Posts

Showing posts from July, 2021

”மாரியம்மா கதாபாத்திரத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை”: ‘சார்பட்டா’ துஷாரா விஜயன் ’சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்திருக்கிறார் நடிகை துஷாரா விஜயன். சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் அப்படத்தை பாராட்டி வருகிறார்கள். ஆர்யா, துஷாரா விஜயன், ஜான் கொக்கன், ஷபீர், ஜான் விஜய் ஆகிய நடிகர்களின் பெயர்களே மறந்துவிட்டு கபிலன், மாரியம்மாள், வேம்புலி, டான்சிங் ரோஸ், டேடி போன்ற கதாபாத்திரங்களின் பெயர்களே நம் மனதில் நிற்கும் அளவிற்கு திரைக்கதையை சுவாரசியமாக வடிவமைத்திருப்பார் இயக்குநர் பா.ரஞ்சித். குறிப்பாக, மாரியம்மாளாக நடித்த துஷாரா விஜயனின் நடிப்பு கவனம் ஈர்த்து ‘எனக்கு மாரியம்மா மாதிரி ஒரு மனைவி அமைய மாட்டாளா’ என்கிற அளவுக்கு நெட்டிசன்கள் கருத்திட்டு வருகிறார்கள். இந்த நிலையில், ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து துஷாரா விஜயன் பகிர்ந்துகொண்டுள்ளார். “ரசிகர்களிடையே இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் வரவேற்பு மனதிற்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் ரஞ்சித் சாருக்கு நன்றி. இதுபோன்ற ஒரு சிறந்த கதாபாத்திரத்திற்காகத்தான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன். அது சார்பட்டா படத்தில் நடந்துள்ளது. ரஞ்சித் சார் ஆபீஸில் இருந்து எனக்கு போன் வந்தபோது,  முதலில் நான் யாரோ என்னை  பிராங்க் செய்கிறார்கள் என்று நினைத்து நிராகரித்து விட்டேன். அதன்பின், அந்த எண்ணிலிருந்து 17 மிஸ்டு கால் வந்தது. உடனடியாக ரஞ்சித் சார் ஆபீஸ் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால், ரஞ்சித் சார் மிகவும் பணிவாக அதை ஏற்றுக் கொண்டு, கதையில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி விவரித்தார். என்னை ஒரு காட்சியை நடித்து காட்ட சொன்னார்.  அவருக்கு இந்தப் பாத்திரத்தை செய்து விடுவேனா என்ற சந்தேகம் இருந்தது.  ஆனால் போட்டோஷூட் நடத்திய பிறகு, நான் அழகாக பொருந்தியிருப்பதாக நம்பினார். இந்தப் படம் முடிந்து வெளியான பின்னரும், இன்னும்  மாரியம்மா கதாபாத்திரத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை. நான் இவ்வளவு வருடங்களாக  காத்திருந்த வெற்றி, சார்பட்டா படத்தில் எனக்கு அமைந்தது” என்று உற்சாகமுடன் கூறியிருக்கிறார். மேலும், இயக்குநர் வசந்த பாலன் இயக்கதில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் துஷாரா விஜயன் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
’சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்திருக்கிறார் நடிகை துஷாரா விஜயன். சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் அப்படத்தை பாராட்டி வருகிறார்கள். ஆர்யா, துஷாரா விஜயன், ஜான் கொக்கன், ஷபீர், ஜான் விஜய் ஆகிய நடிகர்களின் பெயர்களே மறந்துவிட்டு கபிலன், மாரியம்மாள், வேம்புலி, டான்சிங் ரோஸ், டேடி போன்ற கதாபாத்திரங்களின் பெயர்களே நம் மனதில் நிற்கும் அளவிற்கு திரைக்கதையை சுவாரசியமாக வடிவமைத்திருப்பார் இயக்குநர் பா.ரஞ்சித். குறிப்பாக, மாரியம்மாளாக நடித்த துஷாரா விஜயனின் நடிப்பு கவனம் ஈர்த்து ‘எனக்கு மாரியம்மா மாதிரி ஒரு மனைவி அமைய மாட்டாளா’ என்கிற அளவுக்கு நெட்டிசன்கள் கருத்திட்டு வருகிறார்கள். இந்த நிலையில், ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து துஷாரா விஜயன் பகிர்ந்துகொண்டுள்ளார். “ரசிகர்களிடையே இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் வரவேற்பு மனதிற்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் ரஞ்சித் சாருக்கு நன்றி. இதுபோன்ற ஒரு சிற...

