏற்படுகிறது. இந்தக் கதை ஒருபுறம் சென்று கொண்டிருக்க, இதற்கு பேர்லல்லாக இரு கதைகள் நடக்கிறது. மாவட்டத்தின் குப்பைக் கிடங்காக தங்கள் ஊரை விரைவில் மாற்ற இருக்கிறார்கள் என்பதால் அதைத் தடுக்க போராடுகிறார்கள் காரியூர் மக்கள் ஒரு பக்கம். முரட்டுத்தனமான விலங்குகளை கொன்று சாப்பிடும் வினோதமான ஹாபி கொண்ட தொழிலதிபர் எஸ்.ஆர்.கே (ஜே.டி.சக்கரவர்த்தி) இன்னொரு பக்கம். இந்த மூன்று கதைகளும் ஜல்லிக்கட்டு என்ற புள்ளியில் இணைகிறது. ஜல்லிக்கட்டு எதற்காக? யாருக்கும் யாருக்கும் இடையில் நடக்கிறது? வென்றது யார்? இதில் சசிக்குமாரின் பங்கு என்ன? இவை எல்லாம் தான் ‘காரி’ படத்தின் மீதிக் கதை. படத்தின் முத...

ரிலீஸ் தேதியை அறிவித்த கையோடு 2வது பாடலை வெளியிடும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படக்குழு நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தினி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு குறித்து படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நீண்ட காலங்களுக்குப் பிறகு நடிகர் வடிவேலு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்றப் படத்தில் கம்பேக் கொடுக்கும் வகையில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, இயக்குநர் சுராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்தப் படத்தின் முதல் பாடலான ‘அப்பத்தா’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடலை நடிகர் வடிவேலுவே பாடியிருந்தார். இந்நிலையில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம் வருகிற டிசம்பர் மாதம் 9-ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக இந்தப் படத்தை தயாரித்திருந்த லைகா புரொடக்ஷன்ஸ் நேற்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் ‘பணக்காரன்’ என்ற இரண்டாவது பாடல் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். இந்தப் பாடலை, இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனே பாடி, இசையமைத்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தினி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு குறித்து படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நீண்ட காலங்களுக்குப் பிறகு நடிகர் வடிவேலு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்றப் படத்தில் கம்பேக் கொடுக்கும் வகையில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, இயக்குநர் சுராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்தப் படத்தின் முதல் பாடலான ‘அப்பத்தா’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடலை நடிகர் வடிவேலுவே பாடியிருந்தார். இந்நிலையில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம் வருகிற டிசம்பர் மாதம் 9-ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக இந்தப் படத்தை தயாரித்திருந்த லைகா புரொடக்ஷன்ஸ் நேற்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் ‘பணக்காரன்’ என்ற இரண்டாவது பாடல் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். இந்தப் பாடலை, இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனே பாடி, இசையமைத்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Put...

நிலம் வாங்கித் தருவதாக பண மோசடி: நடிகர் சூரியின் புகார் மீது நீதிமன்றம் புதிய உத்தரவு நிலம் வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக நடிகர் சூரி அளித்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலம் வாங்கித் தருவதாக, பண மோசடி செய்ததாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வுபெறற காவல்துறை அதிகாரியுமான ரமேஷ் குடவாலா மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் உள்ளிட்டோர் மீது காமெடி நடிகர் சூரி போலீஸில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சூரி அளித்த புகாரில் போலீஸார் முதலில் வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, நடிகர் சூரி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் புலன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிசம்பர் 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நிலம் வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக நடிகர் சூரி அளித்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலம் வாங்கித் தருவதாக, பண மோசடி செய்ததாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வுபெறற காவல்துறை அதிகாரியுமான ரமேஷ் குடவாலா மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் உள்ளிட்டோர் மீது காமெடி நடிகர் சூரி போலீஸில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சூரி அளித்த புகாரில் போலீஸார் முதலில் வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, ந...

