Posts

Showing posts from June, 2022

அடுத்தடுத்த அப்டேட்களால் குஷியில் சிம்பு ரசிகர்கள் - ‘பத்து தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் ‘பத்து தல’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு பிறகு சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்தப் படம் வருகிற செப்டம்பர் 15-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் நேற்று முன்தினம் அறிவித்தனர். இந்நிலையில், அடுத்ததாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துள்ள சிம்புவின் ‘பத்து தல’ படம் வருகிற டிசம்பர் 15-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘முஃப்தி’ படத்தின் ரீமேக்தான் ‘பத்து தல’. அந்தப் படத்தை கன்னடத்தில் இயக்கிய இயக்குநர் நார்தன் தான் இந்தப் படத்தை முதலில் இயக்கினார். பின்னர் சில காரணங்களால் அவர் விலக ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகியப் படங்களின் இயக்குநர் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இந்தப் படத்தில் ஏ.ஜி.ஆர் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். ஏற்கனவே சிம்புவின் பிறந்தநாளையொட்டி வெளியான கிளிம்பஸ் காட்சிகள் வரவேற்பை பெற்றநிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அவரின் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. ஞானவேல் ராஜா தனது 'ஸ்டூடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் தயாரிக்க, ஒளிப்பதிவாளர் நவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். தற்போது நடிகர் சிம்பு தனது தந்தையின் உடல்நல குறைவு சிகிச்சை காரணமாக அமெரிக்காவில் உள்ள நிலையில், அவர் விரைவில் சென்னை திரும்பியதும் படத்தின் இறுதிப் படப்பிடிப்புகள் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் ‘பத்து தல’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு பிறகு சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்தப் படம் வருகிற செப்டம்பர் 15-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் நேற்று முன்தினம் அறிவித்தனர். இந்நிலையில், அடுத்ததாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துள்ள சிம்புவின் ‘பத்து தல’ படம் வருகிற டிசம்பர் 15-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘முஃப்தி’ படத்தின் ரீமேக்தான் ‘பத்து தல’. அந்தப் படத்தை கன்னடத்தில் இயக்கிய இயக்குநர் நார்தன் தான் இந்தப் படத்தை முதலில் இயக்கினார். பின்னர் சில காரணங்களால் அவர் விலக ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகியப் படங்களின் இயக்குநர் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்...

’2019ல் முதலில் பரிந்துரைத்ததே இவரைத்தான்’ - கமல்ஹாசனை கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்! நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைக் கொண்டவராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீகரகத்தின் கோல்டன் விசா கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்களான ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், துல்கர் சல்மான், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிருத்விராஜ், அமலா பால், லஷ்மி ராய், பாடகி சித்ரா, மீனா, காஜல் அகர்வால், விஜய் சேதுபதி, பார்த்திபன், த்ரிஷா, மீரா ஜாஸ்மின், பிரணிதா உள்பட பலருக்கு இந்த விசா வழங்கப்பட்ட நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது துபாயில் உள்ள நடிகர் கமல்ஹாசன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மற்றும் அமைச்சரவை உறுப்பினர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானை ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார். மேலும் இந்திய பிரபலங்களுக்கு இந்த கோல்டன் விசா கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஐக்கிய அரபு அமீரக நிர்வாகம் முதன்முதலாக நடிகர் கமல்ஹாசனுக்கு கொடுக்கத்தான் பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் கொரோனா தொற்று பரவல், பிற அரசியல் மற்றும் தொழில்முறை காரணங்களால் அப்போது இந்த விசாவை நடிகர் கமல்ஹாசன் பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது. ‘விக்ரம்’ படம் வெளியீட்டிற்கு முன்பாக படத்தின் புரமோஷனுக்காக கமல்ஹாசன் துபாய் சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை பாக்ஸ் ஆபீஸில் ரூ. 400 கோடிக்கு மேல் ‘விக்ரம்’ படம் வசூலித்துள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாக ‘விக்ரம்’ உள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைக் கொண்டவராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீகரகத்தின் கோல்டன் விசா கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்களான ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், துல்கர் சல்மான், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிருத்விராஜ், அமலா பால், லஷ்மி ராய், பாடகி சித்ரா, மீனா, காஜல் அகர்வால், விஜய் சேதுபதி, பார்த்திபன், த்ரிஷா, மீரா ஜாஸ்மின், பிரணிதா உள்பட பலருக்கு இந்த விசா வழங்கப்பட்ட நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது துபாயில் உள்ள நடிகர் கமல்ஹாசன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது...

ஆஸ்கர் அழைப்பை ஏற்ற சூர்யா - 'அருமை தம்பி' எனப் பாராட்டிய கமல்ஹாசன் ஆஸ்கர் விருது தேர்வுக்குழு உறுப்பினராக சேர நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு வந்தநிலையில், நடிகர் கமல்ஹாசன் அவருக்கு தனது ட்விட்டர் வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். உலக அளவில் திரையுலகப் பிரபலங்களிடையே மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு, பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுகளை வழங்கும் தேர்வுக்குழுவில், உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 4000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். விருதுக்கான படங்களை பரிந்துரை செய்யும் குழுவின் உறுப்பினர்களான இவர்கள் தங்களுக்குப் பிடித்த படங்களுக்கு வாக்களிக்க முடியும். இந்தச் சிறப்புக்குரிய ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் தென்னிந்தியாவைச் சேர்ந்த எந்த நடிகரும் இல்லை. இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யாவுக்கு, ஆஸ்கர் விருது விழாவில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் உறுப்பினராக சேர அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் கமல்ஹாசன், சூர்யாவுக்கு தனது ட்விட்டர் வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் எனது அருமை சகோதரர் சூர்யாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். அதற்கு நன்றி அண்ணா என்று ட்விட்டரில் நெகிழ்ச்சியாக சூர்யா பதிலளித்துள்ளார். ஏற்கனவே ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய சூர்யாவுக்கு, தனது நீண்டகால மிக ஆடம்பரமான ரோலக்ஸ் வாட்சை கமல்ஹாசன் பரிசளித்திருந்தார். இந்நிலையில் சூர்யாவுக்கு ட்விட்டர் வாயிலாக ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர அழைப்பு வந்ததற்கு கமல்ஹாசன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், ஆஸ்கரின் அழைப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ள சூர்யா, அனைவரையும் பெருமைப்படுத்த எப்போதும் பாடுபடுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் உள்ள 397 பிரபலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆஸ்கரின் அழைப்பில், இந்தியா சார்பில் நடிகர் சூர்யாவுக்கு மட்டுமல்லாது பாலிவுட் நடிகை கஜோல், இயக்குநர் பான் நலின் மற்றும் ஆவணப்பட இயக்குநர் சுஷ்மிஷ்‌ கோஷ் ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ஆஸ்கர் விருது தேர்வுக்குழு உறுப்பினராக சேர நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு வந்தநிலையில், நடிகர் கமல்ஹாசன் அவருக்கு தனது ட்விட்டர் வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். உலக அளவில் திரையுலகப் பிரபலங்களிடையே மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு, பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுகளை வழங்கும் தேர்வுக்குழுவில், உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 4000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். விருதுக்கான படங்களை பரிந்துரை செய்யும் குழுவின் உறுப்பினர்களான இவர்கள் தங்களுக்குப் பிடித்த படங்களுக்கு வாக்களிக்க முடியும். இந்தச் சிறப்புக்குரிய ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் தென்னிந்தியாவைச் சேர்ந்த எந்த நடிகரும் இல்லை. இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யாவுக்கு, ஆஸ்கர் விருது விழாவில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் உறுப்பினராக சேர அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் கமல்ஹாசன், சூர்யாவுக்கு தனது ட்விட்டர் ...

ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்: திரையரங்கு (Theatre) மினியன்ஸ்: தி ரைஸ் ஆஃப் க்ரூ (ஆங்கிலம்) - ஜூன் 30 ராக்கெட்ரி (தமிழ்)- ஜூலை 1 யானை (தமிழ்) - ஜுலை 1 டி பிளாக் (தமிழ்) - ஜுலை 1 பக்கா கமெர்ஷியல் (தெலுங்கு) - ஜூலை 1 சாண்டாகர்ஸ் (மலையாளம்) - ஜுலை 1 ரஷ்த்ரா கவச்: ஓம் (இந்தி)- ஜூலை 1 ஓ.டி.டி. (OTT) ப்ளாஸ்டட் (ஆங்கிலம்) - நெட்ஃப்ளிக்ஸ் - ஜூன் 28 ப்யூட்டி (ஆங்கிலம்) - நெட்ஃப்ளிக்ஸ் - ஜூன் 29 வீ (ஃப்ரென்ச்) எம்.யூ.பி.ஐ இந்தியா - ஜூன் 29 டியர் விக்ரம் (கன்னடா) வூட் - ஜூன் 30 பெண்டேட்டா (பிரெஞ்ச்) எம்.யூ.பி.ஐ இந்தியா - ஜூலை 1 ஷோ க்ரிஸ்டெலா அலான்ஸோ: மிடில் க்ளாஸி (ஆங்கிலம்)- நெட்ஃப்ளிக்ஸ் - ஜூன் 28 மொஹமத் அலி ரோட் (அரபிக்) - நெட்ஃப்ளிக்ஸ் - ஜூன் 28 ஃபர்சி முஷைரா (இந்தி) ப்ரைம் - ஜூன் 29 தி அப்ஷாஸ் எஸ்.2 (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - ஜூன் 29 ஆவணப்படம் பைரேட் கோல்ட் ஆஃப் அடாக் ஐலாண்ட் (ஆங்கிலம்)- நெட்ஃப்ளிக்ஸ் - ஜூன் 29 சீரிஸ் (Series) தி சி எஸ்.5 (ஆங்கிலம்) - ஹாட்ஸ்டார் - ஜூன் 26 வெஸ்ட்வார்ல்ட் ஆடாப்ட் ஆர் டை (ஆங்கிலம்) - ஹாட்ஸ்டார் - ஜூன் 26 ஒன்லி மர்டர்ஸ் ஆன் தி பில்டிங் எஸ் 2 (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் - ஜூன் 28 கஃபே மின்மடங் (கொரியன்) நெட்ஃப்ளிக்ஸ் - ஜூன் 28 பேமேக்ஸ் (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் - ஜூன் 29 எக்ஸ்ட்ராடினரி அடோர்னே (கொரியன்) - ஜூன் 29 அன்யா’ஸ் டுடோரியல் (தெலுங்கு) ஆஹா - ஜூலை 1 மியா பிவி அவுர் மர்டர் (இந்தி) - ஜூலை 1 தி டெர்மினல் லிஸ்ட் (ஆங்கிலம்) ப்ரைம் - ஜூலை 1 ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் எஸ்.4 வால்.2 (ஆங்கிலம்)- நெட்ஃப்ளிஸ் - ஜூலை 1 திரையரங்கு வெளியீட்டிற்கு பின்னான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming) அனெக் (இந்தி) நெட்ஃப்ளிக்ஸ் - ஜூன் 26 வாய்தா (தமிழ்) அமேசான் ப்ரைம் - ஜூன் 29 விரட்டா பர்வம் (தெலுங்கு) நெட்ஃப்ளிக்ஸ் - ஜூலை 1 கீடம் (மலையாளம்) ஜி 5 - ஜூலை 1 சாம்ராட் பிரித்விராஜ் (இந்தி) ப்ரைம் - ஜூலை 1 தக்கட் (இந்தி) ஜி 5 - ஜூலை 1 ஆபரேஷன் ரோமியோ (இந்தி) ஜி 5 - ஜூலை 3 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்: திரையரங்கு (Theatre) மினியன்ஸ்: தி ரைஸ் ஆஃப் க்ரூ (ஆங்கிலம்) - ஜூன் 30 ராக்கெட்ரி (தமிழ்)- ஜூலை 1 யானை (தமிழ்) - ஜுலை 1 டி பிளாக் (தமிழ்) - ஜுலை 1 பக்கா கமெர்ஷியல் (தெலுங்கு) - ஜூலை 1 சாண்டாகர்ஸ் (மலையாளம்) - ஜுலை 1 ரஷ்த்ரா கவச்: ஓம் (இந்தி)- ஜூலை 1 ஓ.டி.டி. (OTT) ப்ளாஸ்டட் (ஆங்கிலம்) - நெட்ஃப்ளிக்ஸ் - ஜூன் 28 ப்யூட்டி (ஆங்கிலம்) - நெட்ஃப்ளிக்ஸ் - ஜூன் 29 வீ (ஃப்ரென்ச்) எம்.யூ.பி.ஐ இந்தியா - ஜூன் 29 டியர் விக்ரம் (கன்னடா) வூட் - ஜூன் 30 பெண்டேட்டா (பிரெஞ்ச்) எம்.யூ.பி.ஐ இந்தியா - ஜூலை 1 ஷோ க்ரிஸ்டெலா அலான்ஸோ: மிடில் க்ளாஸி (ஆங்கிலம்)- நெட்ஃப்ளிக்ஸ் - ஜூன் 28 மொஹமத் அலி ரோட் (அரபிக்) - நெட்ஃப்ளிக்ஸ் - ஜூன் 28 ஃபர்சி முஷைரா (இந்தி) ப்ரைம் - ஜூன் 29 தி அப்ஷாஸ் எஸ்.2 (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - ஜூன் 2...