அடுத்த வாரம் வெளியாகும் ‘வலிமை’ படத்தின் முதல் பாடல்? ’வலிமை’ படத்தின் முதல் பாடல் அடுத்தவாரம் வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். ஹீமா குரேஷி ஹீரோயினாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின், மோஷன் போஸ்டரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், முதல் பாடல் அடுத்தவாரம் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 'வேற மாதிரி’ என்று தொடங்கும் இந்தப் பாடல் திருவிழா பாடலாக இருக்கும் என்றும் அஜித்தின் அறிமுகப் பாடல் என்று சொல்லப்படுகிறது. ’தெருக்குரல்’ அறிவு, தாமரை, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் வலிமை படத்திற்காக பாடல் எழுதியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
’வலிமை’ படத்தின் முதல் பாடல் அடுத்தவாரம் வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். ஹீமா குரேஷி ஹீரோயினாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின், மோஷன் போஸ்டரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், முதல் பாடல் அடுத்தவாரம் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 'வேற மாதிரி’ என்று தொடங்கும் இந்தப் பாடல் திருவிழா பாடலாக இருக்கும் என்றும் அஜித்தின் அறிமுகப் பாடல் என்று சொல்லப்படுகிறது. ’தெருக்குரல்’ அறிவு, தாமரை, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் வலிமை படத்திற்காக பாடல் எழுதியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2WKgzat via IFTTT

யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த விஜய்யின் ’செல்ஃபி புள்ள’ பாடல் விஜய்யின் ’கத்தி’படத்தின் ’செல்ஃபி புள்ள’ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கத்தி’ திரைப்படம், விவசாயிகளின் பிரச்சனைகளைப் பேசி பாராட்டுகளைக் குவித்தது. இரட்டை வேடங்களில் விஜய் கவனம் ஈர்த்தார். ஒருபுறம் படம் கதைக்காக வரவேற்பை பெற்றாலும், இப்படத்தின் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. அவற்றில், குறிப்பாக, மதன் கார்க்கி வரிகளில் விஜய்யும் சுனிதி செளகானும் பாடிய ‘செல்ஃபி புள்ள’ பாடல் இந்தியா முழுக்க வைரல் ஹிட் அடித்தது. பாடல் மட்டுமல்ல... ‘செல்ஃபி’யும்தான். இந்தப் பாடலுக்குப் பிறகுதான் மக்கள் அதிகம் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டினார்கள். இந்த நிலையில், ‘செல்ஃபி புள்ள’ பாடலின் வீடியோ யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. ஏற்கனவே, விஜய்யின் ’வாத்தி கம்மிங்’, ‘ஆளப்போறான் தமிழன்’, ’வாத்தி கம்மிங் பாடல் வரிகள் வீடியோ’, ‘வெறித்தனம்’, ’என் ஜீவன் வாழுதே’, ’ஈனா மீனா டீகா’ பாடல் வீடியோக்கள் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த நிலையில், 7 வது பாடலாக அந்த லிஸ்ட்டில் தற்போது ‘செல்ஃபி புள்ள’ பாடலும் இணைந்திருக்கிறது. இதனை விஜய் ரசிகர்கள் உற்சாகமுடன் கொண்டாடி வருகிறார்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
விஜய்யின் ’கத்தி’படத்தின் ’செல்ஃபி புள்ள’ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கத்தி’ திரைப்படம், விவசாயிகளின் பிரச்சனைகளைப் பேசி பாராட்டுகளைக் குவித்தது. இரட்டை வேடங்களில் விஜய் கவனம் ஈர்த்தார். ஒருபுறம் படம் கதைக்காக வரவேற்பை பெற்றாலும், இப்படத்தின் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. அவற்றில், குறிப்பாக, மதன் கார்க்கி வரிகளில் விஜய்யும் சுனிதி செளகானும் பாடிய ‘செல்ஃபி புள்ள’ பாடல் இந்தியா முழுக்க வைரல் ஹிட் அடித்தது. பாடல் மட்டுமல்ல... ‘செல்ஃபி’யும்தான். இந்தப் பாடலுக்குப் பிறகுதான் மக்கள் அதிகம் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டினார்கள். இந்த நிலையில், ‘செல்ஃபி புள்ள’ பாடலின் வீடியோ யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. ஏற்கனவே, விஜய்யின் ’வாத்தி கம்மிங்’, ‘ஆளப்போறான் தமிழன்’, ’வாத்தி கம்மிங் பாடல் வரிகள் வீடியோ’, ‘வெறித்தனம்’, ’என் ஜீவன் வாழுதே’, ’ஈனா மீனா டீகா’ பாடல் வீடியோக்கள் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த நிலையில், 7 வது பாடலாக அந்த லிஸ்ட்டில் தற்போது ‘செல்ஃபி பு...