‘சுவாரஸ்யமான ஹிட் மெட்டீரியலை, எக்ஸ்பரிமெண்டலாக...’ - ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ சாதித்ததா? மர்மமான எந்த விஷயத்தையும் துப்பறிந்து கண்டுபிடிக்கும் ஒரு டிடெக்டிவ் ஏஜெண்ட், எதிர்பாராமல் ஒரு கேஸ் அவருக்கு கிடைக்க, அதை எப்படி சால்வ் செய்கிறார் என்பதே `ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் ஒன்லைன். தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ் ஆத்ரேயா’ படத்தின் தழுவலாக இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் மனோஜ் பீதா. படத்தின் நிறைய காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் சேர்த்தும், மாற்றியுமிருக்கிறார். நகரத்தில் சின்னச் சின்ன கேஸ்களை டீல் செய்து, அதைவைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார் டிடெக்டிவ் ஏஜெண்ட் கண்ணாயிரம் (சந்தானம்). திடீரென அவரது அம்மா இறந்த தகவல் தெரிந்ததும், சொந்த ஊரான கோவைக்கு செல்கிறார். அவர் செல்வதற்குள் அவரது தாய்க்கு எல்லா சடங்கும் செய்து முடிக்கப்பட்டிருந்தாலும், ஒரு சொத்து தகராறு காரணமாக அந்த ஊரிலேயே சில நாட்கள் தங்கும்படியாகிறது. அந்த சமயத்தில் ஊரின் இரயில்வே பாதைக்கு அருகில் அனாதைப் பிணங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த தகவலை அறிந்து கொள்ளும் கண்ணாயிரம், அந்தக் கேஸை துப்பறிய ஆரம்பிக்கிறார். உடன் ஆவணப்பட இயக்குநர் ஆதிரை (ரியா சுமன்), திடீரென சேரும் உதவியாளர் புகழ் ஆகியோரும் இணைந்து கொள்கிறார்கள். இந்தப் பிணங்கள் எப்படி இங்கே வருகிறது, இதை செய்வது யார்?, இதற்குப் பின்னால் இருக்கும் மர்மங்கள் என்ன?, இதற்கும் சந்தானத்திற்கும் இருக்கும் தொடர்பு என்ன?, இவை எல்லாம் தான் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’. படத்தின் பாசிட்டிவான விஷயம் எனப் பார்த்தால், ஏற்கெனவே இருக்கும் ஒரு கதையை, இங்கே ஒரு புதிய களத்தில் அமைத்து, அதே சமயம் ஸ்டைலிஷாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர். சில காட்சிகளை அவர் உருவாக்கியிருக்கும் விதம் சுவாரஸ்யமாக இருந்தது. நடிகர் சந்தானம் சில எமோஷனலான காட்சிகளில் சிறப்பாக நடித்திருந்தார். தன்னுடைய அம்மா பற்றி பேசும் காட்சிகள், தன்னுடைய குடும்பத்தைப் பற்றிக் கூறும் காட்சி போன்றவற்றில் அதை உணர முடிகிறது. அடுத்த பலம் யுவன் சங்கர் ராஜா. இந்தப் படத்தை ம்யூசிக்கலாக ட்ரீட் செய்திருந்த விதம். படத்தில் பாடல்கள் பெரிதாக இல்லை, பின்னணி இசை மட்டும் தான். அதில், ரெட்ரோ ஸ்டைலில் அவர் கொடுத்திருந்த பின்னணி இசை சிறப்பு. அடுத்த பலம் படத்தின் ஒளிப்பதிவாளர்களான தேனி ஈஸ்வர், சரவணன். இவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு வித்யாசமான டோனைக் கொடுத்திருக்கிறது. படத்தின் குறைகளாக தெரிவது, ஒரு படத்தை அடாப்ட் செய்வதும், ஒரு இயக்குநர் தன்னுடைய ஸ்டைலில் மாற்றுவதும் கவனிக்க வேண்டியதுதான். ஆனால் சொல்லப்படும் கதைக்கு அது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதுதான் முக்கியம். படத்தின் நிறைய காட்சிகளில் ஒரு முழுமை இல்லாத உணர்வே எழுகிறது. ஒரிஜினலில் வந்தது போல ப்ளாக் ஹூமரை நம்பி செல்வதா, அல்லது சந்தானத்தின் பாணியிலான கவுண்டர் டயாலாக்குகளை வைத்துப் போவதா என்ற தடுமாற்றம் படம் முழுக்க இருக்கிறது. சந்தானம் முடிந்த அளவு ஷட்டிலாக நடிக்க முயற்சிக்கிறார், அவரையும் மீறி