Posts

Showing posts from December, 2021

ஏப்ரலில் வெளியாகும் ‘பீஸ்ட்’: பார்வையாலேயே மிரட்டும் விஜய்; புது போஸ்டர் வெளியீடு நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் போஸ்டரும் வெளியீட்டுத் தேதியும் வெளியாகியுள்ளது. ’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் புதிய போஸ்டர் வெளியாகி இருக்கிறது. ’ஃபீஸ்ட்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், செகெண்ட் லுக் போஸ்டரில் துப்பாக்கிகளுடன் மிரட்டிய விஜய் மூன்றாவதாக வெளியாகியிருக்கும் இந்தப் போஸ்ரில் ஆயுதமே இல்லாமல் பார்வையாலேயே மிரட்டி கவனம் ஈர்க்கிறார் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். ‘பீஸ்ட்’ படம் வரும் ஏப்ரலில் வெளியாகவிருக்கிறது என்ற அப்டேட்டையும் வெளியிட்டு ரசிகர்ளுகளுக்கு புத்தாண்டில் ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள் படக்குழு. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் போஸ்டரும் வெளியீட்டுத் தேதியும் வெளியாகியுள்ளது. ’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் புதிய போஸ்டர் வெளியாகி இருக்கிறது. ’ஃபீஸ்ட்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், செகெண்ட் லுக் போஸ்டரில் துப்பாக்கிகளுடன் மிரட்டிய விஜய் மூன்றாவதாக வெளியாகியிருக்கும் இந்தப் போஸ்ரில் ஆயுதமே இல்லாமல் பார்வையாலேயே மிரட்டி கவனம் ஈர்க்கிறார் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். ‘பீஸ்ட்’ படம் வரும் ஏப்ரலில் வெளியாகவிருக்கிறது என்ற அப்டேட்டையும் வெளியிட்டு ரசிகர்ளுகளுக்கு புத்தாண்டில் ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள் படக்குழு. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3pHnkWv via IFTTT

’வலிமை’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்: ஜனவரி 13-ல் வெளியீடு அஜித்தின் ‘வலிமை’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாகவும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாவதால் நேற்று ட்ரெய்லர் கவனம் ஈர்த்தது. வெளியான 24 மணி நேரத்திற்குள் 15 மில்லியன் பார்வைகளைக் கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கிலும் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், ‘வலிமை’ படத்திற்கு தணிக்கைக் குழுவிலிருந்து யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அந்தச் சான்றிதழில் வெளியீட்டுத் தேதி ஜனவரி 13 எனவும் ஆக்‌ஷன் திரைப்படம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுக்க 700 லிருந்து 750 தியேட்டர்களில் வெளியாகும் ‘வலிமை’ 2 மணிநேரம் 58 நிமிடங்கள் 35 செகெண்ட் என கிட்டத்தட்ட 3 மணிநேரப் படமாக உருவாகியுள்ளது. ஏற்கனவே, புதிய தலைமுறைக்கு ஹெச்.வினோத் அளித்த சிறப்புப் பேட்டியில் படம் சென்சார் செய்தபிறகே அஜித்தும் தயாரிப்பாளரும் பார்ப்பார்கள் என்று தெரிவித்திருந்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
அஜித்தின் ‘வலிமை’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாகவும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாவதால் நேற்று ட்ரெய்லர் கவனம் ஈர்த்தது. வெளியான 24 மணி நேரத்திற்குள் 15 மில்லியன் பார்வைகளைக் கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கிலும் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், ‘வலிமை’ படத்திற்கு தணிக்கைக் குழுவிலிருந்து யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அந்தச் சான்றிதழில் வெளியீட்டுத் தேதி ஜனவரி 13 எனவும் ஆக்‌ஷன் திரைப்படம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுக்க 700 லிருந்து 750 தியேட்டர்களில் வெளியாகும் ‘வலிமை’ 2 மணிநேரம் 58 நிமிடங்கள் 35 செகெண்ட் என கிட்டத்தட்ட 3 மணிநேரப் படமாக உருவாகியுள்ளது. ஏற்கனவே, புதிய தலைமுறைக்கு ஹெச்.வினோத் அளித்த சிறப்புப் பேட்டியில் படம் சென்சார் செய்தபிறகே அஜித்தும் தயாரிப்பாளரும் பார்ப்பார்கள் என்று தெரிவித்திருந்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM fro...

மனதளவில் இளமை மாறாமல் இருக்கும் ராஜா அண்ணனுக்கு ’ஹேப்பி நியூ இயர்’- கமல்ஹாசன் ’இளையராஜா இன்னும் இளமைக் கூடியவராய் ‘இளமை இதோ இதோ’ பாடல் பாடியதைப் பார்த்தேன்” என்று இளையராஜாவின் வீடியோவை பாராட்டி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசன் - அம்பிகா நடிப்பில் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான ‘சகலகலா வல்லவன்’ படத்தின் ‘இளமை இதோ இதோ’ பாடல்தான் ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் தமிழர்களின் தேசிய கீதமாய் ஒலித்து வருகிறது. இளையராஜாவுக்குப் பின் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்துள்ளனர். ஆனால், இப்பாடலை முறியடிக்கும் பாடல் இதுவரை வெளியாகவில்லை என்பதே உண்மை. அந்தளவிற்கு இளமைத்துள்ளலுடன் இருக்கும் இப்பாடலை ட்ரெண்ட் மாறிய 2கே கிட்ஸ்களும் கேட்டு ரசிக்கும்படி புதுமையுடன் படைத்திருப்பார் இளையராஜா. இந்த நிலையில், நாளை புத்தாண்டையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இளமை இதோ இதோ’ பாடலைப் குதூகலத்துடன் பாடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார் இளையராஜா. அதனை ரீட்வீட் செய்துள்ள நடிகர் கமல்ஹாசன், ”இளையராஜா அவர்களை 3 நாட்களுக்கு முன்புதான் சந்தித்தேன். இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார். அதையும் விட இளமை கூடியவராய் இன்று இணையதளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன். மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு Happy New year” என்று வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
’இளையராஜா இன்னும் இளமைக் கூடியவராய் ‘இளமை இதோ இதோ’ பாடல் பாடியதைப் பார்த்தேன்” என்று இளையராஜாவின் வீடியோவை பாராட்டி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசன் - அம்பிகா நடிப்பில் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான ‘சகலகலா வல்லவன்’ படத்தின் ‘இளமை இதோ இதோ’ பாடல்தான் ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் தமிழர்களின் தேசிய கீதமாய் ஒலித்து வருகிறது. இளையராஜாவுக்குப் பின் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்துள்ளனர். ஆனால், இப்பாடலை முறியடிக்கும் பாடல் இதுவரை வெளியாகவில்லை என்பதே உண்மை. அந்தளவிற்கு இளமைத்துள்ளலுடன் இருக்கும் இப்பாடலை ட்ரெண்ட் மாறிய 2கே கிட்ஸ்களும் கேட்டு ரசிக்கும்படி புதுமையுடன் படைத்திருப்பார் இளையராஜா. இந்த நிலையில், நாளை புத்தாண்டையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இளமை இதோ இதோ’ பாடலைப் குதூகலத்துடன் பாடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார் இளையராஜா. அதனை ரீட்வீட் செய்துள்ள நடிகர் கமல்ஹாசன், ”இளையராஜா அவர்களை 3 நாட்களுக்கு முன்புதான் சந்தித்தேன். இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார். அதையும் விட இளமை கூடியவராய் இன்று இணையதளத்தில் இளமை இதோ இதோ என்று பா...