மகேஷ் பாபு - கீர்த்தி சுரேஷின் ‘சர்காரு வாரி பாட்டா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு மகேஷ் பாபுவின் ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, படத்தின்  வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் தற்போது ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார் தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு. அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தை மகேஷ் பாபுவே தயாரித்து வருகிறார். இந்த நிலையில், ” ’சர்காரு வாரி பாட்டா’ வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு வெளியிடப்படும்” என்று அறிவித்திருக்கிறார் மகேஷ் பாபு. தற்போது, ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் செகெண்ட் லுக் போஸ்டர் அல்லது டீசர் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
மகேஷ் பாபுவின் ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, படத்தின்  வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் தற்போது ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார் தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு. அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தை மகேஷ் பாபுவே தயாரித்து வருகிறார். இந்த நிலையில், ” ’சர்காரு வாரி பாட்டா’ வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு வெளியிடப்படும்” என்று அறிவித்திருக்கிறார் மகேஷ் பாபு. தற்போது, ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் செகெண்ட் லுக் போஸ்டர் அல்லது டீசர் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3...

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த காளிதாஸ் ஜெயராம்; அதிகாரபூர்வ அறிவிப்பு கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்திருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். ’மாஸ்டர்’ வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கான, பணிகள் கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வந்தன. தேர்தல், கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது. தற்போது, தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளதால் 'விக்ரம்' படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் இணைந்துள்ள நிலையில், தற்போது நடிகர் காளிதாஸ் ஜெயராமும் இணைந்திருக்கிறார். வேஷ்டி சட்டையில் கமல்ஹாசனுடன் காளிதாஸ் ஜெயராம் உற்சாகமுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. இப்படத்தில், கமல்ஹாசனின் மகனாக நடிக்கிறார் காளிதாஸ் ஜெயராம். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்திருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். ’மாஸ்டர்’ வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கான, பணிகள் கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வந்தன. தேர்தல், கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது. தற்போது, தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளதால் 'விக்ரம்' படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் இணைந்துள்ள நிலையில், தற்போது நடிகர் காளிதாஸ் ஜெயராமும் இணைந்திருக்கிறார். வேஷ்டி சட்டையில் கமல்ஹாசனுடன் காளிதாஸ் ஜெயராம் உற்சாகமுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. இப்படத்தில், கமல்ஹாசனின் மகனாக நடிக்கிறார் காளிதாஸ் ஜெயராம். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt...

நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் கார்த்திக் சுப்பராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷின் ’பூமிகா’ நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ‘பூமிகா’ திரைப்படம் நேரடியாக டிவியில் வெளியாகவுள்ளது. ’கனா’, ‘திட்டம்’ இரண்டு படங்களைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘பூமிகா’ படத்தில் நடித்திருக்கிறார். ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தை ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். ’பூமிகா’ ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று சோனி லைவ் ஓடிடியில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’ திரைப்படம் கவனம் ஈர்த்துள்ளதால், பூமிகாவின் வெளியீட்டு தேதியையும் தற்போது அறிவித்திருக்கிறது படக்குழு. தியேட்டரிலும் இல்லாமல், ஓடிடியிலும் இல்லாமல் நேரடியாக விஜய் டிவியில் வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி படம் வெளியாகிறது. பட வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியிருப்பதால், 23-ஆம் தேத் அன்றே நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ’பூமிகா’ வெளியாகிறது. ஏற்கெனவே, ‘ஏலே’, ’புலிக்குத்தி பாண்டி’, ‘வெள்ளை யானை’ உள்ளிட்டப் படங்கள் நேடியாக டிவியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ‘பூமிகா’ திரைப்படம் நேரடியாக டிவியில் வெளியாகவுள்ளது. ’கனா’, ‘திட்டம்’ இரண்டு படங்களைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘பூமிகா’ படத்தில் நடித்திருக்கிறார். ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தை ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். ’பூமிகா’ ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று சோனி லைவ் ஓடிடியில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’ திரைப்படம் கவனம் ஈர்த்துள்ளதால், பூமிகாவின் வெளியீட்டு தேதியையும் தற்போது அறிவித்திருக்கிறது படக்குழு. தியேட்டரிலும் இல்லாமல், ஓடிடியிலும் இல்லாமல் நேரடியாக விஜய் டிவியில் வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி படம் வெளியாகிறது. பட வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியிருப்பதால், 23-ஆம் தேத் அன்றே நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ’பூமிகா’ வெளியாகிறது. ஏற்கெனவே, ‘ஏலே’, ’புலிக்குத்தி பாண்டி’, ‘வெள்ளை யானை’ உள்ளிட்டப் படங்கள் நேடியா...