டப்பிக்கில் அவர் சேர்த்திருக்கும் கவுண்டர்கள் பெரிதாக சிரிக்க வைக்கவில்லை. அம்மா செண்டிமெண்ட், சஸ்பென்ஸ், ஹூமர் என மூன்று ஸ்ட்ராங்கான விஷயங்கள் படத்திற்குள் இருந்தாலும், அதை பார்வையாளர்களுக்கு முழுமையாக கடத்தாமலே நகர்கிறது படம். ஒரு சுவாரஸ்யமான ஹிட் மெட்டீரியல் கையில் இருந்தும், அதை எக்ஸ்பரிமெண்டலாக கொடுக்க முயன்றிருக்கும் இயக்குநரின் முயற்சி புரிகிறது, ஆனால் அவுட்புட்டாக பார்க்கும் போது பெரிய அளவில் நம்மைக் கவராதா படமாகவே இருக்கிறது. மொத்தத்தில் ஏமாற்றம் தரும் ஒரு படமாகவே தேங்கிவிட்டது `ஏஜெண்ட் கண்ணாயிரம்’. - பா. ஜான்சன் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
மர்மமான எந்த விஷயத்தையும் துப்பறிந்து கண்டுபிடிக்கும் ஒரு டிடெக்டிவ் ஏஜெண்ட், எதிர்பாராமல் ஒரு கேஸ் அவருக்கு கிடைக்க, அதை எப்படி சால்வ் செய்கிறார் என்பதே `ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் ஒன்லைன். தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ் ஆத்ரேயா’ படத்தின் தழுவலாக இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் மனோஜ் பீதா. படத்தின் நிறைய காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் சேர்த்தும், மாற்றியுமிருக்கிறார். நகரத்தில் சின்னச் சின்ன கேஸ்களை டீல் செய்து, அதைவைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார் டிடெக்டிவ் ஏஜெண்ட் கண்ணாயிரம் (சந்தானம்). திடீரென அவரது அம்மா இறந்த தகவல் தெரிந்ததும், சொந்த ஊரான கோவைக்கு செல்கிறார். அவர் செல்வதற்குள் அவரது தாய்க்கு எல்லா சடங்கும் செய்து முடிக்கப்பட்டிருந்தாலும், ஒரு சொத்து தகராறு காரணமாக அந்த ஊரிலேயே சில நாட்கள் தங்கும்படியாகிறது. அந்த சமயத்தில் ஊரின் இரயில்வே பாதைக்கு அருகில் அனாதைப் பிணங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த தகவலை அறிந்து கொள்ளும் கண்ணாயிரம், அந்தக் கேஸை துப்பறிய ஆரம்பிக்கிறார். உடன் ஆவணப்பட இயக்குநர் ஆதிரை (ரியா சுமன்), திடீரென சேரும் உ...

‘எமோஷனல் காட்சியில் சிரிப்பு, காதல் காட்சியில் முறைப்பு’-'பட்டத்து அரசன்' எப்படி இருக்கு? ஊருக்கும், ஊர் ஒதுக்கும் குடும்பத்துக்கும் நடக்கும் கபடி போட்டியில் என்ன நடக்கிறது என்பதுதான் ‘பட்டத்து அரசன்’ படத்தின் ஒன்லைன். ஊரிலேயே பெரிய தலைக்கட்டு பொத்தாரியாக வரும் ராஜ்கிரண். சொத்து பத்து எதுவும் பெரிதாக இல்லையென்றாலும், முதல் மரியாதை ராஜ்கிரண் வகையறாவுக்குத்தான். எதுவும் இல்லாதவருக்கு ஓவர் மரியாதை தரப்பட்டால் நிச்சயம் ஒரு குடும்பத்துக்கு ஆகாது தானே, அதற்கெனவே தைத்த சட்டை போல ஒரு குடும்பம் மூன்று தலைமுறையாய் காத்துக்கிடக்கிறது. ஃபிளாஷ்பேக் நம்பர் 1 ராஜ்கிரணின் பேரன் என்றாலும், டிஸ்லைக் பட்டியலில் இருக்கிறார் அதர்வா. அதர்வாவை ராஜ்கிரணின் மொத்தக் குடும்பமுமே வெறுப்பதற்கான காரணமாய் இருக்கிறார் அதர்வாவின் தாயார் ராதிகா. இதற்கென ஒரு பிரத்யேக ஃபிளாஷ்பேக் நமக்குக் காட்டப்படுகிறது. ஃபிளாஷ்பேக் நம்பர் 2 அதர்வாவுக்கு பேருந்தில் தூங்கிக்கொண்டிருக்கும் கதாநாயகி ஆஷிகா ரங்கநாத்தைக் கண்டதும் காதல். பேருந்திலேயே லைட்டாக ஸ்டாக்கிங் செய்து கவிதை எல்லாம் வாசிக்க, பின்பு இவர்கள் இருவருக்குமே ஒரு பிணைப்பு இருக்கிறது. ஃபிளாஷ்பேக் நம்பர் 3. நல்லபேரை சம்பாதித்தாலும், பணம் இல்லாததால் சிக்கலில் தவிக்கும் ராஜ்கிரண் குடும்பத்துக்கு