இளையராஜாவின் இளமையான 2022 ஆங்கில புத்தாண்டு வாழ்த்து! சகலகலா வல்லவன் படத்தில் தனது இசையில் இடம்பெற்ற ‘நியூ இயர்’ பாடலின் ஒரு சிறு பகுதியை பாடி, இசையமைப்பாளர் இளையராஜா மக்களுக்கு தனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டு என்றாலே, எல்லோருக்கும் நியாபகத்துக்கு வருவது எஸ்.பி.பி. குரலில், இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான 'விஷ் யூ ஹேப்பி நியூ இயர்' என்ற சகலகலா வல்லவன் படத்தில் வெளியான பாடல்தான். இப்போதுவரை, ஆங்கில புத்தாண்டுக்கு அதைவிட சிறப்பான வேறொரு பாடலை தமிழ் சினிமா பெறவில்லை என்றுகூட சொல்லலாம். காரணம் இன்றுவரை ஒவ்வொரு வருட ஆங்கில புத்தாண்டு இரவிலும் அந்தப் பாடல்தான் தமிழகத்தில் பார்ட்டிக்களிலும் கொண்டாட்டங்களிலும் ஓங்கி ஒலிக்கிறது. இந்த 2022 புத்தாண்டுக்கு, அந்தப் பாடலை இளையராஜாவே பாடி தன் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாளை 2022-ம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில், இந்தப் பாடலை பாடி அதை வீடியோவாக தனது சமூகவலைதளத்தில் ‘இது எப்படி இருக்கு’ எனக்கேட்டு பதிவிட்டுள்ளார் இளையராஜா.  Wish you all happy new year 2022.#HappyNewYear2022 pic.twitter.com/cSlW4BKQGa — Ilaiyaraaja (@ilaiyaraaja) December 31, 2021 1982ல் இளையராஜா இசையில் வெளியான இப்பாடல், 40 வருடங்களுக்கு பிறகு இன்றும் அதே புத்துணர்ச்சியோடு இருப்பதன் காரணம், இளையராஜாதான். அதை நமக்கு மீண்டுமொரு முறை நிரூபிக்கும் வகையில், ‘இளமை இதோ இதோ... இனிமை இதோ இதோ’ என்று இப்போதும் புத்துணர்வுடன் பாடியுள்ளார் இளையராஜா. சமீபத்திய செய்தி: முடிவுக்கு வந்தது ஆர்.ஆர்.ஆர். திரைப்பட வெளியீடு தகராறு Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சகலகலா வல்லவன் படத்தில் தனது இசையில் இடம்பெற்ற ‘நியூ இயர்’ பாடலின் ஒரு சிறு பகுதியை பாடி, இசையமைப்பாளர் இளையராஜா மக்களுக்கு தனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டு என்றாலே, எல்லோருக்கும் நியாபகத்துக்கு வருவது எஸ்.பி.பி. குரலில், இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான 'விஷ் யூ ஹேப்பி நியூ இயர்' என்ற சகலகலா வல்லவன் படத்தில் வெளியான பாடல்தான். இப்போதுவரை, ஆங்கில புத்தாண்டுக்கு அதைவிட சிறப்பான வேறொரு பாடலை தமிழ் சினிமா பெறவில்லை என்றுகூட சொல்லலாம். காரணம் இன்றுவரை ஒவ்வொரு வருட ஆங்கில புத்தாண்டு இரவிலும் அந்தப் பாடல்தான் தமிழகத்தில் பார்ட்டிக்களிலும் கொண்டாட்டங்களிலும் ஓங்கி ஒலிக்கிறது. இந்த 2022 புத்தாண்டுக்கு, அந்தப் பாடலை இளையராஜாவே பாடி தன் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாளை 2022-ம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில், இந்தப் பாடலை பாடி அதை வீடியோவாக தனது சமூகவலைதளத்தில் ‘இது எப்படி இருக்கு’ எனக்கேட்டு பதிவிட்டுள்ளார் இளையராஜா.  Wish you all happy new year 2022. #HappyNewYear2022 pic.twitter.com/cSlW4BKQGa — Ilaiyaraa...

முடிவுக்கு வந்தது ஆர்.ஆர்.ஆர். திரைப்பட வெளியீடு தகராறு ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை கிருஷ்ணகிரி ஓசூர் பகுதியில் வெளியிடுவது தொடர்பாக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு விநியோகஸ்தர்களுக்கு இடையே இருந்த சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்திருக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 7-ம் தேதி வெளியாகிறது. இந்தியா முழுவதும் வெளியாகும் இந்த திரைப்படத்தை தமிழகத்தில் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது. இதற்கான உரிமையை கைப்பற்றிய லைக்கா நிறுவனம் சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை, மதுரை என அனைத்து விநியோக ஏரியாவின் உரிமைகளை விற்பனை செய்துவிட்டது. இந்த நிலையில் கர்நாடக எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதியின் சில திரையரங்குகளில் கர்நாடக விநியோகஸ்தர் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை கன்னட மொழியில் வெளியிட முயற்சித்தார். இதனால் தமிழக-கர்நாடக விநியோகஸ்தர்கள் இடையே இதுதொடர்பான பிரச்னை ஏற்பட்டது. அந்தப் பிரச்னை தற்போது பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட்டு இருக்கிறது. இதன்படி தமிழகத்தில் உள்ள தமிழக திரையரங்குகள் அனைத்திலும் தமிழ் மொழியிலேயே ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொடர்புடைய செய்தி: சத்யம் திரையரங்கில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 5 ஸ்கிரீன்களில் வெளியிடப்படும் - உதயநிதி Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை கிருஷ்ணகிரி ஓசூர் பகுதியில் வெளியிடுவது தொடர்பாக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு விநியோகஸ்தர்களுக்கு இடையே இருந்த சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்திருக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 7-ம் தேதி வெளியாகிறது. இந்தியா முழுவதும் வெளியாகும் இந்த திரைப்படத்தை தமிழகத்தில் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது. இதற்கான உரிமையை கைப்பற்றிய லைக்கா நிறுவனம் சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை, மதுரை என அனைத்து விநியோக ஏரியாவின் உரிமைகளை விற்பனை செய்துவிட்டது. இந்த நிலையில் கர்நாடக எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதியின் சில திரையரங்குகளில் கர்நாடக விநியோகஸ்தர் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை கன்னட மொழியில் வெளியிட முயற்சித்தார். இதனால் தமிழக-கர்நாடக விநியோகஸ்தர்கள் இடையே இதுதொடர்பான பிரச்னை ஏற்பட்டது. அந்தப் பிரச்னை தற்போது பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட்டு இருக்கிறது. இதன்படி தமிழகத்தில் உள்ள தமிழக திரையரங்குகள் அனைத்திலும் தமிழ் மொழியிலேயே ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை லைக்கா...