Fact Check: ரசிகருக்கான பிறந்த நாள் வாழ்த்து கடிதத்தில் தேதியை மாற்றி எழுதினாரா அஜித்? கோலிவுட்டின் உச்சநட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். படங்கள் நடிப்பதை தவிர்த்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருக்கும் அஜித் படபிடிப்பு சமயங்களில் ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் நிகழ்வுகள் அவ்வப்போது நிகழும். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதும் வழக்கம். அந்த வகையில் பைக் ரைடுக்காக லண்டன் சென்றிருக்கும் அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படி இருக்கையில், தனது ரசிகருக்கு தொலைப்பேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளதோடு, கைப்பட வாழ்த்துக் கடிதமும் எழுதியுள்ள அஜித்தின் வீடியோவும், போட்டோவும் தற்போது பகிரப்பட்டுள்ளது. அதன்படி, Lavan CJ என்ற அந்த ரசிகர் அஜித் தன்னுடன் பேசிய ஆடியோ மற்றும் அவர் கைப்பட எழுதிய கடிதத்தின் வீடியோவை இணைத்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Ajith sir wishing a fan birthday. | pic: lavan | #Ak #Ajith #AjithKumar | #Ak61 | pic.twitter.com/PA3D3RRnPf — Ajith (@ajithFC) June 29, 2022 அதில், “ஆரோக்கியமா இருங்க, சந்தோஷமா இருங்க. கண்டிப்பா நேர்ல மீட் பண்ணுவோம்” என அஜித் லவனிடம் கூறியுள்ளார். அதுபோக கைப்பட எழுதிய அந்தக் கடிதத்திலும் ”அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்” என்றுக் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதமும், ஆடியோவுடன் கூடிய வீடியோவும் ட்விட்டரில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அஜித் தனது ரசிகருக்கு எழுதிய வாழ்த்து கடிதத்தில் 10-10-2022 என தேதி குறிப்பிடப்பட்டிருந்தது தற்போது இணையவாசிகளிடையே விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. ரசிகருக்கான வாழ்த்து கடிதத்தில் அஜித் தேதியை தவறாக குறிப்பிட்டாரா எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, அஜித்தின் வாழ்த்தை பெற்ற அந்த ரசிகர் லவனின் ஃபேஸ்புக் பதிவில், “என் வாழ்வின் விலைமதிப்பற்ற தருணம் இது. கனவு நனவான உற்சாகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. என்னுடைய பிறந்த நாளுக்கு முன்கூட்டியே வாழ்த்து கிடைத்துள்ளது. ஒரு வழியாக அவரிடம் பேசிவிட்டேன். இது எனக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்” எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் தனது ரசிகரின் வேண்டுகோளுக்கிணங்க அவருக்கான பிறந்த நாள் வாழ்த்தை அஜித் முன்கூட்டியே தேதியிட்டு எழுதியிருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. ALSO READ: ஜவான் படத்தில் யாரை கொல்லப்போகிறார் அட்லீ? - புது அப்டேட்டால் நெட்டிசன்களிடையே சலசலப்பு! Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கோலிவுட்டின் உச்சநட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். படங்கள் நடிப்பதை தவிர்த்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருக்கும் அஜித் படபிடிப்பு சமயங்களில் ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் நிகழ்வுகள் அவ்வப்போது நிகழும். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதும் வழக்கம். அந்த வகையில் பைக் ரைடுக்காக லண்டன் சென்றிருக்கும் அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படி இருக்கையில், தனது ரசிகருக்கு தொலைப்பேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளதோடு, கைப்பட வாழ்த்துக் கடிதமும் எழுதியுள்ள அஜித்தின் வீடியோவும், போட்டோவும் தற்போது பகிரப்பட்டுள்ளது. அதன்படி, Lavan CJ என்ற அந்த ரசிகர் அஜித் தன்னுடன் பேசிய ஆடியோ மற்றும் அவர் கைப்பட எழுதிய கடிதத்தின் வீடியோவை இணைத்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Ajith sir wishing a fan birthday. | pic: lavan | #Ak #Ajith #AjithKumar | #Ak61 | pic.twitter.com/PA3D3RRnPf — Ajith (@ajithFC) June 29, 2022 அதில், “ஆரோக்கியமா இருங்க, சந்தோஷமா இருங்க. கண்டிப்பா நேர்ல மீட் பண்ணுவோம்” என அஜித் லவனிடம் கூறி...

ஜவான் படத்தில் யாரை கொல்லப்போகிறார் அட்லீ? - புது அப்டேட்டால் நெட்டிசன்களிடையே சலசலப்பு! பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கமெர்சியல் இயக்குநர் பட்டியலில் இணைந்துள்ள அட்லீ, ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதிய இருக்கிறார். ஜவான் படம் ஷாருக்கானுக்கு நல்ல கம்பேக்கை கொடுக்குமா இல்லையா என்பதை தாண்டி அட்லீ எப்படி இயக்கியிருக்கிறார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது. ஏனெனில் அட்லீ இயக்கத்திலான அனைத்து படங்களுமே ஏற்கெனவே தமிழில் வந்த படங்களின் சாயல், கதையம்சத்தோடு தொடர்புடையதாக இருக்கும் என்ற கருத்து உண்டு. அந்த வகையில் ஷாருக்கானின் ஜவானில் எந்த மாதிரியான கதையம்சத்தை அட்லீ வைத்திருப்பார் என்றும் நெட்டிசன்களிடையே பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜவான் படத்தில் ஷாருக்கான் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும், அதில் அப்பாவாக வரும் ஷாருக் ராணுவ அதிகாரியாகவும், அவரது மனைவியாக தீபிகா படுகோன் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. villu da ithu. pic.twitter.com/NROPFYjjLl — aspecificarea_bat | NV stan account. (@thatvavvalu) June 29, 2022 அதேபோல மகனாக வரும் ஷாருக்கானுக்குதான் நயன்தாரா ஜோடியாக நடிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜவான் படத்தின் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது. இப்படி இருக்கையில், படத்தில் வரும் முக்கிய கதாப்பாத்திரத்தை இறக்கவைக்கும் காட்சிகள் அட்லீயின் கதையில் எப்போதும் இடம்பெற்றிருக்கும். அதன்படி ராஜா ராணியில் நஸ்ரியா, தெறியில் சமந்தா, ராதிகா, மெர்சலில் அப்பா விஜய், நித்யா மேனன் மற்றும் பிகிலில் ராயப்பனாக வந்த விஜய் ஆகிய கேரக்டர்கள் கொல்லப்பட்டிருக்கும். இதேபோல ஜவானிலும் அப்பா கேரக்டரில் வரும் ஷாருக் அல்லது தீபிகா படுகோன் இருவரில் யார் இறப்பார்கள் என்ற கேள்வி கோலிவுட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேலும் தற்போது வெளியான தகவலை வைத்து, தமிழில் விஜய் நடிப்பில் வெளியான வில்லு படத்தின் சாயல் ஷாருக்கானின் ஜவான் படத்தில் இருப்பது போல உள்ளது என பதிவிட்டு வருகிறார்கள். இதனிடையே ஜவான் படம் 2023ம் ஆண்டு ஜூன் 2ல் வெளியாகும் என்றும், படத்தின் ஓடிடி உரிமத்தை 120 கோடி ரூபாய்க்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ALSO READ:  அட்லியுடனான கெமிஸ்ட்ரி.. ஜவான் சீக்ரெட்களை உடைத்த ஷாருக் கான்! Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கமெர்சியல் இயக்குநர் பட்டியலில் இணைந்துள்ள அட்லீ, ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதிய இருக்கிறார். ஜவான் படம் ஷாருக்கானுக்கு நல்ல கம்பேக்கை கொடுக்குமா இல்லையா என்பதை தாண்டி அட்லீ எப்படி இயக்கியிருக்கிறார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது. ஏனெனில் அட்லீ இயக்கத்திலான அனைத்து படங்களுமே ஏற்கெனவே தமிழில் வந்த படங்களின் சாயல், கதையம்சத்தோடு தொடர்புடையதாக இருக்கும் என்ற கருத்து உண்டு. அந்த வகையில் ஷாருக்கானின் ஜவானில் எந்த மாதிரியான கதையம்சத்தை அட்லீ வைத்திருப்பார் என்றும் நெட்டிசன்களிடையே பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜவான் படத்தில் ஷாருக்கான் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும், அதில் அப்பாவாக வரும் ஷாருக் ராணுவ அதிகாரியாகவும், அவரது மனைவியாக தீபிகா படுகோன் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. villu da ithu. pic.twitter.com/NROPFYjjLl — aspecificarea_bat | NV stan account. (@thatvavvalu) June 29, 2022 அதேபோல மகனாக...