சூர்யா தயாரிக்கும் படத்திற்காக டப்பிங் பணிகளை தொடங்கிய அருண் விஜய் மகன் அர்னவ் சூர்யா தயாரிப்பில், நடிகர் அருண் விஜய் மகன் அர்னவ் விஜய்யின் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்காக அர்னவ் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனை பெருமையுடன் அருண் விஜய் பகிர்ந்திருக்கிறார். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் பேரனும் நடிகர் அருண் விஜய் மகனுமான அர்னவ், நடிகர் சூர்யா தயாரிக்கும் திரைப்படத்தில்  அறிமுகமாகியுள்ளார். முழுக்க முழுக்க ஊட்டியில் படமாக்கப்படும், இந்தப்படத்தை இயக்குநர் சரவ் சண்முகம் இயக்கியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் அர்னவிற்கு தந்தையாக அருண் விஜய்யே நடித்துள்ளார். சிறுவனுக்கும் அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையேயான பாசப்பிணைப்புதான் கதைக்களம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதால் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அருண் விஜய்யின் மகன் அர்னவ் டப்பிங் பேசும் புகைப்படத்தைப் பகிர்ந்து “எனது குழந்தை டப்பிங் பேசுவது பெருமைமிகுந்த தருணம்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சூர்யா தயாரிப்பில், நடிகர் அருண் விஜய் மகன் அர்னவ் விஜய்யின் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்காக அர்னவ் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனை பெருமையுடன் அருண் விஜய் பகிர்ந்திருக்கிறார். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் பேரனும் நடிகர் அருண் விஜய் மகனுமான அர்னவ், நடிகர் சூர்யா தயாரிக்கும் திரைப்படத்தில்  அறிமுகமாகியுள்ளார். முழுக்க முழுக்க ஊட்டியில் படமாக்கப்படும், இந்தப்படத்தை இயக்குநர் சரவ் சண்முகம் இயக்கியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் அர்னவிற்கு தந்தையாக அருண் விஜய்யே நடித்துள்ளார். சிறுவனுக்கும் அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையேயான பாசப்பிணைப்புதான் கதைக்களம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதால் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அருண் விஜய்யின் மகன் அர்னவ் டப்பிங் பேசும் புகைப்படத்தைப் பகிர்ந்து “எனது குழந்தை டப்பிங் பேசுவது பெருமைமிகுந்த தருணம்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimura...