”உயிரை எடுக்கும் உரிமை நமக்கு இல்ல”: காவல்துறையினரை சிந்திக்க வைக்கும் ‘வலிமை’ ட்ரெய்லர் நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ வரும் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாவதையொட்டி தற்போது படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. நேர்மையான காவல்துறை அதிகாரி அர்ஜுனாக நடித்துள்ள அஜித், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்திற்குப்பிறகு இளமையாகவும் ஃபிட்டாகவும் கவனம் ஈர்க்கிறார். அஜித் கியரைப் பிடித்து பைக்கில் பறக்கும் காட்சிகளுடன் தொடங்கும் ட்ரெய்லர் இறுதிவரை ’ஃபயர்’ராய் சாகசங்களுடனேயே நிறைவடைகிறது. மிரட்டலுடன் இருக்கும் பைக் சேஸிங் காட்சிகளே ‘வலிமை’  தமிழ் சினிமா ரசிகர்களுக்கே புதிய பேரனுபவத்தை கொடுக்கும் என்பதை உணர்த்துகிறது. அதேசமயம், இயக்குநர் ஹெச்.வினோத்தின் உழைப்பும் மெனக்கெடல்களையும் கண்முன் நிறுத்துகிறது.  ’சார் சார் வறுமையில் பண்ணிட்டேன் சார்’- “ஏழையா இருந்து உழைச்சி சாப்பிடுற எல்லோரையும் கேவலப்படுத்தாத’... ‘வலிமை இருக்கவன் அவனுக்கு என்ன வேணும்மோ எடுத்துக்குவான்’-”வலிமை என்பது அடுத்தவனை காப்பாத்தத்தான் அழிக்க இல்ல” போன்ற பல வசனங்கள் இருந்தாலும் குறிப்பாக கவனம் ஈர்ப்பது, அஜித்துடன் இருக்கும் காவலர், ‘இவங்களை என்கவுன்ட்டர்ல தூக்கிட்டிருக்கணும் சார்’ என்று சொல்ல ”உயிரை எடுக்கும் உரிமை நமக்கு இல்ல” என்று பதிலடிக் கொடுத்து மனித உயிர்களை மதிக்கும் காவல்துறை அதிகாரியாக மதிப்பை ஏற்படுத்துகிறார் அஜித். ’குற்றவாளிகள் எவ்வளவு கொடூரமான தவறே செய்திருந்தாலும் சட்டத்தின்படிதான் தண்டனை வழங்க வேண்டும்’ என்கிறார், அழுத்தமாக. ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று பெருமையடித்துக்கொள்ளும் காவல்துறையினரின் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் தொடர்ந்துகொண்டிருக்கும் சூழலில், ”உயிரை எடுக்கும் உரிமை நமக்கு இல்ல” என்று சொல்லும் அஜித்தின் குரல்தான் நம் காதுகளில் ‘வலிமையாய்’ ஒலித்துக்கொண்டிருக்கிறது. காவல்துறையினருக்கும் நிச்சயம் ஒலிக்கும். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ வரும் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாவதையொட்டி தற்போது படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. நேர்மையான காவல்துறை அதிகாரி அர்ஜுனாக நடித்துள்ள அஜித், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்திற்குப்பிறகு இளமையாகவும் ஃபிட்டாகவும் கவனம் ஈர்க்கிறார். அஜித் கியரைப் பிடித்து பைக்கில் பறக்கும் காட்சிகளுடன் தொடங்கும் ட்ரெய்லர் இறுதிவரை ’ஃபயர்’ராய் சாகசங்களுடனேயே நிறைவடைகிறது. மிரட்டலுடன் இருக்கும் பைக் சேஸிங் காட்சிகளே ‘வலிமை’  தமிழ் சினிமா ரசிகர்களுக்கே புதிய பேரனுபவத்தை கொடுக்கும் என்பதை உணர்த்துகிறது. அதேசமயம், இயக்குநர் ஹெச்.வினோத்தின் உழைப்பும் மெனக்கெடல்களையும் கண்முன் நிறுத்துகிறது.  ’சார் சார் வறுமையில் பண்ணிட்டேன் சார்’- “ஏழையா இருந்து உழைச்சி சாப்பிடுற எல்லோரையும் கேவலப்படுத்தாத’... ‘வலிமை இருக்கவன் அவனுக்கு என்ன வேணும்மோ எடுத்துக்குவான்’-”வலிமை என்பது அடுத்தவனை காப்பாத்தத்தான் அழிக்க இல்ல” போன்ற பல வசனங்கள் இருந்தாலும் குறிப்பாக கவனம் ஈர்ப்பது, அஜி...

தியேட்டருக்கு புர்கா அணிந்துகொண்டுச் சென்று படம் பார்த்த நடிகை சாய் பல்லவி ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தினை புர்கா அணிந்துகொண்டு நடிகை சாய் பல்லவி தியேட்டரில் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழில் ‘பாவகதைகள்’ ஆந்தாலஜி படத்திற்குப்பிறகு, நடிகை சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் கடைசியாக ‘லவ் ஸ்டோரி’ வெளியானது. அடுத்ததாக சாய் பல்லவி நடித்துள்ள ‘ஷ்யாம் சிங்கா ராய்’ கடந்த 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகியுள்ளது. நானி இரட்டைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராகுல் சங்ரித்யன் இயக்கியுள்ளார். தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ்,கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளிலும் வெளியாகி 5 நாட்களில் தெலுங்கில் மட்டுமே 24 கோடி ரூபாய் வசூலைக் குவித்தது. சாய் பல்லவி வீடியோவைக் காண: https://twitter.com/maheshBujji9999/status/1476161180007743492?s=20 வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராடுக்களைக் குவித்துவரும் இப்படத்தினை நடிகை சாய் பல்லவி, இயக்குநர் ராகுல் சங்ரித்யனுடன் புர்கா அணிந்துகொண்டு ஹைதராபாத்திலுள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து ரசித்துப் பார்த்துள்ளார். ஆனால், புர்கா அணிந்திருந்ததால் சாய் பல்லவியை ரசிகர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தினை புர்கா அணிந்துகொண்டு நடிகை சாய் பல்லவி தியேட்டரில் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழில் ‘பாவகதைகள்’ ஆந்தாலஜி படத்திற்குப்பிறகு, நடிகை சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் கடைசியாக ‘லவ் ஸ்டோரி’ வெளியானது. அடுத்ததாக சாய் பல்லவி நடித்துள்ள ‘ஷ்யாம் சிங்கா ராய்’ கடந்த 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகியுள்ளது. நானி இரட்டைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராகுல் சங்ரித்யன் இயக்கியுள்ளார். தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ்,கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளிலும் வெளியாகி 5 நாட்களில் தெலுங்கில் மட்டுமே 24 கோடி ரூபாய் வசூலைக் குவித்தது. சாய் பல்லவி வீடியோவைக் காண:  https://twitter.com/maheshBujji9999/status/1476161180007743492?s=20 வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராடுக்களைக் குவித்துவரும் இப்படத்தினை நடிகை சாய் பல்லவி, இயக்குநர் ராகுல் சங்ரித்யனுடன் புர்கா அணிந்துகொண்டு ஹைதராபாத்திலுள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து ரசித்துப் பார்த்துள்ளார். ஆனால், புர்கா அணிந்திரு...