சோதனை வரிசைகட்டி நிற்க, அதர்வா உதவ முயல, அதைக் குடும்பம் எதிர்க்க, வேறு வழியின்றி ராஜ்கிரணின் இன்னொரு பேரன் வட்டிக்குப் பணம் வாங்க, அது பிரச்னையில் போய் முடிய, நடித்தவர்களைத் தவிர பார்வையாளர்கள் அனைவரும் எதிர்பார்த்த அந்த திருப்பம் நடைபெற, குடும்பே திக்குமுக்காடிப் போய்விடுகிறது. அந்த மானப் பிரச்னையில் இருந்து ராஜ்கிரண் குடும்பம் தப்பித்ததா என்பதுதான் மீதிக்கதை. மூன்று கெட்டப்களில் வரும் ராஜ்கிரணும், என்ன வேடம் என்றாலும் தன் பங்கை சரியாய் செய்துவிட வேண்டும் என்கிற பிரயத்தனம் கொண்டிருக்கும் ராதிகா மட்டுமே படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சிங்கம்புலி ஒரு இடத்தில் சிரிக்க வைக்கிறார். பாலசரவணனுக்கு அந்த வாய்ப்பையும் இயக்குநர் வழங்கவில்லை. மீனாள் சகோதரிகளுக்கு நல்ல வேடம் என்றாலும், வில்லத்தனமாய் ஒரு வசனத்தை ஏனோ வைத்திருக்கிறார்கள். படத்தின் ஒரே ஆறுதல் ஆர்.கே.சுரேஷுக்கு பாசிட்டிவான ரோல் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் போக ஜெயப்பிரகாஷ், ராஜ் ஐயப்பன், துரை சுதாகர், GM குமார், ரவிகாலே, சத்ரு என பலர் நடித்திருக்கிறார்கள். குடும்பத்துக்கும் ஊருக்கும் நடக்கும் கபடி சண்டை என்கிற வரையில் சுவாரஸ்யமான ஒன்லைன் பிடித்திருக்கிறார் இயக்குநர் சற்குணம். ஆனால், அதையொட்டி எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை முழுக்க முழுக்க வலிந்து திணிக்கப்பட்டதாகவே இருக்கிறது. இதுவொரு உண்மைக்கதை என இறுதியில் சொல்லப்பட்டாலும், படத்தில் நம்பும்படி பல காட்சிகள் இல்லை என்பதுதான் துயரம். படத்தில் வரும் எமோஷனல் காட்சிகள்கூட சிரிப்பை வரவழைக்கும் எண்ணம் எடுத்திருப்பதற்கு மிகப்பெரிய சாமர்த்தியம் வேண்டும். எமோஷனல் காட்சியில் சிரிப்புமூட்டுவது, காதல் காட்சியில் முறைக்க வைப்பது என எல்லாமே உல்ட்டாவாக இருக்கிறது. ‘களவாணி’யில் மண் சார்ந்த விஷயங்களை அவ்வளவு யதார்த்தமாய் பதிவு செய்திருந்த சற்குணம் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. உண்மையில் தமிழ் சினிமா படைப்பாளிகள் எந்தக் காலத்தில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. விளையாட்டுக்குள் மானத்தை வைப்பது; தோற்கும் ஊருக்குச் சென்று பக்கத்து ஊர்க்காரர்கள் ஒட்டுமொத்தமாய் 'ஆம்பிளைகளே இல்லையா எனக் கேட்பது' , ஆட்டத்துக்கு ஆள் பத்தவில்லை என்றால் தாலி கட்டி மனைவி ஆக்குவது என பிற்போக்குத்தனத்தில் உச்சமாக இருக்கிறது படத்தின் பெரும்பான்மையான காட்சிகள். ஜிப்ரான் இசையில் ஒரு பாடல் மட்டும் செம்ம. பின்னணி இசையும் மற்ற பாடல்களும் சொதப்பல். கபடிக் காட்சிகள் லோகநாதன் சீனிவாசனின் ஒளிப்பதிவு ஓகே ரகம். மொத்தத்தில் பிற்போக்குத்தனங்களின் அரசனாக மட்டுமே எஞ்சி நிற்கிறது இந்த ‘பட்டத்து அரசன்’. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ஊருக்கும், ஊர் ஒதுக்கும் குடும்பத்துக்கும் நடக்கும் கபடி போட்டியில் என்ன நடக்கிறது என்பதுதான் ‘பட்டத்து அரசன்’ படத்தின் ஒன்லைன். ஊரிலேயே பெரிய தலைக்கட்டு பொத்தாரியாக வரும் ராஜ்கிரண். சொத்து பத்து எதுவும் பெரிதாக இல்லையென்றாலும், முதல் மரியாதை ராஜ்கிரண் வகையறாவுக்குத்தான். எதுவும் இல்லாதவருக்கு ஓவர் மரியாதை தரப்பட்டால் நிச்சயம் ஒரு குடும்பத்துக்கு ஆகாது தானே, அதற்கெனவே தைத்த சட்டை போல ஒரு குடும்பம் மூன்று