பாலிவுட்டில் அறிமுகமாகும் அர்ஜூன் தாஸ் - பிரபல நடிகர் தான் காரணம்? ‘கைதி’ படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாளப் படத்தின் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘பெருமான் ’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அர்ஜூன் தாஸ். அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தியின் நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார். அதுவும் அவரின் தனித்துவமான குரலால் ரசிகர்களை ஈர்த்து இருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் தாஸ் கதாபாத்திரத்தில் அர்ஜூன்தாஸ் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரமும் வரவேற்பு பெற்றநிலையில், ‘விக்ரம்’ படத்தின் கிளைமேக்சில், ‘கைதி’ அன்புவாக சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், அர்ஜூன் தாஸ் பாலிவுட் படத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 86 புதுமுகங்களைக் கொண்டு கடந்த 2017-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த ‘அங்கமாலி டைரீஸ்’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இளைஞர் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக வரும் ஆண்டனி வர்கீஸ், அவர் சந்திக்கும் பிரச்னைகள், உள்ளூரில் நடக்கும் தொழில் போட்டி, அவரின் நண்பர்கள், அங்கமாலி உணவுகள் ஆகியவற்றை மையப்படுத்தி செம்பன் வினோத் ஜோஸ் கதை எழுதியிருப்பார். லிஜோ ஜோஸ் இயக்கியிருப்பார். நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் தான், கதாநாயகனாக அர்ஜூன் தாஸ் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக நடிகர் சூர்யா தான், அர்ஜூன் தாஸை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வற்புத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிலும் அர்ஜூன் தாஸ் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் முதன்முமதலாக நடிகர் சூர்யா மற்றும் அர்ஜூன் தாஸ் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், வசந்த பாலனின் ‘அநீதி’, பிரபு சாலமனின் ‘கும்கி 2’, கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ஆகியப் படங்களிலும் அர்ஜூன் தாஸ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘கைதி’ படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாளப் படத்தின் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘பெருமான் ’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அர்ஜூன் தாஸ். அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தியின் நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார். அதுவும் அவரின் தனித்துவமான குரலால் ரசிகர்களை ஈர்த்து இருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் தாஸ் கதாபாத்திரத்தில் அர்ஜூன்தாஸ் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரமும் வரவேற்பு பெற்றநிலையில், ‘விக்ரம்’ படத்தின் கிளைமேக்சில், ‘கைதி’ அன்புவாக சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், அர்ஜூன் தாஸ் பாலிவுட் படத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 86 புதுமுகங்களைக் கொண்டு கடந்த 2017-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த ‘அங்கமாலி டைரீஸ்’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இளைஞர் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக வரும் ஆண...

‘இந்தியாவில் மட்டும் இல்ல’... வெளிநாடுகளையும் மிரள வைக்கும் ‘விக்ரம்’ கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் இந்தியாவைத் தாண்டி, வெளிநாடுகளிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருவது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும் இழப்பை சந்தித்த கோலிவுட் திரையுலகத்தில், அடுத்து அடுத்து முன்னணி நடிகர்களின் படங்களாக வெளியாகி வருகிறது. இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’, நெல்சனின் ‘டாக்டர்’, விக்னேஷ் சிவனின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, சிபி சக்ரவர்த்தியின் ‘டான்’ ஆகியப் படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றன. இதேபோல் சிறுத்தை சிவாவின் ‘அண்ணாத்த’, ஹெச். வினோத்தின் ‘வலிமை’, நெல்சனின் ‘பீஸ்ட்’ ஆகியப் படங்கள் நல்ல வசூலையும் ஈட்டி இருந்தாலும் எதிர்மறை விமர்சனங்கள் பெற்றது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் 26 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் ஷங்கரின் ‘2.O’ படத்திற்குப் பிறகு, கோலிவுட்டில் ‘விக்ரம்’ படம் தான் வசூல் வேட்டையாடி வருகிறது. திரையரங்குகளில் இன்றும் வரவேற்பு கிடைத்து வரும்நிலையில், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரக நாடுகள், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில், கோலிவுட்டிலே அதிக வசூலை ஈட்டியப் படமாக ‘விக்ரம்’ படம் சாதனை படைத்துள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் 24 நாட்களில் 24 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. மேலும் கேரளாவிலும் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது ‘விக்ரம்’ படம். இதற்கிடையில், ஜூலை 8-ம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாவதால், ஓடிடி தளத்திலும் அமோக வரவேற்பு பெறும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் இந்தியாவைத் தாண்டி, வெளிநாடுகளிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருவது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும் இழப்பை சந்தித்த கோலிவுட் திரையுலகத்தில், அடுத்து அடுத்து முன்னணி நடிகர்களின் படங்களாக வெளியாகி வருகிறது. இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’, நெல்சனின் ‘டாக்டர்’, விக்னேஷ் சிவனின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, சிபி சக்ரவர்த்தியின் ‘டான்’ ஆகியப் படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றன. இதேபோல் சிறுத்தை சிவாவின் ‘அண்ணாத்த’, ஹெச். வினோத்தின் ‘வலிமை’, நெல்சனின் ‘பீஸ்ட்’ ஆகியப் படங்கள் நல்ல வசூலையும் ஈட்டி இருந்தாலும் எதிர்மறை விமர்சனங்கள் பெற்றது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் 26 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் ஷங்கரின் ‘2.O’ படத்திற்குப் பிறகு, கோலிவுட்டில் ‘விக்ரம்’ படம் தான் வசூல் வேட்டையாடி வருகிறது. திரையரங்குகளில் இன்றும் வரவேற்பு கிடைத்...

`நாயகன் மீண்டும் வரார்...!’ - விக்ரம் படக்குழு வெளியிட்ட அடுத்த வாவ் அப்டேட் திரையரங்குகளில் வசூலை குவித்து வரும் விக்ரம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா ஆகியோர் இணைந்த நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்'. அனிருத் இசையில் கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப்படம், அதிக வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான ‘புஷ்பா’ படத்தின் மொத்த வசூலை, ‘விக்ரம்’ படம் 25 நாட்களிலேயே கடந்து சாதனை புரிந்திருந்தது. சமீபகாலமாக தென்னிந்திய திரைப்படங்கள் வட இந்தியாவிலும், உலக அளவிலும் வசூலில் மிகப்பெரிய வெற்றியை அடைந்து வருகிறது. குறிப்பாக ராஜமௌலியின் ‘பாகுபலி’ திரைப்படத்திற்குப் பிறகு, பாலிவுட் ரசிகர்களையும் தென்னிந்திய திரைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன. அந்த வரிசையில்  படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், ஜூலை 8-ஆம் தேதி முதல் ஓடிடியில் 'விக்ரம்' படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
திரையரங்குகளில் வசூலை குவித்து வரும் விக்ரம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா ஆகியோர் இணைந்த நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்'. அனிருத் இசையில் கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப்படம், அதிக வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான ‘புஷ்பா’ படத்தின் மொத்த வசூலை, ‘விக்ரம்’ படம் 25 நாட்களிலேயே கடந்து சாதனை புரிந்திருந்தது. சமீபகாலமாக தென்னிந்திய திரைப்படங்கள் வட இந்தியாவிலும், உலக அளவிலும் வசூலில் மிகப்பெரிய வெற்றியை அடைந்து வருகிறது. குறிப்பாக ராஜமௌலியின் ‘பாகுபலி’ திரைப்படத்திற்குப் பிறகு, பாலிவுட் ரசிகர்களையும் தென்னிந்திய திரைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன. அந்த வரிசையில்  படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ள ...

ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு! ஆஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினராக சேர நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது. அதன்படி, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நிறுவனத்தில் சேர 397 புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொழில் ரீதியான தகுதி, அர்ப்பணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகுதிகளை கொண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு உறுப்பினர்களின் அழைப்பாளர்கள் பட்டியலில், ஆஸ்கர் விருது வென்ற 15 பேர் உட்பட ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் 71 பேர் உள்ளனர். இதில் நடிகர்களின் பட்டியலில் சூர்யா இடம்பெற்றுள்ளார். ஆஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினராக சேர சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, அவரது ரசிகர்களை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஆஸ்கரில் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான தகுதிப்பட்டியலில் 276 திரைப்படங்களில் சூர்யா நடித்த `ஜெய் பீம்’ திரைப்படமும் இணைந்து போட்டியிட்டது. இதேபோல இந்தி நடிகை கஜோலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ஆஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினராக சேர நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது. அதன்படி, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நிறுவனத்தில் சேர 397 புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொழில் ரீதியான தகுதி, அர்ப்பணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகுதிகளை கொண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு உறுப்பினர்களின் அழைப்பாளர்கள் பட்டியலில், ஆஸ்கர் விருது வென்ற 15 பேர் உட்பட ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் 71 பேர் உள்ளனர். இதில் நடிகர்களின் பட்டியலில் சூர்யா இடம்பெற்றுள்ளார். ஆஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினராக சேர சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, அவரது ரசிகர்களை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஆஸ்கரில் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான தகுதிப்பட்டியலில் 276 திரைப்படங்களில் சூர்யா நடித்த `ஜெய் பீம்’ திரைப்படமும் இணைந்து போட்டியிட்டது. இதேபோல இந்தி நடிகை கஜோலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெ...

நடிகை மீனாவின் கணவர் மரணம்: கொரோனா பக்கவிளைவுகள் காரணமா? உடல்நலக்குறைவு காரணமாக நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு காலமானார். அவரது இறப்புக்கு பல்வேறு மருத்துவ காரணங்கள் கூறப்படுகின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த மீனா, கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக `தெறி’ `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அவர் அதிலிருந்து குணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவருக்கு ஏற்கெனவே நுரையீரல் அலர்ஜி இருந்ததால், கொரோனாவுக்குப் பின் அது தீவிரமடைந்ததாக சொல்லப்படுகிறது. சில தினங்களுக்கு முன் திடீரென அவரும் நுரையீரலில் தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாமல்போய் உள்ளது. இதன் விளைவாக அவரது ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் உயிரிழந்தார். இந்நிலையில் வித்தியாசாகர் மரணத்திற்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர். இவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என சொல்லப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
உடல்நலக்குறைவு காரணமாக நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு காலமானார். அவரது இறப்புக்கு பல்வேறு மருத்துவ காரணங்கள் கூறப்படுகின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த மீனா, கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக `தெறி’ `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அவர் அதிலிருந்து குணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவருக்கு ஏற்கெனவே நுரையீரல் அலர்ஜி இருந்ததால், கொரோனாவுக்குப் பின் அது தீவிரமடைந்ததாக சொல்லப்படுகிறது. சில தினங்களுக்கு முன் திடீரென அவரும் நுரையீரலில் தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாமல்போய் உள்ளது. இதன் வ...

நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டார். அவருக்கு நுரையீரல் மற்றும் இருதயம் ஏற்கெனவே செயலிழந்து விட்டது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காமல் போகவே, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலவில்லை. எக்மோ கருவியில் உயிர் வாழ்ந்து வந்த அவர் உடலின் பிற உறுப்புகளும் ஒவ்வொன்றாக செயலிழந்து போக சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை மீனா - வித்யா சாகர் தம்பதிக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். நடிகை மீனாவில் கணவர் உயிரிழந்துள்ளது திரையிலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டார். அவருக்கு நுரையீரல் மற்றும் இருதயம் ஏற்கெனவே செயலிழந்து விட்டது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காமல் போகவே, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலவில்லை. எக்மோ கருவியில் உயிர் வாழ்ந்து வந்த அவர் உடலின் பிற உறுப்புகளும் ஒவ்வொன்றாக செயலிழந்து போக சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை   மீனா   - வித்யா சாகர் தம்பதிக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். நடிகை மீனாவில் கணவர் உயிரிழந்துள்ளது திரையிலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/huWd8JS via IFTTT

புதிய அவதாரம் எடுக்கும் இயக்குநர் மிஷ்கின் - வெளியான மாஸ் தகவல் முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கும் ‘டெவில்’ படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், ‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. இந்தப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்கின்றார். இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார். ‘மாறா’, ‘குதிரைவால்’ திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துகுமார் இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். ‘வால்டர்’, ‘செல்ஃபி’ படங்களைத் தொகுத்த எஸ்.இளையராஜா படத்தொகுப்பாளராகவும், மரியா கெர்ளி கலை இயக்குநராகவும் பணிபுரிகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான மிஷ்கின் முதன்முறையாக  ‘டெவில்’ படத்தின் மூலமாக  இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மிஷ்கின் இதற்கு முன் பல பாடல்கள் எழுதி, பாடியுள்ளார். அதுமட்டுமன்றி அவர் இயக்கிய படங்களில் பின்னணி இசையில் அவரது பங்கு முக்கியமானதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது ‘டெவில்’ திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இசையமைத்து கொடுத்துள்ளார். விரைவில் இந்தப்படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கும் ‘டெவில்’ படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், ‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. இந்தப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்கின்றார். இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார். ‘மாறா’, ‘குதிரைவால்’ திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துகுமார் இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். ‘வால்டர்’, ‘செல்ஃபி’ படங்களைத் தொகுத்த எஸ்.இளையராஜா படத்தொகுப்பாளராகவும், மரியா கெர்ளி கலை இயக்குநராகவும் பணிபுரிகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான மிஷ்கின் முதன்முறையாக  ‘டெவில்’ படத்தின் மூலமாக  இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மிஷ்கின் இதற்கு முன் பல பாடல்கள் எழுதி, பாடியுள்ளார். அதுமட்டுமன்றி அவர் இயக்கிய படங்களில் பின்னணி இசையில் அவரது பங்கு முக்கியமானதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போத...