தனுஷின் ‘மாறன்’: புகைப்படத் தொகுப்பு தனுஷின் ’மாறன்’ படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷின் 43-வது படமாக உருவாகிவரும் ’மாறன்’ விரைவில் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. தனுஷுடன் மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில், படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கின்ற. தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் புகைப்படங்களை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தனுஷின் ’மாறன்’ படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷின் 43-வது படமாக உருவாகிவரும் ’மாறன்’ விரைவில் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. தனுஷுடன் மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில், படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கின்ற. தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் புகைப்படங்களை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3HjSXeA via IFTTT

இன்று மாலை வெளியாகிறது அஜித்தின் ‘வலிமை’ ட்ரெய்லர் அஜித்குமாரின் ‘வலிமை’ திரைப்பட ட்ரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது.  போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'வலிமை' பொங்கலையொட்டி தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் டிசம்பர் 22ஆம் தேதி ‘வலிமை’ படத்தின் விசில் தீம் வெளியானது. இந்நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு ‘வலிமை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. அஜித் ரசிகர்களுக்கு ’வலிமை’ பட ட்ரெய்லர் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
அஜித்குமாரின் ‘வலிமை’ திரைப்பட ட்ரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது.  போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'வலிமை' பொங்கலையொட்டி தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் டிசம்பர் 22ஆம் தேதி ‘வலிமை’ படத்தின் விசில் தீம் வெளியானது. இந்நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு ‘வலிமை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. அஜித் ரசிகர்களுக்கு ’வலிமை’ பட ட்ரெய்லர் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3mGk5wk via IFTTT

’மாஸ்டர்’ தயாரிப்பாளருடன் இணையும் ‘ரைட்டர்’ இயக்குநர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப் ‘ரைட்டர்’ படத்தின் இயக்குநர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப்பின் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் ‘ரைட்டர்’ கடந்த 24-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது. காவல்துறையில் நிலவும் சாதி அடக்குமுறைகளையும் காவலர்களின் ’ரைட்ஸ்’களையும் தொய்வில்லாத திரைக்கதையால் அழுத்தமாகப் பேசி முதல் படத்திலேயே கவனம் ஈர்த்துள்ளார் ஃப்ராங்க்ளின் ஜேக்கப். இந்த நிலையில், அவரது இரண்டாவது படத்தின் அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. இப்படத்தை, விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார்.  இயக்குநர் பா.ரஞ்சித், லலித்குமார், ஃப்ராங்க்ளின் ஜேக்கப் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படப்படத்தை லலித்குமாரும் இயக்குநர் பா.ரஞ்சித்தும் அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள். லலித்குமார் தயாரிப்பில் விக்ரமின் ‘மகான்’, ‘கோப்ரா’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘ரைட்டர்’ படத்தின் இயக்குநர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப்பின் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் ‘ரைட்டர்’ கடந்த 24-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது. காவல்துறையில் நிலவும் சாதி அடக்குமுறைகளையும் காவலர்களின் ’ரைட்ஸ்’களையும் தொய்வில்லாத திரைக்கதையால் அழுத்தமாகப் பேசி முதல் படத்திலேயே கவனம் ஈர்த்துள்ளார் ஃப்ராங்க்ளின் ஜேக்கப். இந்த நிலையில், அவரது இரண்டாவது படத்தின் அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. இப்படத்தை, விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார்.  இயக்குநர் பா.ரஞ்சித், லலித்குமார், ஃப்ராங்க்ளின் ஜேக்கப் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படப்படத்தை லலித்குமாரும் இயக்குநர் பா.ரஞ்சித்தும் அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள். லலித்குமார் தயாரிப்பில் விக்ரமின் ‘மகான்’, ‘கோப்ரா’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - ...

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மோகன்லால்-பிரித்விராஜின் ‘ப்ரோ டேடி’: அதிகாரபூர்வ அறிவிப்பு பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘ப்ரோ டேடி’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. நடிகர் பிரித்விராஜ் இரண்டாவதாக இயக்கியுள்ள ‘ப்ரோ டேடி’ படத்தில் மோகன்லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவைக் கொண்ட குடும்பப் படமாக உருவாகிவரும் இப்படத்தில் மோகன்லாலுடன் பிரித்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமான ‘லூசிஃபர்’ வசூலைக் குவித்தது. தற்போது இரண்டாவது முறையாகவும் மோகன்லாலுடன் இணைந்துள்ளதால் ‘ப்ரோ டேடி’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ‘ப்ரோ டேடி’ நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் விரைவில் வெளியாகவுள்ளது என்று நடிகர் பிரித்விராஜ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘குருதி’ அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘ப்ரோ டேடி’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. நடிகர் பிரித்விராஜ் இரண்டாவதாக இயக்கியுள்ள ‘ப்ரோ டேடி’ படத்தில் மோகன்லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவைக் கொண்ட குடும்பப் படமாக உருவாகிவரும் இப்படத்தில் மோகன்லாலுடன் பிரித்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமான ‘லூசிஃபர்’ வசூலைக் குவித்தது. தற்போது இரண்டாவது முறையாகவும் மோகன்லாலுடன் இணைந்துள்ளதால் ‘ப்ரோ டேடி’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ‘ப்ரோ டேடி’ நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் விரைவில் வெளியாகவுள்ளது என்று நடிகர் பிரித்விராஜ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘குருதி’ அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3FT2usZ via IFTTT

’மின்னல் முரளி’ சாதனை: நெட்ஃப்ளிக்ஸில் ‘டாப் 10’; ஐஎம்டிபி மலையாளப் படங்களில் இரண்டாமிடம் இந்த ஆண்டு வெளியான மலையாளப் படங்களில் ஐஎம்டிபி தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது நடிகர் டொவினோ தாமஸின் ‘மின்னல் முரளி’. ’காணே காணே’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘மின்னல் முரளி’ வெளியாகியுள்ளது. சூப்பர் ஹீரோவாக நடிப்பில் ‘மாஸ்’ காட்டியுள்ளார் டொவினோ தாமஸ். குரு சோமசுந்தரம், ஹரிஶ்ரீ அசோகன் மற்றும் அஜு வர்கீஸ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் ரசிககர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் உலகளவில் ட்ரெண்டிங்கில் ஆங்கிலம் மொழியில் வெளியாகாத டாப் 10 படங்களில் ‘மின்னல் முரளி’ இடம்பிடித்துள்ளதோடு ஐஎம்டிபி தரவரிசைப் பட்டியலில் 2021 ஆம் ஆண்டு வெளியானப் படங்களில் 8.5 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம் 2’ உள்ளது. இதனை நடிகர் டொவினோ தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உற்சாகமுடன் பகிர்ந்திருக்கிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
இந்த ஆண்டு வெளியான மலையாளப் படங்களில் ஐஎம்டிபி தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது நடிகர் டொவினோ தாமஸின் ‘மின்னல் முரளி’. ’காணே காணே’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘மின்னல் முரளி’ வெளியாகியுள்ளது. சூப்பர் ஹீரோவாக நடிப்பில் ‘மாஸ்’ காட்டியுள்ளார் டொவினோ தாமஸ். குரு சோமசுந்தரம், ஹரிஶ்ரீ அசோகன் மற்றும் அஜு வர்கீஸ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் ரசிககர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் உலகளவில் ட்ரெண்டிங்கில் ஆங்கிலம் மொழியில் வெளியாகாத டாப் 10 படங்களில் ‘மின்னல் முரளி’ இடம்பிடித்துள்ளதோடு ஐஎம்டிபி தரவரிசைப் பட்டியலில் 2021 ஆம் ஆண்டு வெளியானப் படங்களில் 8.5 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம் 2’ உள்ளது. இதனை நடிகர் டொவினோ தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உற்சாகமுடன் பகிர்ந்திருக்கிறா...