தலைமுறையாய் காத்துக்கிடக்கிறது. ஃபிளாஷ்பேக் நம்பர் 1 ராஜ்கிரணின் பேரன் என்றாலும், டிஸ்லைக் பட்டியலில் இருக்கிறார் அதர்வா. அதர்வாவை ராஜ்கிரணின் மொத்தக் குடும்பமுமே வெறுப்பதற்கான காரணமாய் இருக்கிறார் அதர்வாவின் தாயார் ராதிகா. இதற்கென ஒரு பிரத்யேக ஃபிளாஷ்பேக் நமக்குக் காட்டப்படுகிறது. ஃபிளாஷ்பேக் நம்பர் 2 அதர்வாவுக்கு பேருந்தில் தூங்கிக்கொண்டிருக்கும் கதாநாயகி ஆஷிகா ரங்கநாத்தைக் கண்டதும் காதல். பேருந்திலேயே லைட்டாக ஸ்டாக்கிங் செய்து கவிதை எல்லாம் வாசிக்க, பின்பு இவர்கள் இருவருக்குமே ஒரு பிணைப்பு இருக்கிறது. ஃபிளாஷ்பேக் நம்பர் 3. நல்லபேரை சம்பாதித்தாலும், பணம் இல்லாததால் சிக்கலில் தவிக்...

விஜய்யின் ‘வாரிசு’க்காக சிம்பு குரலில் பாடல்? -ஆடியோ வெளியீட்டு விழா குறித்து கசிந்த தகவல் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தில், நடிகர் சிம்பு ஒருப் பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த தகவலும் கசிந்துள்ளது. தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர். இதனால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, தற்போதிலிருந்து புரமோஷன் பணிகளை படக்குழுவினர் துவங்கியுள்ள நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் யூட்யூப்பில் வெளியாகி 66 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் விஜய் மற்றும் மானசி இந்தப் பாடலை பாடியுள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் 2-வது பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் தமன், ஏற்கனவே சூசகமாக தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பாடல்  வருகிற டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் யூட்யூப் தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் சென்னையில் வரும் டிசம்பர் 23-ம் தேதி இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 8 ஆண்டுகளுக்குப் பின்னர் பொங்கலையொட்டி அஜித்-விஜய் படங்கள் நேரடியாக மோத உள்ளன. அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படம் பொங்கலையொட்டி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. Buzz is that the next #Varisu single will be a massy number for #thalapathy which is said have been sung by #STR Let’s wait and watch!!! . .#vijay #illayathalapathy #thalapathy #varisu #STR #simbu #kollywood #kollywoodcinema pic.twitter.com/D2EEXQmazO — SIIMA (@siima) November 25, 2022 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தில், நடிகர் சிம்பு ஒருப் பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த தகவலும் கசிந்துள்ளது. தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர். இதனால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, தற்போதிலிருந்து புரமோஷன் பணிகளை படக்குழுவினர் துவங்கியுள்ள நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் யூட்யூப்பில் வெளியாகி 66 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் விஜய் மற்றும் மானசி இந்தப் பாடலை பாடியுள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் 2-வது பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் தமன், ஏற்கனவே சூசகமாக தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையி...