நயன்தாராவுக்கும் எனக்குமான ஆடு புலி ஆட்டம்தான் ’நெற்றிக்கண்’ - அஜ்மல் நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படத்தில் வில்லனாக நடித்துள்ள அஜ்மல் 'நெற்றிக்கண்' பட அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘அவள்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மிலிந்த் ராவ், நயன்தாராவை வைத்து ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இப்படத்தில் பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்துள்ள நயன்தாரா, பார்வை குறைபாடு இருந்தாலும் தனது அறிவாற்றலால் கொடூரமான சைக்கோ கில்லரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதைக்களம். வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ‘நெற்றிக்கண்’ வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தில் கொடூர சைக்கோ வில்லனாக நடிப்பில் மிரட்டிய அஜ்மல் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார். " 'கோ' படத்திற்குப் பிறகு நிறைய நல்ல வாய்ப்புகள் வந்தன. ஆனால், இடையில் எனது மருத்துவ மேற்படிப்பிற்காக லண்டன் சென்றதால் எந்த வாய்ப்புகளையும் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்போது மீண்டும் நடிப்புக்கு திரும்ப, 'நெற்றிக்கண்' மிகச்சிறந்த வாய்பாக அமைந்தது. இரண்டு கதாப்பாத்திரங்களின் ஆடு புலி ஆட்டம்தான் மொத்தப்படமுமே என்பதால் எனது பாத்திரம் இதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சமீபத்தில் வெளியாகி பெருவெற்றி பெற்ற ஆங்கில 'ஜோக்கர்' பட பாத்திரத்தை ஒத்ததுதான் இப்படத்தில் என்னுடைய பாத்திரம். சைக்கோ வில்லனாக இருந்தாலும் தனித்து தெரியும் பாத்திரமாக இருக்கும். ரசிகர்கள் கண்டிப்பாக எனது கதாப்பாத்திரத்தை ரசிப்பார்கள். நயன்தாரா, கேமராமேன் ராஜ சேகர், தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன், இயக்குநர் மிலிந்த் ராவ் என இந்த கூட்டணியே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கூட்டணி. இந்தப்படம் இதுவரையிலான தமிழ் த்ரில்லர்களை, மிஞ்சும் படைப்பாக இருக்கும்" என்றார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படத்தில் வில்லனாக நடித்துள்ள அஜ்மல் 'நெற்றிக்கண்' பட அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘அவள்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மிலிந்த் ராவ், நயன்தாராவை வைத்து ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இப்படத்தில் பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்துள்ள நயன்தாரா, பார்வை குறைபாடு இருந்தாலும் தனது அறிவாற்றலால் கொடூரமான சைக்கோ கில்லரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதைக்களம். வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ‘நெற்றிக்கண்’ வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தில் கொடூர சைக்கோ வில்லனாக நடிப்பில் மிரட்டிய அஜ்மல் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார். " 'கோ' படத்திற்குப் பிறகு நிறைய நல்ல வாய்ப்புகள் வந்தன. ஆனால், இடையில் எனது மருத்துவ மேற்படிப்பிற்காக லண்டன் சென்றதால் எந்த வாய்ப்புகளையும் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்போது மீண்டும் நடிப்புக்கு திரும்ப, 'நெற்றிக்கண்' மிகச்சிறந்த வாய்பாக அமைந்தது. இரண்டு கதாப்பாத்திரங்க...

'அட்டகத்தி' தினேஷ் நடிக்கும் படத்தை தயாரிக்கும் பா.ரஞ்சித் அட்டகத்தி தினேஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கிறார். அட்டகத்தி திரைப்படம் மூலம் தினேஷ் நாயகனாகவும் பா.ரஞ்சித் இயக்குநராகவும் அறிமுகமாகினர். இந்தப் படம் ரசிகர்களிடம் வெற்றி அடைந்ததால் பா.ரஞ்சித் முன்னணி இயக்குநராக வளர்ந்தார். அதேபோல் நடிகர் தினேஷ் அடுத்தடுத்த படங்களில் நாயகனாக நடித்தார். இந்த நிலையில் தினேஷ் நடிப்பில் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற திரைப்படத்தை பா.ரஞ்சித் தயாரித்தார். இதையடுத்து தற்போது அட்டகத்தி தினேஷ் நடிக்கும் ஒரு படத்தை மீண்டும் தயாரிக்கிறார் பா.ரஞ்சித். இதற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
அட்டகத்தி தினேஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கிறார். அட்டகத்தி திரைப்படம் மூலம் தினேஷ் நாயகனாகவும் பா.ரஞ்சித் இயக்குநராகவும் அறிமுகமாகினர். இந்தப் படம் ரசிகர்களிடம் வெற்றி அடைந்ததால் பா.ரஞ்சித் முன்னணி இயக்குநராக வளர்ந்தார். அதேபோல் நடிகர் தினேஷ் அடுத்தடுத்த படங்களில் நாயகனாக நடித்தார். இந்த நிலையில் தினேஷ் நடிப்பில் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற திரைப்படத்தை பா.ரஞ்சித் தயாரித்தார். இதையடுத்து தற்போது அட்டகத்தி தினேஷ் நடிக்கும் ஒரு படத்தை மீண்டும் தயாரிக்கிறார் பா.ரஞ்சித். இதற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3fdxLLy via IFTTT

ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தின் நாயகி கியாரா அத்வானி பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் முதல் முறையாக ராம் சரணை கதாநாயகனாக வைத்து நேரடியாக இயக்கும் தெலுங்கு படத்தின் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு சர்ச்சையில் இருப்பதால் இயக்குநர் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தை சமீபத்தில் அறிவித்தார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்கிறார். தமன் இசையமைக்கிரார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகிகளாக கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில், வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் ஷங்கர் - ராம் சரண் இணையும் ‘ராம் சரண் 15’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பாடலுடன் தொடங்கவிருக்கிறது. பாலிவுட் கியாரா அத்வானியின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் நாயகி குறித்து அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. தெலுங்கில் ஏற்கெனவே சாம் சரணுக்கு ஜோடியாக "வினய வித்ய ராமா" திரைப்படத்தில் நடித்தவர் கியாரா அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் முதல் முறையாக ராம் சரணை கதாநாயகனாக வைத்து நேரடியாக இயக்கும் தெலுங்கு படத்தின் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு சர்ச்சையில் இருப்பதால் இயக்குநர் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தை சமீபத்தில் அறிவித்தார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்கிறார். தமன் இசையமைக்கிரார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகிகளாக கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில், வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் ஷங்கர் - ராம் சரண் இணையும் ‘ராம் சரண் 15’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பாடலுடன் தொடங்கவிருக்கிறது. பாலிவுட் கியாரா அத்வானியின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் நாயகி குறித்து அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. தெலுங்கில் ஏற்கெனவே சாம் சரணுக்கு ஜோடியாக "வினய வித்ய ராமா" திரைப்படத்தில் நடித்தவர் கியாரா அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது....

அஜித் பட இயக்குநரின் பாலிவுட் படம் ‘ஷேர்ஷா’... ஆகஸ்ட் 12-இல் ஓடிடியில் வெளியீடு தமிழ் திரைப்பட இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கி இருக்கும் பாலிவுட் திரைப்படமான 'ஷேர்ஷா' ஆகஸ்ட் 12 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. தமிழில் 'குறும்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். தொடர்ந்து `அறிந்தும் அறியாமலும்', `பட்டியல்', `சர்வம்' உள்ளிட்ட படங்களை இயக்கினார். அஜித்தின் `பில்லா', `ஆரம்பம்' படங்களையும் இயக்கினார். இதைத்தொடர்ந்து மூன்று வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த விஷ்ணுவர்தன், தற்போது இந்தியில் ஒரு படத்தை இயக்கி இருக்கிறார். கார்கில் போரின்போது வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி 'ஷேர்ஷா' எனும் படம் உருவாகி இருக்கிறது. அதில் விக்ரம் பத்ரா கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் கடந்தாண்டே முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டாலும், கொரோனா அச்சுறுத்தலால் வெளியாகாமல் இருந்தது. திரையரங்குகள் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இப்போதைக்கு இல்லை என்பதால், இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தமிழ் திரைப்பட இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கி இருக்கும் பாலிவுட் திரைப்படமான 'ஷேர்ஷா' ஆகஸ்ட் 12 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. தமிழில் 'குறும்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். தொடர்ந்து `அறிந்தும் அறியாமலும்', `பட்டியல்', `சர்வம்' உள்ளிட்ட படங்களை இயக்கினார். அஜித்தின் `பில்லா', `ஆரம்பம்' படங்களையும் இயக்கினார். இதைத்தொடர்ந்து மூன்று வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த விஷ்ணுவர்தன், தற்போது இந்தியில் ஒரு படத்தை இயக்கி இருக்கிறார். கார்கில் போரின்போது வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி 'ஷேர்ஷா' எனும் படம் உருவாகி இருக்கிறது. அதில் விக்ரம் பத்ரா கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் கடந்தாண்டே முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டாலும், கொரோனா அச்சுறுத்தலால் வெளியாகாமல் இருந்தது. திரையரங்குகள் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இப்போதைக்கு இல...