இசையமைப்பாளர் டி.இமான் - மோனிகா ரிச்சர்ட் தம்பதி விவாகரத்து இசையமைப்பாளர் டி.இமான்-மோனிகா ரிச்சர்ட் தம்பதி அதிகாரபூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழின் முன்னணி இசையமைப்பாளரான இமான் கடந்த 2008-ல் மோனிகாவை திருமணம் செய்துகொண்டார். 13 ஆண்டுகள் தம்பதியாக இருந்து வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் இருவரும் விவாகரத்து பெற்று விட்டதாக அறிவித்துள்ளார் இமான். மேலும், ”இருவரது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு அனைவரும் மதிப்பளித்து நடந்து கொள்ளவேண்டும்”என இமான் கேட்டுக் கொண்டுள்ளார். இமான் இசையில் கடைசியாக ‘அண்ணாத்த’ வெளியானது. அடுத்ததாக ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
இசையமைப்பாளர் டி.இமான்-மோனிகா ரிச்சர்ட் தம்பதி அதிகாரபூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழின் முன்னணி இசையமைப்பாளரான இமான் கடந்த 2008-ல் மோனிகாவை திருமணம் செய்துகொண்டார். 13 ஆண்டுகள் தம்பதியாக இருந்து வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் இருவரும் விவாகரத்து பெற்று விட்டதாக அறிவித்துள்ளார் இமான். மேலும், ”இருவரது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு அனைவரும் மதிப்பளித்து நடந்து கொள்ளவேண்டும்”என இமான் கேட்டுக் கொண்டுள்ளார். இமான் இசையில் கடைசியாக ‘அண்ணாத்த’ வெளியானது. அடுத்ததாக ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3sGX7cl via IFTTT

தியேட்டரில் ‘ராக்கி’ படத்தைப் பார்த்த நயன்தாரா -விக்னேஷ் சிவன் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ராக்கி’ படத்தை நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தியேட்டருக்குச் சென்றுப் பார்த்துள்ளனர். நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் வழங்கிய ‘ராக்கி’ கடந்த 23 ஆம் தேதி வெளியாகி பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. இப்படத்தை, அறிமுக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ’ராக்கி’ வெளியாவதற்கு முன்பே செல்வராகவனின் ‘சாணிக்காயிதம்’ படத்தையும் இயக்கியதோடு தனுஷ் படத்தை இயக்கவும் ஒப்பந்தமானார் அருண் மாதேஸ்வரன். விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை ‘ராக்கி’யால் குவிக்கமுடியவில்லை. இந்த நிலையில், ’ராக்கி’ படத்தை தங்கள் ரெளடி பிக்சர்ஸ் சார்பாக வழங்கியுள்ள விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் எஸ்கேப் சினிமாஸில் ‘ராக்கி’ படத்தை பார்த்து ரசித்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. தங்கள் ரெளடி பிக்சர்ஸ் சார்பாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘கூழாங்கல்’, கவின் நடிக்கும் ’ஊர்குருவி’, நயன்தாரா நடிக்கும் ‘கனெக்ட்’ உள்ளிட்டப் படங்களையும் தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ராக்கி’ படத்தை நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தியேட்டருக்குச் சென்றுப் பார்த்துள்ளனர். நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் வழங்கிய ‘ராக்கி’ கடந்த 23 ஆம் தேதி வெளியாகி பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. இப்படத்தை, அறிமுக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ’ராக்கி’ வெளியாவதற்கு முன்பே செல்வராகவனின் ‘சாணிக்காயிதம்’ படத்தையும் இயக்கியதோடு தனுஷ் படத்தை இயக்கவும் ஒப்பந்தமானார் அருண் மாதேஸ்வரன். விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை ‘ராக்கி’யால் குவிக்கமுடியவில்லை. இந்த நிலையில், ’ராக்கி’ படத்தை தங்கள் ரெளடி பிக்சர்ஸ் சார்பாக வழங்கியுள்ள விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் எஸ்கேப் சினிமாஸில் ‘ராக்கி’ படத்தை பார்த்து ரசித்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. தங்கள் ரெளடி பிக்சர்ஸ் சார்பாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘கூழாங்கல்’, கவின் நடிக்கும் ’ஊர்குருவி’, நயன்தாரா நடிக்கும் ‘கனெக்ட்’ உள்ளிட்டப் படங்களையும் தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMU...

”’மாநாடு’ படத்தை தாமதமாகப் பார்த்ததற்கு மன்னிக்கவும்” - செல்வராகவன் “’மாநாடு’ படத்தை ரசித்துப் பார்த்தேன். தாமதமாய் பார்த்ததற்கு மன்னிக்கவும்” என்று மன்னிப்புக்கேட்டு பாராட்டியுள்ளார் இயக்குநர் செல்வராகவன். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் ’மாநாடு’ கடந்த நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. சிம்புவுடன் எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ வெளியான ஒரே வாரத்தில் உலகளவில் ரூ.50 கோடி ரூபாய் வசூலும் செய்தது. வெற்றியின் உற்சாகத்தில் ‘மாநாடு 2’ எடுக்கப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளார் வெங்கட் பிரபு. தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகு கடந்த 24 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ‘மாநாடு’ வெளியானது, இந்த நிலையில் இயக்குநர் செல்வராகவன் ”தாமதமாய் ’மாநாடு’ பார்த்ததிற்கு மன்னிக்கவும். ரசித்து பார்த்தேன். சிம்பு, எஸ்.ஜே சூர்யா அருமை. யுவன், வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இது விடாமுயற்சிக்கும் அயராத உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி” என்று பாராட்டியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
“’மாநாடு’ படத்தை ரசித்துப் பார்த்தேன். தாமதமாய் பார்த்ததற்கு மன்னிக்கவும்” என்று மன்னிப்புக்கேட்டு பாராட்டியுள்ளார் இயக்குநர் செல்வராகவன். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் ’மாநாடு’ கடந்த நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. சிம்புவுடன் எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ வெளியான ஒரே வாரத்தில் உலகளவில் ரூ.50 கோடி ரூபாய் வசூலும் செய்தது. வெற்றியின் உற்சாகத்தில் ‘மாநாடு 2’ எடுக்கப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளார் வெங்கட் பிரபு. தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகு கடந்த 24 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ‘மாநாடு’ வெளியானது, இந்த நிலையில் இயக்குநர் செல்வராகவன் ”தாமதமாய் ’மாநாடு’ பார்த்ததிற்கு மன்னிக்கவும். ரசித்து பார்த்தேன். சிம்பு, எஸ்.ஜே சூர்யா அருமை. யுவன், வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இது விடாமுயற்சிக்கும் அயராத உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி” என்று பாராட்டியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilna...