``விஜய்க்கு அங்கு அவ்ளோதான் மரியாதை... தமிழ் நடிகர்கள் செய்யும் தவறே இதான்” - கே.ராஜன் தயாரிப்பாளர் கே.ராஜன், நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது ஆந்திராவில் வாரிசு படத்துக்கு தியேட்டர்கள் ஒதுக்கப்படுவதில் நிகழும் பாகுபாடு குறித்து பேசினார். அவர் பேசியவற்றின் முழு விவரம், இங்கே: “தமிழகத்தில் அஜித்தின் துணிவு படத்துக்குதான் நிறைய திரையரங்கு ஒதுக்கப்படுகிறது என்பதெலாம் பொய். விஜய்யின் வாரிசுக்கு 50% திரையரங்கு, அஜித்தின் துணிவு படத்துக்கு 50 % திரையரங்கு என்றுதான் தமிழகத்தில் ஒதுக்கப்படும். விஜய்க்கு தியேட்டர் பிரச்னை, ஆந்திராவில் தான் இருக்கிறது. ஆந்திர உரிமையாளர்களை இந்த விஷயத்தில் நாம் குறை சொல்லவே முடியாது. ஏனென்றால் அவர்கள் அவர்களுடைய தொழிலாளர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதுதான் சரியும்கூட. நம் தொழிலாளர்களை காக்க வேண்டிய கடமை நமக்குதான் உள்ளது. நாம், இங்குதான் எல்லா போட்டியையும் போட வேண்டும்.   விஜய்யின் முந்தைய படமான பீஸ்ட் வெளியானபோது, கன்னடாவிலிருந்து கேஜிஎஃப் கூட இங்கு ரிலீஸ் ஆனது. அதற்கு நாம் எவ்வளவு தியேட்டர் தந்தோம்? கேஜிஎஃப்-க்கு அப்படியே பாதிப்பாதி தியேட்டர் கொடுத்துவிட்டோமா நாம்? அப்படியிருக்க, இப்போது மட்டும் எப்படி நமக்கு பாதி தியேட்டர் கிடைக்க வேண்டுமென்று ஆந்திராவில் எதிர்பார்க்க முடியும்? அங்கு அவர்களுக்கு பாலகிருஷ்ணா படம் ரிலீஸாகிறது. அதனால் அதற்குதான் முன்னுரிமை கொடுப்பார்கள். விஜய்க்கு அங்கு அவ்வளவுதான் மரியாதை. இதில் இன்னொரு விஷயம், வாரிசு படம் தெலுங்கில் நேரடியாக எடுக்கப்படவில்லை. டப்பிங் படமாகத்தான் போகிறது. அதனால் அவர்கள் டப்பிங் படத்துக்கு தரும் தியேட்டர் அளவுகோலில்தான் இப்போதும் செயல்படுவார்கள். தமிழ் நடிகர்கள், தமிழ் தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க வேண்டும். அப்படி இல்லாமல், கூடுதலாக சில கோடிகள் கிடைக்கிறதென்று, தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு நடிக்கிறார்கள். வாரிசும் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது. இப்போது ஒரே படத்தில் விஜய்க்கு ரூ.25 கோடி கூடுதல் சம்பளம் கிடைத்திருக்கும். அதனால் அவர் தன்னுடைய சம்பள அளவுகோலை உயர்த்தியிருப்பார். இதேபோல தான் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயனும் செய்தார். சிவகார்த்திகேயன், நல்ல தம்பி… அவர்மேல் எனக்கு எந்தக்குறையும் இல்லைதான். ஆனால் அவர் இப்படி தெலுங்கு தயாரிப்பாளரிடம் நடித்துக்கொடுத்தால், அடுத்து அவரை புக் செய்யும் தயாரிப்பாளருக்கு, கூடுதல் சுமைதானே? விஜய்க்கும் இது பொருந்தும். தெலுங்கு தயாரிப்பாளர்கள் இப்படி செய்து செய்தே, இங்குள்ள தயாரிப்பாளர்களின் சிக்கலை உயர்த்திவிடுகின்றனர். தெலுங்கு நடிகர்களேவும், தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பார்கள் என்பதால், அவர்களை வைத்தே படங்களை தயாரிக்கவும். தமிழ் தொழிலாளர்களுக்காக, தமிழுக்காக தமிழ் நடிகர்கள் படங்கள் நடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார். வாரிசு சர்ச்சையில் இதுவரை நடந்தது என்ன? விஜய், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, சங்கீதா, சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில், தமிழில் ‘வாரிசு’ என்றப் பெயரிலும், தெலுங்கில் ‘வரசுடு’ என்றப் பெயரிலும் இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார். தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், "தெலுங்கு திரைப்படத் துறையைக் காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில் சங்கராந்தி மற்றும் தசரா ஆகிய