வசூலில் ‘புஷ்பா’ படத்தை முந்திய ‘விக்ரம்’ - பிரபாஸ் படத்தை ஓவர்டேக் செய்யுமா? உலக அளவில் தென்னிந்தியப் படங்களின் வசூலில் அல்லு அர்ஜூனின்‘புஷ்பா’ படத்தை முந்தியுள்ளது கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படம். உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், செம்பன் வினோத் ஜோஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம், சந்தான பாரதி, மாரிமுத்து, சூர்யா, காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. கடந்த 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் 25 நாட்களை கடந்தும் பல திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான ‘புஷ்பா’ படத்தின் மொத்த வசூலை, ‘விக்ரம்’ படம் 25 நாட்களிலேயே கடந்து சாதனை புரிந்துள்ளது. சமீபகாலமாக தென்னிந்திய திரைப்படங்கள் வட இந்தியாவிலும், உலக அளவிலும் வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது. குறிப்பாக ராஜமௌலியின் ‘பாகுபலி’ திரைப்படத்திற்குப் பிறகு, பாலிவுட் ரசிகர்களையும் தென்னிந்திய திரைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன. அந்த வகையில், ‘புஷ்பா’ திரைப்படம் உலக அளவில் 365 கோடி ரூபாய் வசூலித்தநிலையில், அதனை முறியடித்து ‘விக்ரம்’ படம் 25 நாட்களிலேயே 409 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும், கடந்த 2019-ம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’ படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், 433 கோடி ரூபாய் வசூலித்து இருந்தது. தற்போதும் ‘விக்ரம்’ படம் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருப்பதால், விரைவில் ‘சாஹோ’ படத்தின் வசூலையும் முறியடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வசூலில், ‘எந்திரன்’, ‘கபாலி’, ‘பிகில்’ படங்களின் வசூலையும் ‘விக்ரம்’ படம் முந்தியுள்ளது.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
உலக அளவில் தென்னிந்தியப் படங்களின் வசூலில் அல்லு அர்ஜூனின்‘புஷ்பா’ படத்தை முந்தியுள்ளது கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படம். உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், செம்பன் வினோத் ஜோஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம், சந்தான பாரதி, மாரிமுத்து, சூர்யா, காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. கடந்த 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் 25 நாட்களை கடந்தும் பல திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான ‘புஷ்பா’ படத்தின் மொத்த வசூலை, ‘விக்ரம்’ படம் 25 நாட்களிலேயே கடந்து சாதனை புரிந்துள்ளது. சமீபகாலமாக தென்னிந்திய திரைப்படங்கள் வட இந்தியாவிலும், உலக அளவிலும் வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது. குறிப்பாக ராஜமௌலியின் ‘பாகுபலி’ திரைப்படத்திற்குப் பிறகு, பாலிவுட் ரசிகர்களையும் தென்னிந்திய திரைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன. அந்த வகையில், ‘புஷ்பா’ திரைப்படம் உலக அளவில் 365 கோடி ரூபாய் வசூலித்தநிலையில், அதனை முறியடித்து ‘விக்ரம்’ படம் 25 நாட்களிலேயே 409 கோடி ரூபாய் வசூலித்து...

“திரௌபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்?”- ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு “திரௌபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்?” என ட்விட்டரில் பதிவிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் சர்ச்சையான திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர் ராம்கோபால் வர்மா. திரைப்படங்கள் மட்டுமின்றி பொதுவெளியிலும், சமூகவலைதளங்களிலும் இவர் கூறும் கருத்துகளும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. If DRAUPADI is the PRESIDENT who are the PANDAVAS ? And more importantly, who are the KAURAVAS? — Ram Gopal Varma (@RGVzoomin) June 22, 2022 இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு குறித்து கருத்து கூறி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தக் கருத்து தற்போது சர்ச்சைக்கு வித்திட்டது. தனது ட்விட்டர் பக்கத்தில் “திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் இதில் பாண்டவர்கள் யார்? மேலும் முக்கியமாக, கௌரவர்கள் யார்?” என்று அவர் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து ராம்கோபால் வர்மா மீது தெலங்கானா பாஜக தலைவர் கூடூர் நாராயணா ரெட்டி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு கோரியுள்ளார். புகார் குறித்து பேசிய ஐதராபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி பிரசாத் ராவ், "புகாரை பெற்று, சட்ட ஆலோசனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசனை பெற்ற பின், எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வர்மா மீது வழக்குப்பதிவு செய்வது பற்றி முடிவு எடுப்போம்" என்றார். This was said just in an earnest irony and not intended in any other way ..Draupadi in Mahabharata is my faviourate character but Since the name is such a rarity I just remembered the associated characters and hence my expression. Not at all intended to hurt sentiments of anyone https://t.co/q9EZ5TcIIV — Ram Gopal Varma (@RGVzoomin) June 24, 2022 இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், ராம் கோபால் வர்மா உடனடியாக தனது கருத்துக்கு விளக்கம் அளித்து ட்வீட் செய்தார். அதில்,“கேலிக்காக சொல்லப்பட்டதே தவிர, வேறு எந்த வகையிலும் சொல்லவில்லை. மகாபாரத கதையில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் திரௌபதி. அதனால் மிகவும் அரிதாக தென்பட்ட இந்த பெயரை, அந்த கதாபாத்திரத்தை நினைவுப்படுத்தும் வகையில் தோன்றியதால், அதனை வெளிப்படுத்தினேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதை சொல்லவில்லை” என்று தெரிவித்தார். லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் கோல்வாலியில் மனோஜ் சின்ஹா என்பவர் வர்மாவுக்கு எதிராக புகாரளித்துள்ளார். இதன்படி ஐடி சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் ராம் கோபால் வர்மா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
“திரௌபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்?” என ட்விட்டரில் பதிவிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் சர்ச்சையான திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர் ராம்கோபால் வர்மா. திரைப்படங்கள் மட்டுமின்றி பொதுவெளியிலும், சமூகவலைதளங்களிலும் இவர் கூறும் கருத்துகளும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. If DRAUPADI is the PRESIDENT who are the PANDAVAS ? And more importantly, who are the KAURAVAS? — Ram Gopal Varma (@RGVzoomin) June 22, 2022 இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு குறித்து கருத்து கூறி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தக் கருத்து தற்போது சர்ச்சைக்கு வித்திட்டது. தனது ட்விட்டர் பக்கத்தில் “திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் இதில் பாண்டவர்கள் யார்? மேலும் முக்கியமாக, கௌரவர்கள் யார்?” என்று அவர் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து ராம்கோபால் வர்மா மீது தெலங்கானா பாஜக தலைவர் கூடூர் நாராயணா ரெட்டி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வன்கொடுமைத் தடுப்புச் ச...

அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix நெட்ஃப்ளிக்ஸ். மணி ஹைஸ்ட், ஸ்குவிட் கேம் போன்ற உலகத் தர வெப் சீரிஸ்களை அள்ளித் தெளித்த நிறுவனம் கடந்த 1997-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2007-ஆம் ஆண்டுதான் இணையத்தில் தன் ஸ்ட்ரீமிங் சேவையைத் தொடங்கியது. பத்தே ஆண்டுகளில், 10 கோடி பேரை பணம் செலுத்த வைத்து வாடிக்கையாளராக மாற்றி இருந்தார் அதன் தலைவர் ரீட் ஹேஸ்டிங்ஸ். அடுத்த நான்கு ஆண்டுகளில் (2021-ல்) இன்னும் 10 கோடி பேரிடம் காசு வாங்கி தன் வாடிக்கையாளராக மாற்றினார் அந்த மந்திரவாதி. தற்போது ஒட்டுமொத்தமாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 22.1 கோடியாக இருக்கிறது. எல்லாமே பெருக்கல் வாய்ப்பாடில் பிரமாதமாகப் போய்க் கொண்டிருந்தபோது, 2022ஆம் ஆண்டில் ஜனவரி - மார்ச் வரையான மூன்று மாத காலத்தில், நெட்ஃப்ளிக்ஸில் இரண்டு லட்சம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சரிந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத பெரும் சரிவு இது என செய்திகள் வெளியாயின. அதோடு அடுத்த ஏப்ரல் - ஜூன் மாத காலத்தில், மேலும் 20 லட்சம் சந்தாதாரர்கள் வரை வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் அந்நிறுவன தரப்பில் கூறப்பட்டது. இதுபோக ரஷ்யாவில் தன் ஸ்ட்ரீமிங் சேவையை வேறு நிறுத்திக் கொண்டது. விளைவு... முதலீட்டாளர்கள் நெட்ஃப்ளிக்ஸ் பங்குகளை கூவிக் கூவி விற்கத் தொடங்கினர். அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தையில், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவன பங்குகள், கடந்த அக்டோபர் 2021-ல் வாழ்நாள் உச்சமாக சுமார் 700 டாலரைத் தொட்டு வர்த்தகமானது. 2022 ஜூன் 24ஆம் தேதி வர்த்தக நேர முடிவில் சுமார் 191 டாலரில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸின் பங்கு தற்போது தன் பழைய உச்சவிலையில் இருந்து கிட்டத்தட்ட 72 சதவீதம் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு கூட நெட்ஃப்ளிக்ஸில் இருந்து பல நூறு பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஓடிடி தாதாவுக்கே ஏன் இந்த நிலை..? இதிலிருந்து நெட்ஃப்ளிக்ஸால் மீள முடியுமா? இதையும் படிங்க... அமெரிக்கா: 3 வயது மகனை கொலை செய்து ஐஸ் பெட்டியில் வைத்திருந்த தாய் கைது சப்ஸ்கிரைபரே துணை: ஆப்பிள் நிறுவனத்தின் லயன்ஸ் கேட், அமேசானின் பிரைம், டிஸ்கவரி பிளஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார், சோனி லிவ்... போன்ற நிறுவனங்களுக்கு ஓடிடி மட்டுமே வருவாய் ஈட்டும் தொழில் அல்ல. ஆனால் நெட்ஃப்ளிக்ஸுக்கு இது மட்டும்தான் தொழில். அதேபோல, சந்தாதாரர்களின் கட்டணத்தைத் தவிர நெட்ஃப்ளிக்ஸுக்கு பெரிய வருமானம் கொடுக்கும் வழிகள் ஏதும் இல்லை. எனவே சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை குறைவது நேரடியாக நெட்ஃப்ளிக்சின் வியாபாரத்தை கடுமையாக பாதிக்கும். ரிப்பிள் விளைவு: நெட்ஃப்ளிக்ஸ் தன்னை உயிர்ப்போடும், ஓடிடி தளத்தில் ராஜாவாகத் தொடர ஸ்குவிட் கேம், ஸ்ட்ரேன்ஜர் திங்ஸ் போன்ற சீரிஸ்களை எடுக்க விரும்புகிறது. ஆனால் அதற்கு கோடிக் கணக்கில் பணம் தேவை. ஆப்பிள், அமேசான், டிஸ்கவரி, டிஸ்னி, சோனி போன்ற நிறுவனங்களிடம் தேவைப்படும் நேரத்தில் தங்களின் ஓடிடி தளத்தில் முதலீடு செய்ய போதிய பணம் இருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸிடம் பிரமாண்ட சீரிஸ்களை எடுக்க போதுமான முதலீட்டுப் பணம் இல்லை அல்லது ஒரு சீரிஸை நம்பி தன் பெரும்பகுதியிலான பணத்தை முதலீடு செய்ய முடியவில்லை. அது மேலும் நெட்ஃப்ளிக்ஸின் வியாபாரத்தை கடுமையாக பாதிக்கிறது. சமீபத்தில் மேகன் மார்கலை வைத்து நெட்ஃப்ளிக்ஸ் எடுப்பதாக இருந்த சீரிஸ் கைவிடப்பட்டதே, இதற்கு ஒரு நல்ல உதாரணம். இது போக, வில்லியம் அக்மேன் என்கிற அமெரிக்க முதலீட்டாளர் ஒருவர், நெட்ஃப்ளிக்ஸில் முதலீடு செய்யவிருப்பதாகச் செய்திகள் வெளியானது. ஆனால் சமீபத்தில் திடீரென முதலீடு செய்யப் போவதில்லை என்று அவர் கூறியது, அமெரிக்க ஊடகச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிராந்திய நிறுவனங்களின் ஆதிக்கம் வெறுமனே படங்களையும், ஆவணப் படங்களையும், வெப் சீரிஸ்களையும் வாங்கி ஸ்ட்ரீம் செய்வது வேலைக்கு ஆகாதென்று தான் நெட்ஃப்ளிக்ஸ் தன்னுடைய ஒரிஜினல்ஸ்களை களமிறக்கியது. ஆனால் இன்று எல்லா ஓடிடி தளங்களும் தங்கள் பங்குக்கு ஒரிஜினல்ஸ்களை களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. அதோடு பிராந்திய ரீதியிலான ஓடிடி தளங்கள் தங்களுக்குள்ளேயே படத்தை விற்பனை செய்து கொள்வது மற்றும் வெப் சீரிஸ்களை தயாரிப்பதென களமிறங்கத் தொடங்கியுள்ளனர். சன் நெக்ஸ்ட், மனோரமா மேக்ஸ், ஆஹா, ஆல்ட் பாலாஜி... போன்ற சில ஓடிடி தளங்களை உதாரணமாகக் கூறலாம். பணவீக்கம் - பொருளாதாரம் கொரோனா பெருந்தொற்று, தொழிற்துறையின் அணுகுமுறை மாற்றம் போன்ற பல்வேறு காரனங்களால் நடுத்தர மக்களின் சம்பளம் குறைந்து கொண்டே வருகிறது, விலைவாசி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, ஒரு நடுத்தர குடும்பம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை (உதாரணத்துக்கு 500 ரூபாய்) செலவழித்தால் வீட்டில் கேபிள் அல்லது டிஷ் வைத்து பிடித்த சேனலைப் பார்க்கலாம். இப்போது பல ஓடிடி தளங்கள் வந்து கொண்டிருக்கும்போது, நடுத்தர குடும்பங்கள் பொழுது போக்குக்காக செலவழித்த அந்த குறிப்பிட்ட தொகை பெரிதாக மாறவில்லை அல்லது செலவழிக்கும் தொகையை அதிகரிக்க முடியவில்லை. அதே 500 ரூபாயை மட்டுமே செலவழிக்க விரும்புகின்றனர். அந்த 500 ரூபாய்க்குத் தான் ஆப்பிள் தொடங்கி ஆஹா வரை அனைத்து ஒடிடி தளங்களும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஓடிடி தளங்களிலேயே ஆண்டுக்கு அதிக கட்டணத்தை வசூலிப்பது நெட்ஃப்ளிக்ஸ்தான் என்பதால், நடுத்தர மக்கள் நெட்ஃப்ளிக்ஸை கழட்டி விடுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். சமீபத்தில் கூட பிரிட்டனில் சுமார் 15 லட்சம் பேர், பணத்தை மிச்சப்படுத்த ஓடிடி தளங்களுக்கு செலுத்தும் கட்டணங்களை நிறுத்தியுள்ளதாக கன்டர் என்கிற சந்தை ஆய்வு நிறுவனம் கூறியுள்ளதாக பிபிசியில் செய்தி வெளியாகியுள்ளது. இப்படி ஒரு கருத்துக் கணிப்பை இந்தியாவில் எடுத்திருந்தால் கூட, இதே போன்ற பதிலை நிச்சயம் எதிர்பார்க்கலாம். விளம்பரம் - காசில்லிங்கைய்யா ஓடிடி தளங்களிலேயே, விளம்பரம் செய்யப்படாத வெகு சில தளங்களில் நெட்ஃப்ளிக்ஸும் ஒன்று. ஆனால் இப்போதைய சூழலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, நெட்ஃப்ளிக்ஸ் விளம்பரங்களுடன் கூடிய சில நிகழ்ச்சிகளை வெளியிட இருப்பதாக சில செய்திகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இது நெட்ஃப்ளிக்ஸியன்களை கோபமடையச் செய்யலாம். பணி அழுத்தம் நெட்ஃப்ளிக்ஸைப் பொருத்தவரை, உலகில் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மொழி, இன மதத்தவராக இருந்தாலும் அவர்களுக்கான பொழுதுபோக்கு படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களைத் தயாரிக்க விரும்புகிறது நெட்ஃப்ளிக்ஸ். அதில் கடந்த சில ஆண்டுகள் வரை வெற்றியும் கண்டது. ஆனால் தற்போது அதே நெட்ஃப்ளிக்ஸால், பல திட்டங்களை கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆனால் அதை வெற்றிகரமாக ஒருங்கே தயாரிக்க முடியாத நிலையில் திணறிக் கொண்டிருக்கிறது. அதே போல 'தி ஆஃபீஸ்' , 'ஃப்ரண்ட்ஸ்' போன்ற மிகப் பிரபலமான சீரிஸ்களை நெட்ஃப்ளிக்ஸ் தக்க வைத்துக் கொள்ள முடியாமல், பின்ச் (Binge) பார்வையாளர்களை இழந்துள்ளது. இது போன்ற பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து, புதிதாக வரவிருக்கும் போட்டியாளர்களைத் தாண்டி, நெஃட்ப்ளிக்ஸ் தன்னை ஒரு பெரிய போட்டியாளராக நிரூபிக்க வேண்டும். சாத்தியமா...? நெட்ஃப்ளிக்ஸ் தலைவர்கள் தான் இக்கேள்விக்கு விடை கூற வேண்டும். - கெளதம் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நெட்ஃப்ளிக்ஸ் . மணி ஹைஸ்ட், ஸ்குவிட் கேம் போன்ற உலகத் தர வெப் சீரிஸ்களை அள்ளித் தெளித்த நிறுவனம் கடந்த 1997-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2007-ஆம் ஆண்டுதான் இணையத்தில் தன் ஸ்ட்ரீமிங் சேவையைத் தொடங்கியது. பத்தே ஆண்டுகளில், 10 கோடி பேரை பணம் செலுத்த வைத்து வாடிக்கையாளராக மாற்றி இருந்தார் அதன் தலைவர் ரீட் ஹேஸ்டிங்ஸ். அடுத்த நான்கு ஆண்டுகளில் (2021-ல்) இன்னும் 10 கோடி பேரிடம் காசு வாங்கி தன் வாடிக்கையாளராக மாற்றினார் அந்த மந்திரவாதி. தற்போது ஒட்டுமொத்தமாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 22.1 கோடியாக இருக்கிறது. எல்லாமே பெருக்கல் வாய்ப்பாடில் பிரமாதமாகப் போய்க் கொண்டிருந்தபோது, 2022ஆம் ஆண்டில் ஜனவரி - மார்ச் வரையான மூன்று மாத காலத்தில், நெட்ஃப்ளிக்ஸில் இரண்டு லட்சம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சரிந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத பெரும் சரிவு இது என செய்திகள் வெளியாயின. அதோடு அடுத்த ஏப்ரல் - ஜூன் மாத காலத்தில், மேலும் 20 லட்சம் சந்தாதாரர்கள் வரை வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் அந்நிறுவன தரப்பில் கூறப்பட்டது. இதுபோக ரஷ்யாவில் தன் ஸ்ட்ரீமிங் சேவையை வேறு நிறுத்திக் கொண்டது. ...