”யுவன் ஒரு ஜீனியஸ்: பயங்கர கம்ஃபர்டபிளானவர்” - ஹெச்.வினோத் ”யுவன் ஒரு ஜீனியஸ்; கம்ஃபர்டபிளானவர்” என்று இயக்குநர் ஹெச்.வினோத் பாராட்டியுள்ளார். ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாகவும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான இரண்டு பாடல்களும் விசில் தீமும் கவனம் ஈர்த்துள்ளது.வரும் பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது. இந்த நிலையில், புதிய தலைமுறை டிஜிட்டலுக்கு இயக்குநர் ஹெச்.வினோத் அளித்துள்ளப் சிறப்புப் பேட்டியில் ”யுவன் பயங்கர கம்ஃபர்டபிளானவர். ஈகோவே இல்லாத ஒரு மனிதர். ஜாலியாக பேசமுடியும். இந்தப் பாட்டு மாதிரி வேணும்னு ரெஃபரன்ஸ் வைத்துகூட சொல்லலாம். கோச்சிக்க மாட்டார். எல்லாத்துக்கும் ஒரேமாதிரிதான் ரியாக்ட் பண்ணுவார். பாராட்டினால்கூட லைட்டாதான் ரியாக்ட் வரும். யுவன் ஒரு ஜீனியஸ்” என்று யுவன் ஷங்கர் ராஜாவை பாராட்டியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
”யுவன் ஒரு ஜீனியஸ்; கம்ஃபர்டபிளானவர்” என்று இயக்குநர் ஹெச்.வினோத் பாராட்டியுள்ளார். ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாகவும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான இரண்டு பாடல்களும் விசில் தீமும் கவனம் ஈர்த்துள்ளது.வரும் பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது. இந்த நிலையில், புதிய தலைமுறை டிஜிட்டலுக்கு இயக்குநர் ஹெச்.வினோத் அளித்துள்ளப் சிறப்புப் பேட்டியில் ”யுவன் பயங்கர கம்ஃபர்டபிளானவர். ஈகோவே இல்லாத ஒரு மனிதர். ஜாலியாக பேசமுடியும். இந்தப் பாட்டு மாதிரி வேணும்னு ரெஃபரன்ஸ் வைத்துகூட சொல்லலாம். கோச்சிக்க மாட்டார். எல்லாத்துக்கும் ஒரேமாதிரிதான் ரியாக்ட் பண்ணுவார். பாராட்டினால்கூட லைட்டாதான் ரியாக்ட் வரும். யுவன் ஒரு ஜீனியஸ்” என்று யுவன் ஷங்கர் ராஜாவை பாராட்டியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/32Oi1M0 via IFTTT

தனுஷ் - அருண் மாதேஸ்வரன் படத்தில் இணையும் சந்தோஷ் நாராயணன்? அருண் மாதேஸ்வரன் இயக்கும் தனுஷ் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ’காலா’, ‘வடசென்னை’, ‘கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’ படங்களுக்குப் பிறகு ஐந்தாவது முறையாக தனுஷுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைகிறார் என்று சொல்லப்படுகிறது. ‘காலா’வில் ‘மாயநதி’, ‘வடசென்னை’யில் ‘என்னடி மாயாவி’, ‘கர்ணன்’ படத்தில் ’தட்டான் தட்டான்’, லேட்டாஸ்டாக ‘நேத்து ஓரக்கண்ணால் நான் உன்னை பார்த்தேன்’ பாடல் என தனுஷ், சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் ஹிட் அடித்த பாடல்கள். ஒருபுறம் காதல் பாடல் என்றால் மற்றொருபுறம் ‘கண்டா வரச்சொல்லுங்க’, ‘ரகிட ரகிட’ என குத்து பாடல்களின் ராஜாவாகவும் திகழ்கிறார் சந்தோஷ் நாராயணன். இந்த நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கும் தனுஷ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ’அப்போ, காதல் ப்ளஸ் குத்துப்பாட்டு கண்டிப்பா இருக்கும்’ என்று எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். மித்ரன் ஜவகரின் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, செல்வராகவனின் ‘நானே வருவேன்’ உள்ளிட்டப் படங்களிலும் நடித்து வருகிறார் தனுஷ். முன்னதாக, தனுஷ் ‘ராக்கி’, ’சாணிக்காயிதம்’ உள்ளிட்டப் படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இணையவுள்ளார் என்று சமீபத்தில் தகவல் வெளியானது. இது 1950 ஆண்டு காலகட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதை என்று சொல்லப்படுகிறது. அருண் மாதேஸ்வரனின் முதல்படமான ‘ராக்கி’ தியேட்டர்களில் வெளியாகி பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில், நடிகர் தனுஷ் ”ஆமாம். உங்கள் யூகங்கள் உண்மைதான். அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் நடிக்கும் அதிர்ஷ்டசாலி நான்தான்” என்று சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
அருண் மாதேஸ்வரன் இயக்கும் தனுஷ் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ’காலா’, ‘வடசென்னை’, ‘கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’ படங்களுக்குப் பிறகு ஐந்தாவது முறையாக தனுஷுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைகிறார் என்று சொல்லப்படுகிறது. ‘காலா’வில் ‘மாயநதி’, ‘வடசென்னை’யில் ‘என்னடி மாயாவி’, ‘கர்ணன்’ படத்தில் ’தட்டான் தட்டான்’, லேட்டாஸ்டாக ‘நேத்து ஓரக்கண்ணால் நான் உன்னை பார்த்தேன்’ பாடல் என தனுஷ், சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் ஹிட் அடித்த பாடல்கள். ஒருபுறம் காதல் பாடல் என்றால் மற்றொருபுறம் ‘கண்டா வரச்சொல்லுங்க’, ‘ரகிட ரகிட’ என குத்து பாடல்களின் ராஜாவாகவும் திகழ்கிறார் சந்தோஷ் நாராயணன். இந்த நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கும் தனுஷ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ’அப்போ, காதல் ப்ளஸ் குத்துப்பாட்டு கண்டிப்பா இருக்கும்’ என்று எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். மித்ரன் ஜவகரின் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, செல்வராகவனின் ‘நானே வருவேன்’ உள்ளிட்டப் படங்களிலும் நடித்து வருகிறார் தனுஷ். மு...

புத்தாண்டில் விக்ரமின் ‘மகான்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு வரும் புத்தாண்டையொட்டி நடிகர் விக்ரமின் ’மகான்’ டீசர் மற்றும் வெளியீட்டுத் தேதி அறிவிப்பை படக்குழு வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் 'மகான்' படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நிறைவுப்பெற்றது. சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'மகான்' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளன. படம் பொங்கலையொட்டி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், வரும் புத்தாண்டையொட்டி ‘மகான்’ படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதியையும் படத்தின் வெளியீட்டுத் தேதியையும் படக்குழு அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அடுத்ததாக பா.ரஞ்சித்தின் ’விக்ரம் 61’படத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
வரும் புத்தாண்டையொட்டி நடிகர் விக்ரமின் ’மகான்’ டீசர் மற்றும் வெளியீட்டுத் தேதி அறிவிப்பை படக்குழு வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் 'மகான்' படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நிறைவுப்பெற்றது. சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'மகான்' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளன. படம் பொங்கலையொட்டி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், வரும் புத்தாண்டையொட்டி ‘மகான்’ படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதியையும் படத்தின் வெளியீட்டுத் தேதியையும் படக்குழு அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அடுத்ததாக பா.ரஞ்சித்தின் ’விக்ரம் 61’படத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Source ...