பண்டிகைகளின் போது, திரையரங்குகளில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் உள்ளது. எனவே வினியோகஸ்தர்கள் இந்த முடிவைப் பின்பற்றவேண்டும்" என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இதனால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ‘வாரிசு’ திரைப்படம்  பொங்கல் பண்டிகையின்போது அங்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் லிங்குசாமி, பேரரசு மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோர் விஜய்க்கு ஆதரவாக பேசினர். தெலுங்கில் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையின்போது வெளியாகவில்லை என்றால், ‘வாரிசு’க்குப் பின், ‘வாரிசு’க்கு முன் என்ற நிலை உண்டாகும் என்று காட்டம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, "பண்டிகை நாட்களில் தமிழ் படங்களை தெலுங்கில் வெளியிடக் கூடாது என்று அங்கு ஒரு தீர்மானம் போட்டிருக்கிறார்கள். அவர்களிடம், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனக் கூறியிருப்பதை திரும்பப் பெற வேண்டும். மொழி எல்லைகளைக் கடந்த ஒரு கலை தான் சினிமா. இதனை ஒரு மாநிலத்திற்கானது எனக் கருதி மொழிப் பிரச்சனையாக பிரித்திட வேண்டாம் என அவர்களுக்கு நாங்கள் சொல்லியிருக்கிறோம். இந்தச் சிக்கல் தொடர்பாக நாங்கள் விரிவாகப் பேசியுள்ளோம். இது சம்பந்தமாக அவர்கள் கூறியதைத் திரும்பப் பெறுவதாகசொல்லியிருக்கிறார்கள். அத்துடன் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அந்தத் தீர்மானத்தை வாபஸ் பெற வேண்டும். எங்களையும் இது போன்று தீர்மானத்தை எடுக்க வைத்துவிடாதீர்கள் எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்ப முடிவெடுத்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அவர்கள் எங்களிடம் பேசியதை வைத்து பார்க்கையில் ‘வாரிசு’ படத்திற்கு எந்த சிக்கலும் இருக்காது. தயாரிப்பாளர்கள் சங்க கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்து சிக்கல் இல்லாமல் ரிலீசாகும் என அவர்கள் உறுதி அளித்துள்ளனர். சங்கராந்தி அன்று சிரஞ்சீவி, பாலய்யா படங்கள் ரிலீசாக இருக்கிறது. நமது ஊரில் பண்டிகை தினத்தில் திரையரங்குகளில் நமது கதாநாயகர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம். அதுமாதிரி தான் அங்கேயும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொன்னவிதம் தவறு. அதையும் அவர்களிடம் தெரிவித்துள்ளோம்" என்று கூறியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தயாரிப்பாளர் கே.ராஜன், நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது ஆந்திராவில் வாரிசு படத்துக்கு தியேட்டர்கள் ஒதுக்கப்படுவதில் நிகழும் பாகுபாடு குறித்து பேசினார். அவர் பேசியவற்றின் முழு விவரம், இங்கே: “தமிழகத்தில் அஜித்தின் துணிவு படத்துக்குதான் நிறைய திரையரங்கு ஒதுக்கப்படுகிறது என்பதெலாம் பொய். விஜய்யின் வாரிசுக்கு 50% திரையரங்கு, அஜித்தின் துணிவு படத்துக்கு 50 % திரையரங்கு என்றுதான் தமிழகத்தில் ஒதுக்கப்படும். விஜய்க்கு தியேட்டர் பிரச்னை, ஆந்திராவில் தான் இருக்கிறது. ஆந்திர உரிமையாளர்களை இந்த விஷயத்தில் நாம் குறை சொல்லவே முடியாது. ஏனென்றால் அவர்கள் அவர்களுடைய தொழிலாளர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதுதான் சரியும்கூட. நம் தொழிலாளர்களை காக்க வேண்டிய கடமை நமக்குதான் உள்ளது. நாம், இங்குதான் எல்லா போட்டியையும் போட வேண்டும்.   விஜய்யின் முந்தைய படமான பீஸ்ட் வெளியானபோது, கன்னடாவிலிருந்து கேஜிஎஃப் கூட இங்கு ரிலீஸ் ஆனது. அதற்கு நாம் எவ்வளவு தியேட்டர் தந்தோம்? கேஜிஎஃப்-க்கு அப்படியே பாதிப்பாதி தியேட்டர் கொடுத்துவிட்டோமா நாம்? அப்படியிருக்க, இப்போது மட்டும் எப்படி நமக்கு பாதி தியேட்ட...