தயாரிப்பாளர் சம்பள பிடித்தம்: ‘மாநாடு’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பை நிறுத்திய வெங்கட் பிரபு சிம்புவின் 'மாநாடு' திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளன.  வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ’மாநாடு’ படத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்திற்கான வேலைகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தன.  இந்த நிலையில் ஜூலை 9 ஆம் தேதியுடன் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது.  இதையடுத்து இறுதி கட்ட பணிகளை தொடங்க திட்டமிட்டனர். ஆனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கொரோனா காலத்தால் இப்படத்தில் பணியாற்றிய இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட அதிகம் சம்பளம் வாங்கிய கலைஞர்களிடம் 30 சதவீத சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டுகோள் வைத்திருக்கிறார்.  தயாரிப்பாளரின் இந்த கோரிக்கையை பலரும் ஏற்கவில்லை.  குறிப்பாக, ’ஒப்பந்தப்படி தன்னுடைய முழு சம்பளத்தையும் வழங்கினால்தான், இறுதிக்கட்ட படங்களை தொடங்குவேன் என்று இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பாளரிடம் கூறிவிட்டார்’ என திரைத்துறையில் கூறுகின்றனர்.  இதனால், மாநாடு திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் இன்னும் தொடங்காமல் உள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரிடமும் பேச்சுவார்த்தை நடத்து வருவதாக தெரிகிறது.  அதேவேளையில், எந்தப் பிரச்னையும்  இல்லை; இறுதிகட்ட பணிகள் தொடர்வதாக வெங்கட் பிரபு கூறியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சிம்புவின் 'மாநாடு' திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளன.  வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ’மாநாடு’ படத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்திற்கான வேலைகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தன.  இந்த நிலையில் ஜூலை 9 ஆம் தேதியுடன் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது.  இதையடுத்து இறுதி கட்ட பணிகளை தொடங்க திட்டமிட்டனர். ஆனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கொரோனா காலத்தால் இப்படத்தில் பணியாற்றிய இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட அதிகம் சம்பளம் வாங்கிய கலைஞர்களிடம் 30 சதவீத சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டுகோள் வைத்திருக்கிறார்.  தயாரிப்பாளரின் இந்த கோரிக்கையை பலரும் ஏற்கவில்லை.  குறிப்பாக, ’ஒப்பந்தப்படி தன்னுடைய முழு சம்பளத்தையும் வழங்கினால்தான், இறுதிக்கட்ட படங்களை தொடங்குவேன் என்று இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பாளரிடம் கூறிவிட்டார்’ என திரைத்துறையில் கூறுகின்றனர்.  இதனால், மாநாடு திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் இன்னும் தொடங்காமல் உள்ளது. இந்த நிலையில் தயாரிப...

’அந்தாதூன்’ தமிழ் ரீமேக்: பிரஷாந்த்தின் ‘அந்தகன்’ படப்பிடிப்பு நிறைவு ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் ‘அந்தகன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தேசிய விருதுகளைக் குவித்த ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரஷாந்த் நடித்துள்ளார். பிரஷாந்தின் அப்பா தியாகராஜனே இப்படத்தை இயக்கி வருகிறார். ’அந்தாதூன்’படத்தின் தபு கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரனும், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த்தும் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சமுத்திரகனி, வனிதா விஜயகுமார். கார்த்திக் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். கொரோனா ஊரடங்கிற்கு முன்பு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில்,தற்போது படப்பிடிப்பை படக்குழு உற்சாகமாக முடித்துள்ளது. படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை மட்டும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். படத்தை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிடவிருக்கிறார்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் ‘அந்தகன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தேசிய விருதுகளைக் குவித்த ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரஷாந்த் நடித்துள்ளார். பிரஷாந்தின் அப்பா தியாகராஜனே இப்படத்தை இயக்கி வருகிறார். ’அந்தாதூன்’படத்தின் தபு கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரனும், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த்தும் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சமுத்திரகனி, வனிதா விஜயகுமார். கார்த்திக் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். கொரோனா ஊரடங்கிற்கு முன்பு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில்,தற்போது படப்பிடிப்பை படக்குழு உற்சாகமாக முடித்துள்ளது. படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை மட்டும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். படத்தை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிடவிருக்கிறார்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3zSHRtu via IFTTT

ஹைதராபாத் படப்பிடிப்பு நிறைவு: மீண்டும் சென்னையில் துவங்கும் ’விஷால் 31’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற ’விஷால் 31’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விஷால் ‘எனிமி’, ‘விஷால் 31’ படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததால் ஹைதராபாத்தில் து.ப சரவணன் இயக்கும் ‘விஷால் 31’ படத்தில் நடித்து வந்தார் விஷால். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஷாலுக்கு வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். சமீபத்தில், அவருக்கும் விஷாலுக்குமான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது, விஷாலுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிசியோதெரபி சிகிச்சையில் இருந்த விஷால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த நிலையில், ’விஷால் 31’ படத்தின் ஹைதராபாத் படிப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் மீதமுள்ள சில காட்சிகளை மட்டும் சென்னையில் எடுக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ஹைதராபாத்தில் நடைபெற்ற ’விஷால் 31’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விஷால் ‘எனிமி’, ‘விஷால் 31’ படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததால் ஹைதராபாத்தில் து.ப சரவணன் இயக்கும் ‘விஷால் 31’ படத்தில் நடித்து வந்தார் விஷால். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஷாலுக்கு வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். சமீபத்தில், அவருக்கும் விஷாலுக்குமான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது, விஷாலுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிசியோதெரபி சிகிச்சையில் இருந்த விஷால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த நிலையில், ’விஷால் 31’ படத்தின் ஹைதராபாத் படிப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் மீதமுள்ள சில காட்சிகளை மட்டும் சென்னையில் எடுக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3lahXNt via IFTTT