’உள்ளம் உருகுதய்யா’: கவனம் ஈர்க்கும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ பாடல் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ வெளியாகி பாராட்டுகளைக் குவித்தது. அடுத்ததாக, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா- பிரியங்கா மோகன் இணைந்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ள, இப்படத்தில் வில்லனாக வினய் நடித்துள்ளார். இப்படத்தின், முதல்பாடலான ‘வாடா தம்பி’ கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி வெளியான நிலையில், நேற்று மாலை ‘உள்ளம் உருகுதய்யா உன்னை உத்து உத்துப் பார்க்கயில’ யுகபாரதி வரிகளில் வெளியாகியுள்ளது. ‘உள்ளம் உருகுதய்யா முருகா’ பாடலையே ரீமிக்ஸ் செய்தது போல் இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ பாடல் வந்தனா ஸ்ரீனிவாசன், பிருந்தா மாணிக்கவாசகன் பெண் குரல்களில் கவனம் ஈர்க்கிறது. அவர்களின் குரல்களோடு சூர்யா பாடல் வரிகளைப் போலவே ‘அழகா... அழகா’ என்று அழகாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்திட்டு வருகிறார்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ வெளியாகி பாராட்டுகளைக் குவித்தது. அடுத்ததாக, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா- பிரியங்கா மோகன் இணைந்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ள, இப்படத்தில் வில்லனாக வினய் நடித்துள்ளார். இப்படத்தின், முதல்பாடலான ‘வாடா தம்பி’ கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி வெளியான நிலையில், நேற்று மாலை ‘உள்ளம் உருகுதய்யா உன்னை உத்து உத்துப் பார்க்கயில’ யுகபாரதி வரிகளில் வெளியாகியுள்ளது. ‘உள்ளம் உருகுதய்யா முருகா’ பாடலையே ரீமிக்ஸ் செய்தது போல் இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ பாடல் வந்தனா ஸ்ரீனிவாசன், பிருந்தா மாணிக்கவாசகன் பெண் குரல்களில் கவனம் ஈர்க்கிறது. அவர்களின் குரல்களோடு சூர்யா பாடல் வரிகளைப் போலவே ‘அழகா... அழகா’ என்று அழகாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்திட்டு வருகிறார்கள். Source : WWW.PUTH...

சத்யம் திரையரங்கில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 5 ஸ்கிரீன்களில் வெளியிடப்படும் - உதயநிதி சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 5 ஸ்கிரீன் களில் வெளியிடப்படும் என உதயநிதி தெரிவித்துள்ளார். ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ரிலீஸுக்கு முந்தைய புரோமோஷன் நிகழ்ச்சி சென்னை ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் சிறப்பு விருந்தினர்களாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், எஸ்.எஸ்.ராஜமௌலி மகதீரா வெளியானபோது, தனக்கு சத்யம் திரையரங்கு மிகவும் பிடிக்கும். அதில் உள்ள பிரபலமான பெரிய திரையில் தன்னுடைய படம் வெளியாக வேண்டுமென ஆசைப்பட்டார், அது அப்போது நடைபெற்றது. அதேபோல் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை 3 தமிழக ஏரியாக்களில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. மேலும் நான் உறுதியாக கூறுகிறேன், சத்தியம் திரையரங்கில் உள்ள ஆறு ஸ்கிரீன்களில் ஐந்து ஸ்கிரீன்களில் ஆர் ஆர் ஆர் திரையிடப்படும் என உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார். இதைக் கேட்ட எஸ்.எஸ்.ராஜமௌலி உள்ளிட்ட படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், 2022 ஆம் ஆண்டு சிறப்பாக தொடங்குகிறது முதல் மாதத்திலேயே ஆர் ஆர் ஆர் மற்றும் அஜித் நடித்துள்ள வலிமை உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன, இது சிறப்பான ஆண்டாக அமையும் என தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 5 ஸ்கிரீன் களில் வெளியிடப்படும் என உதயநிதி தெரிவித்துள்ளார். ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ரிலீஸுக்கு முந்தைய புரோமோஷன் நிகழ்ச்சி சென்னை ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் சிறப்பு விருந்தினர்களாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், எஸ்.எஸ்.ராஜமௌலி மகதீரா வெளியானபோது, தனக்கு சத்யம் திரையரங்கு மிகவும் பிடிக்கும். அதில் உள்ள பிரபலமான பெரிய திரையில் தன்னுடைய படம் வெளியாக வேண்டுமென ஆசைப்பட்டார், அது அப்போது நடைபெற்றது. அதேபோல் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை 3 தமிழக ஏரியாக்களில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. மேலும் நான் உறுதியாக கூறுகிறேன், சத்தியம் திரையரங்கில் உள்ள ஆறு ஸ்கிரீன்களில் ஐந்து ஸ்கிரீன்களில் ஆர் ஆர் ஆர் திரையிடப்படும் என உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார். இதைக் கேட்ட எஸ்.எஸ்.ராஜமௌலி உள்ளிட்ட படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மற்றொர...

நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  வடிவேலு நடிக்கும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ எனும் திரைப்படத்தை சுராஜ் இயக்கிவருகிறார். அதற்கான இசை உருவாக்கப் பணிக்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் வடிவேலு, இயக்குநர் சுராஜ் ஆகியோர் லண்டன் சென்றிருந்தனர். 10 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கியிருந்த நடிகர் வடிவேலு கடந்த வாரம் லண்டனில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு கடந்த 23ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது என்றும், விரைந்து குணமடைந்து வரும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, நடிகர் வடிவேலுவைத் தொடர்ந்து இயக்குநர் சுராஜுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, தாம் நலமாக இருப்பதாக புதிய தலைமுறைக்கு அவர் பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது என  மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  வடிவேலு நடிக்கும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ எனும் திரைப்படத்தை சுராஜ் இயக்கிவருகிறார். அதற்கான இசை உருவாக்கப் பணிக்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் வடிவேலு, இயக்குநர் சுராஜ் ஆகியோர் லண்டன் சென்றிருந்தனர்.  10 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கியிருந்த நடிகர் வடிவேலு கடந்த வாரம் லண்டனில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு கடந்த 23ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது என்றும், விரைந்து குணமடைந்து வரும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, நடிகர் வடிவேலுவைத்  தொடர்ந்து இயக்குநர் சுராஜுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, தாம் நலமாக இருப்பதாக புதிய தலைமுறைக்கு அவர் பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  Source...