‘பயோபிக்லாம் இல்ல’...‘கேஜிஎஃப்’ தயாரிப்பு நிறுவனத்திற்கு சுதா கொங்கரா இயக்கப்போவது இதுதான் ‘கே.ஜி.எஃப்.’ படத்தை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு, இயக்குநர் சுதா கொங்கரா உண்மை சம்பங்களை அடிப்படையாகக் கொண்ட படத்தை இயக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் யஷ்ஷின் நடிப்பில் ‘கே.ஜி.எஃப்.’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், அடுத்ததாக ‘காந்தாரா’ படத்தை தயாரித்திருந்தது. இந்த இரு கன்னடப் படங்களுமே வசூலை வாரிக் குவித்த நிலையில், ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படைப்புகள் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் திரையுலகில் தனி முத்திரை பதித்துவரும் இயக்குநரான சுதா கொங்கராவுடன் இணைந்து படம் ஒன்றை தயாரிக்கவிருப்பதாக, அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம், “சில உண்மை கதைகள் சரியான தருணத்தில் சொல்லப்பட வேண்டியவை. எங்களின் அடுத்தப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார் என்பதை அறிவிப்பதில் பெருமைக் கொள்கிறோம். எங்களது எல்லா படங்களைப் போன்று இந்தப் படத்தின் கதையும் இந்திய அளவில் ஈர்க்கும் என்று உறுதியாக நம்புகிறோம்'' எனத் தெரிவித்திருந்தது. இதற்கிடையில் கேப்டன் கோபிநாத் வாழ்க்கையை தழுவி ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை எடுத்ததுப்போல், ரத்தன் டாடா வாழ்க்கையை தழுவி பயோபிக் படம் ஒன்றை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக கடந்த இரு நாட்களாக செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் கார்த்திக் கௌடா, ‘இந்தியா டுடே’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், சுதா கொங்கராவின் இரண்டு ஸ்கிரிப்ட்டுகளையும் பார்த்து வருவதாகவும், அவை இரண்டுமே தமிழ் படங்களாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அந்தப் படங்கள் பயோபிக் படங்கள் இல்லை என்றும், ஆனால் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கொண்டு உருவாக்கப்படும் படங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அறிவித்ததுப் போன்று உண்மைக் கதைகளை தழுவியப் படங்களை எடுக்கவுள்ளதை கார்த்தி கௌடா சூசகமாக தெரிவித்துள்ளார். இயக்குநர் சுதா கொங்கரா, தற்போது ‘சூரரைப் போற்று’ படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘கே.ஜி.எஃப்.’ படத்தை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு, இயக்குநர் சுதா கொங்கரா உண்மை சம்பங்களை அடிப்படையாகக் கொண்ட படத்தை இயக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் யஷ்ஷின் நடிப்பில் ‘கே.ஜி.எஃப்.’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், அடுத்ததாக ‘காந்தாரா’ படத்தை தயாரித்திருந்தது. இந்த இரு கன்னடப் படங்களுமே வசூலை வாரிக் குவித்த நிலையில், ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படைப்புகள் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் திரையுலகில் தனி முத்திரை பதித்துவரும் இயக்குநரான சுதா கொங்கராவுடன் இணைந்து படம் ஒன்றை தயாரிக்கவிருப்பதாக, அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம், “சில உண்மை கதைகள் சரியான தருணத்தில் சொல்லப்பட வேண்டியவை. எங்களின் அடுத்தப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார் என்பதை அறிவிப்பதில் பெருமைக் கொள்கிறோம். எங்களது எல்லா படங்களைப் போன்று இந்தப் படத்தின் கதையும் இந்திய அளவில் ஈர்க்கும் ...