பிரபல மலையாள நடிகர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை பிரபல மலையாள நடிகர் பிரசாத் தனது வீட்டு வாசலில் உள்ள மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 43. பிரபல மலையாள நடிகரான என்.டி.பிரசாத் பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர். நிவின் பாலி நடிப்பில் வெளியான ’ஆக்‌ஷன் ஹீரோ பைஜூ’ என்ற படத்தில் வில்லனாகவும் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் என்.டி.பிரசாத் நேற்று இரவு தனது வீட்டுக்கு எதிரில் இருந்த மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவருக்கு வயது 43. கொச்சி அருகிலுள்ள களமச்சேரியை சேர்ந்த இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. மன அழுத்தம் மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக என்.டி.பிரசாத் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் போதைப் பொருளுடன் பிடிபட்டது உட்பட பல வழக்குகளில் நடிகர் என்.டி.பிரசாத் குற்றம் சாட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பிரசாத் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதையும் படிக்கலாமே: பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபு கைது! ஆனால் ஜாமீனில் விடுவிப்பு! Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பிரபல மலையாள நடிகர் பிரசாத் தனது வீட்டு வாசலில் உள்ள மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 43. பிரபல மலையாள நடிகரான என்.டி.பிரசாத் பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர். நிவின் பாலி நடிப்பில் வெளியான ’ஆக்‌ஷன் ஹீரோ பைஜூ’ என்ற படத்தில் வில்லனாகவும் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் என்.டி.பிரசாத் நேற்று இரவு தனது வீட்டுக்கு எதிரில் இருந்த மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவருக்கு வயது 43. கொச்சி அருகிலுள்ள களமச்சேரியை சேர்ந்த இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. மன அழுத்தம் மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக என்.டி.பிரசாத் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் போதைப் பொருளுடன் பிடிபட்டது உட்பட பல வழக்குகளில் நடிகர் என்.டி.பிரசாத் குற்றம் சாட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பிரசாத் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதையும் படிக்கலாமே: பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபு கைது! ஆனால் ஜாமீனில...