பிரபாஸ் - பூஜா ஹெக்டேவின் ‘ராதே ஷ்யாம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு பிரபாஸ் நடிக்கும் ’ராதே ஷ்யாம்’ படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானா ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா மற்றும் பலரும் நடித்து வருகின்றனர். 70-களின் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவிருக்கிறது. #Prabhas' #RadheShyam is all set to release in a theatre near you on Makar Sankranti, 14th January 2022! pic.twitter.com/ccVG0BQak1 — Prabhas (@PrabhasRaju) July 30, 2021 சமீபத்தில், இப்படத்தின் பிரபாஸ் - பூஜா ஹெக்டே காதல் காட்சி புகைப்படங்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. இந்த நிலையில், இப்படம் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று நடிகர் பிரபாஸ் இன்று அதிகாரபூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பிரபாஸ் நடிக்கும் ’ராதே ஷ்யாம்’ படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானா ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா மற்றும் பலரும் நடித்து வருகின்றனர். 70-களின் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவிருக்கிறது. #Prabhas ' #RadheShyam is all set to release in a theatre near you on Makar Sankranti, 14th January 2022! pic.twitter.com/ccVG0BQak1 — Prabhas (@PrabhasRaju) July 30, 2021 சமீபத்தில், இப்படத்தின் பிரபாஸ் - பூஜா ஹெக்டே காதல் காட்சி புகைப்படங்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. இந்த நிலையில், இப்படம் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று நடிகர் பிரபாஸ் இன்று அதிகாரபூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத...

தியேட்டர்களில் வெளியாகும் அக்‌ஷய் குமாரின் ‘பெல்பாட்டம்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு அக்‌ஷய் குமாரின் ‘பெல்பாட்டம்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ள ’பெல்பாட்டம்’ படத்தின் அறிவிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் வெளியானது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்றினால் மார்ச் மாதம் முதல் சினிமா படப்பிடிப்புகள் நடத்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.கொரோனா வைரஸ் தொற்றின் போது இந்தியாவில் ஷூட்டிங் நடத்த தடை போடப்பட்டிருந்ததால், ”வெளிநாட்டில் ஷூட்டிங் தொடங்கி, அங்கேயே முடித்த உலகின் முதல் படம்” என்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு. ரஞ்சித் திவார் இயக்கியுள்ள இப்படம், கடந்த 1980 ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், தமிழ் நடிகர் தலைவாசல் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்‌ஷய் குமாருடன், ஹீமா குரேஷி, லாரா தத்தா, வாணி கபூர் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ‘பெல்பாட்டம்’ தியேட்டர்களில் வெளியாகிறது என்று நடிகர் அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
அக்‌ஷய் குமாரின் ‘பெல்பாட்டம்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ள ’பெல்பாட்டம்’ படத்தின் அறிவிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் வெளியானது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்றினால் மார்ச் மாதம் முதல் சினிமா படப்பிடிப்புகள் நடத்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.கொரோனா வைரஸ் தொற்றின் போது இந்தியாவில் ஷூட்டிங் நடத்த தடை போடப்பட்டிருந்ததால், ”வெளிநாட்டில் ஷூட்டிங் தொடங்கி, அங்கேயே முடித்த உலகின் முதல் படம்” என்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு. ரஞ்சித் திவார் இயக்கியுள்ள இப்படம், கடந்த 1980 ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், தமிழ் நடிகர் தலைவாசல் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்‌ஷய் குமாருடன், ஹீமா குரேஷி, லாரா தத்தா, வாணி கபூர் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ‘பெல்பாட்டம்’ தியேட்டர்களில் வெளியாகிறது என்று நடிகர் அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வம...