’சல்மான் கான் எனக்கு மகன் போன்றவர்’-பாம்புக்கடி குறித்து நலம் விசாரித்த தர்மேந்திரா ட்வீட் சல்மான் கானுக்கு பாம்பு கடித்த செய்தி குறித்து கேள்விப்பட்டு கவலையுடன் தொலைபேசியில் அழைத்துப் பேசியதாக கூறியுள்ளார் பாலிவுட் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா.  பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பண்ணை வீட்டில் இருந்தபோது திடீரென அறைக்குள் புகுந்த பாம்பு தனது கைகளில் 3 முறை கடித்ததாகவும், பின் உடனடியாக மருத்துவனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு நலமுடன் வீடு திரும்பியதாகவும் தெரிவித்திருந்தார். சல்மான் கானுக்கு பாம்பு கடித்த செய்தியை கேள்விப்பட்ட சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவரிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.   இந்நிலையில், சல்மான் கானை பாம்பு கடித்தது குறித்து அறிந்ததும் கவலையுடன் தொலைபேசியில் அழைத்துப் பேசியதாக பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தர்மேந்திரா, ''சல்மான் கான் எனக்கு மகன் போன்றவர். அவரும் என்மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். நான் எப்போதும் அவரது பிறந்தநாளில் பிரார்த்தனை செய்கிறேன், அவருக்கு சிறந்ததை விரும்புகிறேன். பாம்பு கடித்த செய்தியை அறிந்ததும் கவலைப்பட்டு அவரை அழைத்துப் பேசினேன். அவர் நலமுடன் இருக்கிறார்'' என்று கூறியுள்ளார்.   இதையும் படிக்க: பெப்சி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சல்மான் கானுக்கு பாம்பு கடித்த செய்தி குறித்து கேள்விப்பட்டு கவலையுடன் தொலைபேசியில் அழைத்துப் பேசியதாக கூறியுள்ளார் பாலிவுட் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா.  பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பண்ணை வீட்டில் இருந்தபோது திடீரென அறைக்குள் புகுந்த பாம்பு தனது கைகளில் 3 முறை கடித்ததாகவும், பின் உடனடியாக மருத்துவனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு நலமுடன் வீடு திரும்பியதாகவும் தெரிவித்திருந்தார். சல்மான் கானுக்கு பாம்பு கடித்த செய்தியை கேள்விப்பட்ட சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவரிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.   இந்நிலையில், சல்மான் கானை பாம்பு கடித்தது குறித்து அறிந்ததும் கவலையுடன் தொலைபேசியில் அழைத்துப் பேசியதாக பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தர்மேந்திரா, ''சல்மான் கான் எனக்கு மகன் போன்றவர். அவரும் என்மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். நான் எப்போதும் அவரது...

பெப்சி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது பெப்சி தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான பேச்சுவார்த்தை பிலிம்சேம்பர் அலுவலகத்தில் 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பெப்சி அமைப்பில் அங்கம் வகிக்கும் 23 சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்களின் சம்பளங்களை உயர்த்துவது குறித்து பெப்சி நிர்வாகிகளும், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கவுள்ளனர். பெப்சி தொழிலாளர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சம்பளம் உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் செலவு எற்படும் என சிறுபட தயாரிப்பாளர்கள் அச்சம். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பெப்சி தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான பேச்சுவார்த்தை பிலிம்சேம்பர் அலுவலகத்தில் 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பெப்சி அமைப்பில் அங்கம் வகிக்கும் 23 சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்களின் சம்பளங்களை உயர்த்துவது குறித்து பெப்சி நிர்வாகிகளும், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கவுள்ளனர். பெப்சி தொழிலாளர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சம்பளம் உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் செலவு எற்படும் என சிறுபட தயாரிப்பாளர்கள் அச்சம். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3sFHXEf via IFTTT

பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் காலமானார் திரையிசை பின்னணி பாடகர், நடிகர் என பன்முக திறன் கொண்ட மாணிக்க விநாயகம் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள கெளுத்தி’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானவர். அப்போது முதல் அவர் பாடிய பாடல்கள் ஹிட் அடித்துள்ளனர். தனித்துவமிக்க காந்தக் குரலினால் ரசிகர்களை ஈர்க்கும் வல்லமை படைத்தவர். சுமார் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். நடிகர் தனுஷின் ‘திருடா திருடி’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமனார். குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். பிரபல பரதநாட்டிய ஆசிரியரான வழுவூர் ராமையா பிள்ளையின் மகனான பாடகர் மாணிக்க விநாயகம், ஏராளமான பக்திப் பாடல்களை பாடி இசையமைத்துள்ளார். அவரது உடல் திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
திரையிசை பின்னணி பாடகர், நடிகர் என பன்முக திறன் கொண்ட மாணிக்க விநாயகம் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள கெளுத்தி’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானவர். அப்போது முதல் அவர் பாடிய பாடல்கள் ஹிட் அடித்துள்ளனர். தனித்துவமிக்க காந்தக் குரலினால் ரசிகர்களை ஈர்க்கும் வல்லமை படைத்தவர். சுமார் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். நடிகர் தனுஷின் ‘திருடா திருடி’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமனார். குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். பிரபல பரதநாட்டிய ஆசிரியரான வழுவூர் ராமையா பிள்ளையின் மகனான பாடகர் மாணிக்க விநாயகம், ஏராளமான பக்திப் பாடல்களை பாடி இசையமைத்துள்ளார். அவரது உடல் திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3Haawhd via IFTTT

நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்ததாக தகவல்! பாலிவுட் சினிமா நடிகர் சல்மான் கானை பாம்பு ஒன்று கடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் சனிக்கிழமை அன்று அவரது மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வெல் (Panvel) பகுதியில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் நடந்துள்ளதாக தெரிவிக்கட்டப்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  வழக்கமாக நடிகர் சல்மான் கான் கிறிஸ்துமஸ் மற்றும் தனது பிறந்தநாளை இந்த பண்ணை வீட்டில் கொண்டாடுவது வழக்கம். அந்த கொண்டாட்டத்திற்காக அவர் குடும்பத்துடன் அங்கு வந்து தங்கியிருந்துள்ளார். அப்போது பாம்பு அவரை கடித்துள்ளது. முதற்கட்ட தகவலின்படி அவரை கடித்தது விஷமற்ற பாம்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதையும் அவரது குடும்பம் ஏதும் அறிக்கை அளிக்காமல் உள்ளது. பாலிவுட் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் சல்மான் கானும் ஒருவர். 55 வயதான அவருக்கு நாளை பிறந்தநாள்.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பாலிவுட் சினிமா நடிகர் சல்மான் கானை பாம்பு ஒன்று கடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் சனிக்கிழமை அன்று அவரது மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வெல் (Panvel) பகுதியில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் நடந்துள்ளதாக தெரிவிக்கட்டப்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  வழக்கமாக நடிகர் சல்மான் கான் கிறிஸ்துமஸ் மற்றும் தனது பிறந்தநாளை இந்த பண்ணை வீட்டில் கொண்டாடுவது வழக்கம். அந்த கொண்டாட்டத்திற்காக அவர் குடும்பத்துடன் அங்கு வந்து தங்கியிருந்துள்ளார். அப்போது பாம்பு அவரை கடித்துள்ளது. முதற்கட்ட தகவலின்படி அவரை கடித்தது விஷமற்ற பாம்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதையும் அவரது குடும்பம் ஏதும் அறிக்கை அளிக்காமல் உள்ளது. பாலிவுட் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் சல்மான் கானும் ஒருவர். 55 வயதான அவருக்கு நாளை பிறந்தநாள்.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3Fw7Cmm v...